புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
75 Posts - 60%
heezulia
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
70 Posts - 60%
heezulia
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
30 Posts - 26%
mohamed nizamudeen
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_m10நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jul 07, 2013 12:12 am

ஓர் அரசன் தம்மை ஆசிர்வதிக்க வந்த வயதான துறவியை அழைத்துப்போய் தமக்குச் சொந்தமான வயல், வரப்பு, தோப்புகளைப் பெருமையுடன் காட்டி, ""இவ்வளவும் என்னுடையது சுவாமி'' என்றார்.

துறவி கேட்டார்: ""இல்லையே அப்பா! இதே நிலத்தை என்னுடையது என்று ஒருவன் சொன்னானே'' என்றார். ""அவன் எவன்? எப்போது சொன்னான்?'' என்று சீறினான் அரசன்.""ஐம்பது வருடத்திற்கு முன்'' என்றார் துறவி.

அரசர்,""அது என் தாத்தாதான். ஐம்பது ஆண்டுகளாக நாங்கள் இந்த நிலத்தை யாருக்கும் விற்கவே இல்லை''என்றான்.

"இருபது ஆண்டுகளுக்கு முன் வேறொருவர் இது என் நிலம் என்றாரேயப்பா'' எனக் கேட்க, ""அவர் என் அப்பாவாக இருக்கும்'' என்றான் அரசன்.

""நிலம் என்னுடையது, என்னுடையது என்று என்னிடம் காட்டிய அந்த இருவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்?'' என்று கேட்ட துறவிக்கு, அதே வயலுக்கிடையில் தெரிந்த இரு மண்படங்களைக் காட்டி,""அந்த மண்டபங்களுக்குக் கீழேதான் அவர்களைப் புதைத்து வைத்திருக்கிறோம்'' என்றான் அரசன்.

துறவி சிரித்துக்கொண்டே,""நிலம் இவர்களுக்குச் சொந்தமா? அல்லது இவர்கள் நிலத்திற்குச் சொந்தமா? என் நிலம் என்றவர்கள் நிலத்திற்குச் சொந்தமாகிவிட்டனர். அவர்கள் இப்போது இல்லை. ஆனால் நிலம் மட்டும் இருக்கிறது. இது என்னுடையது எனக்கூறும் நீயும் இந்த நிலத்திற்குள் புதைக்கப்படுவாய். உன் மகன் வந்து இது என்னுடையது என்பான்'' என்று கூறி முடித்தார் துறவி.

அரசன் தலை குனிந்தான்.

நன்றி-சிறுவர்மணி - அ.கருப்பையா

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jul 07, 2013 12:38 am

சூப்பருங்க நன்றி நன்றி நன்றி 




நிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Mநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Uநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Tநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Hநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Uநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Mநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Oநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Hநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Aநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Mநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  Eநிலம் யாருக்குச் சொந்தம்? - நீதிக்கதை  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 07, 2013 10:51 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jul 07, 2013 1:18 pm

சூப்பருங்க அருமை சாமி அவர்களே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 07, 2013 1:38 pm

சூப்பருங்க சாமி

(அந்த துறவி மாதிரி இருந்தா அஞ்சு தலைமுறயை பார்க்கலாம்) புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 07, 2013 1:52 pm

எனக்கு சொந்தம் என்று அந்த அரசர் கூறியது தவறு தான்.
எங்களுக்கு சொந்தம் என்று கூறியிருந்தால் துறவி வாயை திறந்திருக்க மாட்டார். புன்னகைபுன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 07, 2013 1:57 pm

சொல்றத பார்த்தா ராஜூவுக்கு திருச்சி கரூர் சாலையில் ஆத்தோரமா ஏக்கரா நிறைய தேரும் போலிருக்கே புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 07, 2013 2:00 pm

யினியவன் wrote:சொல்றத பார்த்தா ராஜூவுக்கு திருச்சி கரூர் சாலையில் ஆத்தோரமா ஏக்கரா நிறைய தேரும் போலிருக்கே புன்னகை

ஆமா தல அது நமக்கு சொந்தம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jul 07, 2013 2:03 pm

பட்டா நமக்கா இல்ல பட்டா கேட்டு போனா அடி உதை உடம்பில் பட்டா நமக்கா?




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 07, 2013 2:09 pm

யினியவன் wrote:பட்டா நமக்கா இல்ல பட்டா கேட்டு போனா அடி உதை உடம்பில் பட்டா நமக்கா?

விடுங்க தல முதலில் அடி பட்டா நான் வாங்கிகிறேன். புன்னகை
அதுக்கு மேல பட்டா நீங்க வாங்கிகோங்கா புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக