புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:47 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Fri Jun 14, 2024 12:12 am

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 8:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
96 Posts - 49%
heezulia
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
7 Posts - 4%
prajai
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 1%
cordiac
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
223 Posts - 52%
heezulia
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
16 Posts - 4%
prajai
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 0%
Barushree
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_m10மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார்.  நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறக்கமுடியாத மனித தெய்வங்கள் ! மறக்கமுடியாத வார்த்தைகள் ! நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 06, 2013 2:48 pm

மறக்கமுடியாத மனித தெய்வங்கள் !
மறக்கமுடியாத வார்த்தைகள் !
நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் . செல் 9487182245.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

விலை ரூபாய் 60.

நூலின் அட்டைப்படங்கள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .முன் அட்டையில் ஆசையே அழிவுக்குக் காரணம் என்று சொன்ன , அமைதியே உருவான புத்தர் சிலை மிக நன்று .பின் அட்டையில் , ஒரு போதும் பயம் கூடாது என்று சொன்ன வீரத் துறவி , உண்மைத் துறவி விவேகானந்தர் போதனையும் , புகைப்படமும் மிக நன்று .நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வண்ணம் உள்ளது .பாராட்டுக்கள் .இனிய நண்பர் மீனாட்சி மெற்றிக் பள்ளியின் இயக்குனர் திரு கே .முத்துராஜு அவர்களின் அணிந்துரை தோரண வாயிலாக உள்ளது .

நூலில் சிந்தனைக்குரிய அறிவார்ந்த கருத்துக்கள் பல உள்ளன ." அக்பர் காதில் பீர்பால் நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அது நாளை உங்களுக்கே வரும் .என்றார் .அதை பரிசோதித்து பார்க்க விரும்பிய அக்பர் , பீர்பால் கன்னத்தில் அறை விட்டார் .பீர்பால் உடனே அருகில் இருந்தவரை அறை விட ,தலைநகர் முழுவதும் ,இந்த விளையாட்டுத் தொடர்ந்து , அன்று இரவு அக்பர் அந்தப்புரம் வரும் போது பட்டத்து ராணி அக்பரின் கன்னத்தில் அறை விட்டார் . என்ன ? அக்பர் அதிர்ந்தார் .நகரம் முழுவதும் இந்த விளையாட்டு நடக்கின்றது .பணிப்பெண் தந்த அறையை உங்களுக்குத் தந்ததாக பட்டத்து ராணி கூறினார் ."

இக்கதை வெறும் கதையல்ல .வினை விதைத்தால் வினை அறுப்போம் என்பதை உணர்த்துவது .தன் வினை தன்னைச் சுடும் .என்று உணர்த்துவது .விளையாட்டு வினையாகும் என்று உணர்த்துவது .

இதுபோன்ற பல நிகழ்வுகள் கதைகள் நூலில் உள்ளன .கபீர் என்ற மகான் " புனிதத்தலங்களில் நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்றால் ஏற்கெனவே உள்ள
மீன்களுக்கும் தவளைகளுக்கும் மோட்சம் கிடைத்து இருக்க வேண்டுமே .என குறிப்பிடுகிறார் .புறத்தூய்மை நீரால் அமையும் !அகத்தூய்மை வாய்மையால் அமையும்! என்று சொன்ன வள்ளுவரின் வாக்கை வழி மொழிவதாக இருந்தது .நூலில் உள்ள இந்த வைர வரிகள் நூல் படிக்கும் நம்மை நன்கு சிந்திக்க வைக்கின்றன.

முல்லா கதை ,புத்தர் கதை ,தாகூர் பற்றிய குறிப்பு மகாபாரதக் கதை ,ஹிட்லர் உறுதி ,சர்ச்சில் பயிற்சி இப்படி சின்னச் சின்ன மின்னல்கள் மின்னி ரசிக்க வைக்கின்றன .

வாழ்வியல் கற்பித்து மனதை செம்மைப்படுத்தும் விதமாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .

" எதிர்மறையான சிந்தனை என்பது தேவை இல்லாத அருவெறுக்கும் விசயங்களை எண்ணி துன்பப்படுவது "மெலன் கோலிக் "என்ற மன நோய்க்கு எதிமறை சிந்தனை வழிவகுத்துவிடும் .அப்படிப்பட்ட நிலையில் , வாழ்க்கையை இளைஞர்கள் எதையும் எதிர்கொள்ளக் கூடிய வலிமையான உள்ளதைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் .
தன்னம்பிக்கை விதைக்கும் நல்ல பல கருத்துக்கள் நூலில் உள்ளன .நூல் ஆசிரியர் எஸ் .பிரேம்குமார் அவர்களுக்குப் பாராட்டுக்கள் .

மென்மை நேசிப்பு !
மலர் மென்மை,தென்றல் மென்மை , நிலவு மென்மை நாம் மென்மையாக இருக்கும்போது , எல்லோராலும் விரும்பப்படுகிறோம் .

மென்மையின் மேன்மையை நூலை வாசிக்கும் மனங்களில் மிக மென்மையாக உணர்த்தி உள்ளார் .சினம் என்பதை பகை .வன்மை வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார் .

உயிர்த் துடிப்பு - சிரிப்பு !
கோபப்படும்போது சக்தி விரயமாகிறது .சிரிக்கும்போது , குழந்தையைப் போல மனிதன் ஆவதால் அழகு ஜொலிக்கிறது .

நிர்பந்தம் கூடாது !
ஒரு கோபமான நாய் அதற்கு உடல் நிலை சரியில்லை என்ற போது , அதனை வளர்த்தவர் மருத்துவரின் பரிந்துரையில் ,மருந்தை நாய் வாயில் அமுக்கி ஊற்றினார் . நாய் குடிக்காமல் தள்ளி விட்டது .பின்னர் கீழே கொட்டிக் கிடந்த இனிப்பு மருந்தை விரும்பி சாப்பிட்டது .கருத்துக்களை திணிக்கக் கூடாது .
அதை விருப்பமானதாக ஆக்கி அவர்களை எடுத்துக் கொள்ளும் வகையில் செய்ய வேண்டும் .

நம் கருத்தை பிறரிடம் கட்டாயப்படுத்தி திணிப்பது தவறு என்பதை நாய் நிகழ்வின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார் .இந்தக் கருத்தை குழந்தைகளின் கல்வியோடு ஒப்பிட்டுப் பார்த்தேன் .குழந்தைகள் கல்வியை இஷ்டப்பட்டு கற்கும் விதமாக ஆக்க வேண்டும் .கஷ்டப் படுத்தி படிக்க வைத்தல் கூடாது .பெற்றோர்ர்கள் எப்போதும் பிள்ளைகளை படி படி என்று தொல்லைப் படுத்துவதை விட வேண்டும் .

" மனம் மெல்லிய பலூன் போல நம்பிக்கை காற்று இறங்கி விட்டால் ,எந்த வேலையும் ஒழுங்காக செய்ய முடியாது .நம்பிக்கை இழப்பு கவனத் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் .உங்கள் மனதை கறை படியாத காகிதம் போலவே வைத்துக் கொள்ளுங்கள் .உங்களின் வெற்றிச் சாவி மனம்தான் ."

உலகில் எதை இழந்தாலும் பெற்று விடாலாம் .ஆனால் நம்பிக்கையை மட்டும் என்று இழக்கக் கூடாது என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்

நூல் முழுவதும் அறநெறி கற்பிக்கும் விதமாக ,நேர்மையாகவும் நம்பிக்கையுடனும் வாழ்வதற்கு வழி .சொல்லும் விதமாக , மனிதனின் ஆற்றலை , திறமையை உணர்த்தும் விதமாக மிகச் சிறப்பான கருத்துகளின் குவியலாக நூல் உள்ளது .
.
நூல் ஆசிரியர் பத்திரிகையாளர் திரு .எஸ் .பிரேம்குமார் அவர்களுக்கும் இந்த நூலை என்னிடம் தந்து விமர்சனம் வேண்டிய இனிய நண்பர் கே .முத்துராஜூ அவர்களுக்கும் பாராட்டுக்கள் .


.

--


View previous topic View next topic Back to top

Similar topics
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக