புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_m10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_m10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_m10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10 
3 Posts - 6%
heezulia
கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_m10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_m10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_m10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_m10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_m10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_m10கனவு காணும் இளைய சமுதயாமே Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கனவு காணும் இளைய சமுதயாமே


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 12:09 am

கனவு காணும் இளைய சமுதயாமே

வண்ணமில்லா வண்ணத்து பூச்சி - இசையில்லா குயிலோசை
ஒயிலில்லா மயிலாட்டம் - எண்ணமெல்லாம் என்னவளே
நிறைந்திருக்க - இயற்கை என்னிலிரிந்து மறைந்திருக்க
கண்கள் திறந்திருக்க - கனவினை கண்டு தான் நடக்க
காணவில்லை திறந்திருந்த பாதாள சாக்கடையை
விழுந்தெழுந்ததில் கருவண்ணப் பூச்சியாகி
குரலோ பிசிறி கீறல் விழுந்த ரெகார்டாக
ஒயிலாட்டமே நொண்டி நடையாக
கண் திறந்து பிறர் கண் மறைந்து
வீடு வந்து நான் சேர்ந்தேனடி
என்னவளே என்னிதயம்
கொண்டவளே
கொல்லாதே
எனை


(இந்த இளைய சமுதாயம் எப்பதான் திருந்தப் போறாங்களோ?


ஒரு பொண்ணு பாத்துடக் கூடாது, உடனே ஓவரா பில்ட் அப் பண்ணிக்கிட்டு இந்த மாதிரி விழுந்து எழுந்து புலம்ப வேண்டியது.


அப்துல் கலாம் இவங்கள இந்த மாதிரி பகல் கனவா காண சொன்னாரு - அதுவும் முழிச்சிட்டு இருக்கறப்பவே?)


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 12, 2012 2:02 am

எங்கயாவது விழுந்து மண்டையில அடிபட்டு வந்து எதையாவது உளறிக் கொட்றதே வேலையாப் போச்சா?...

அந்த மூணு பேரும் இப்படித்தான் கேட்குறாங்க...
கேட்குதா உங்களுக்கு இனியவரே...
கேட்கலேனா மெஷின எடுத்து காதுல மாட்டுங்க...
காணோம்னா கண்ணாடிய மாட்டிக்கிட்டு தேடுங்க...
எழுந்திருக்க முடியலேனா வாக்கிங் ஸ்டிக் எடுத்துக்கோங்க...



கனவு காணும் இளைய சமுதயாமே 224747944

கனவு காணும் இளைய சமுதயாமே Rகனவு காணும் இளைய சமுதயாமே Aகனவு காணும் இளைய சமுதயாமே Emptyகனவு காணும் இளைய சமுதயாமே Rகனவு காணும் இளைய சமுதயாமே A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Mar 12, 2012 9:25 am

ராரா சொன்னதை ஜாலியாக எடுத்துக்கங்க கொலவெறி அண்ணா! நான் கவிதையை படிக்கல ஆனாலும் நமக்குள்ள இதெல்லாம் சகஜம் தானே. மருவாதியா கவிதையை அங்கண ஒட்டவச்சிட்டு வேற திரி பக்கம் ஓடுங்க மண்டையில் அடி கண்ணடி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 12, 2012 9:44 am

நண்பர் இனியவன் அவர்களுக்கு...உங்களைப் போலவே கலாய்க்க முயன்றதன் விளைவு இது...உங்கள் மனம் புண்பட்டிருப்பின் மன்னியுங்கள்...உள்நோக்கம் எதுவுமில்லை...எனவே மன்னியுங்கள்...
உங்களின் பரம ரசிகன் நான்...தங்களின் அபாரமான நகைச்சுவைத் திறன் அத்துணை பேரையும் கட்டிப்போடுவதை அனைவரும் அறிவோம்...
நல்ல திரி...அதை நீக்க வேண்டாம் என்பது என் கருத்து...
மேலும் என் பின்னூட்டத்தை திருத்திவிட்டேன்...இப்போது பாருங்கள்...



கனவு காணும் இளைய சமுதயாமே 224747944

கனவு காணும் இளைய சமுதயாமே Rகனவு காணும் இளைய சமுதயாமே Aகனவு காணும் இளைய சமுதயாமே Emptyகனவு காணும் இளைய சமுதயாமே Rகனவு காணும் இளைய சமுதயாமே A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Mon Mar 12, 2012 9:50 am

என்னப்பா நடக்குது இங்க ?

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 12, 2012 9:56 am

நன்றி நண்பர் இனியவன் அவர்களே...



கனவு காணும் இளைய சமுதயாமே 224747944

கனவு காணும் இளைய சமுதயாமே Rகனவு காணும் இளைய சமுதயாமே Aகனவு காணும் இளைய சமுதயாமே Emptyகனவு காணும் இளைய சமுதயாமே Rகனவு காணும் இளைய சமுதயாமே A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Mar 12, 2012 10:03 am

இளைய தலைமுறைக்கு ஏற்ற கவிதை. மகிழ்ச்சி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Mar 12, 2012 10:03 am

உலகில் கோவம்-வருத்தம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நாமே இப்படி இருந்தால் மற்ற சிறுவர்களை யோசியுங்கள் நண்பர் இனியவன் அவர்களே...
உங்களின் பலமே கள்ளம் கபடமற்ற கிண்டல் கேலிதான் ...
அதை எப்போதும் அடைகாத்து வாருங்கள்...அனைவரும் உங்களை நேசிப்பார்கள்...



கனவு காணும் இளைய சமுதயாமே 224747944

கனவு காணும் இளைய சமுதயாமே Rகனவு காணும் இளைய சமுதயாமே Aகனவு காணும் இளைய சமுதயாமே Emptyகனவு காணும் இளைய சமுதயாமே Rகனவு காணும் இளைய சமுதயாமே A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 10:04 am

ரா.ரா3275 wrote: எங்கயாவது விழுந்து மண்டையில அடிபட்டு வந்து எதையாவது உளறிக் கொட்றதே வேலையாப் போச்சா?...

அந்த மூணு பேரும் இப்படித்தான் கேட்குறாங்க...
கேட்குதா உங்களுக்கு இனியவரே...
கேட்கலேனா மெஷின எடுத்து காதுல மாட்டுங்க...
காணோம்னா கண்ணாடிய மாட்டிக்கிட்டு தேடுங்க...
எழுந்திருக்க முடியலேனா வாக்கிங் ஸ்டிக் எடுத்துக்கோங்க...
எப்பயாவது உளறுபவர்களுக்கு நீங்க சொல்றது ஒகே ராரா.

என்ன மாதிரி எப்பவுமே உளறி கொட்டுரவங்களுக்கு என்ன பண்ண முடியும்?

என்ன ஆஸ்பத்திரில சேக்கறதுன்னு முடிவே பண்ணிட்டீங்களா?

நானே கீழ்பாக்கத்துல அவங்களால என்ன மேனேஜ் பண்ண முடியலேன்னு தான் அவங்க மேல பரிதாபப் பட்டு நானே ஓடி வந்தேன் - இப்ப எங்க போறதாம்? புன்னகை




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Mar 12, 2012 10:08 am

அசுரன் wrote:ராரா சொன்னதை ஜாலியாக எடுத்துக்கங்க கொலவெறி அண்ணா! நான் கவிதையை படிக்கல ஆனாலும் நமக்குள்ள இதெல்லாம் சகஜம் தானே. மருவாதியா கவிதையை அங்கண ஒட்டவச்சிட்டு வேற திரி பக்கம் ஓடுங்க மண்டையில் அடி கண்ணடி
இன்னிக்கு இங்க கலாட்டான்னு தெரிஞ்சே வந்தீங்களா?

நாலு நாளா ஆளக் காணோம் - இங்க ஒருத்தன நாலு பேரு குமுருறாங்கன்னு தெரிஞ்ச ஒடன வந்துட்டீங்களா கரெக்ட்டா?

நன்றி அசுரன் - திரும்பவும் போட்டுட்டேன்.




Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக