Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொட்டில் ஆடாத வயிறு..
3 posters
Page 1 of 1
தொட்டில் ஆடாத வயிறு..
தாலிச் சுமையை தாங்கித் தாங்கி
வயதைத் தொலைக்கும்
மாசற்றவள்;
பிறக்கையில் -
பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும்
புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த
மலரைப் போன்றவள்;
எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து
எள்ளி நகைப்போரை தினங் கடந்து
வாழப் பழகும் -
வலிமையானவள்..
செய்தக் குற்றம் தேடி தேடி
செய்யா தெய்வப் பாதம் நாடி
தொட்டில் ஆடும் -
வயிறு கேட்பவள்;
கெஞ்சிக் கெஞ்சியழுங் கண்ணீரில்
பஞ்சுத் தலையணை தினம் நனைய
கொஞ்சு(ம்)சுகம் மறந்து மறந்தே
வருடக் கணக்கில் வரண்டுப் போனவள்;
பிறக்கும் வயிறு பற்றியெரிய
பெற்ற வயிறும் வளர்த்தத் தோளும்
பாதி பங்குக்குச் சுமக்க -
ஒற்றைக் கூப்பில் அம்மாவாக பத்துமாத பிச்சைகேட்பவள்;
பாவம் அனாதைக் குழந்தையென்று
வாங்கி வளர்க்க ஆசைப்பட்டும்
தத்துப் பிள்ளைக்கு தாயென்றுச் சொல்லும்
ஒற்றை வார்த்தைக்கு பயந்துப் போனவள்;
நடக்கும் பிறக்கும் நாளே போ
போவென்று -
நாளும் கணவனைத் தாங்கிக் தாங்கி
கிடைப்பதையெல்லாம் தின்றுப் பார்ப்பவள்;
கொஞ்சம் விசமேனும் கொடுத்து
உண்டுப்பார் தொட்டிலாடுமென்றால்
அதையும் சிரித்துக்கொண்டே தின்றுதீர்க்க
மனசெல்லாம் வலி சுமப்பவள்;
விளையா மண்ணின் வாசம்போல – பிறவாவயிறும்
பாவி கணக்கு,
பிறந்த பாவம் ஒழியட்டுமென்று
தினம் தினம் – தனை
மனச்சிலுவையில் சுமக்கும் தாயுமனவள்!!
—————————————————————————-
வித்யாசாகர்
வயதைத் தொலைக்கும்
மாசற்றவள்;
பிறக்கையில் -
பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும்
புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த
மலரைப் போன்றவள்;
எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து
எள்ளி நகைப்போரை தினங் கடந்து
வாழப் பழகும் -
வலிமையானவள்..
செய்தக் குற்றம் தேடி தேடி
செய்யா தெய்வப் பாதம் நாடி
தொட்டில் ஆடும் -
வயிறு கேட்பவள்;
கெஞ்சிக் கெஞ்சியழுங் கண்ணீரில்
பஞ்சுத் தலையணை தினம் நனைய
கொஞ்சு(ம்)சுகம் மறந்து மறந்தே
வருடக் கணக்கில் வரண்டுப் போனவள்;
பிறக்கும் வயிறு பற்றியெரிய
பெற்ற வயிறும் வளர்த்தத் தோளும்
பாதி பங்குக்குச் சுமக்க -
ஒற்றைக் கூப்பில் அம்மாவாக பத்துமாத பிச்சைகேட்பவள்;
பாவம் அனாதைக் குழந்தையென்று
வாங்கி வளர்க்க ஆசைப்பட்டும்
தத்துப் பிள்ளைக்கு தாயென்றுச் சொல்லும்
ஒற்றை வார்த்தைக்கு பயந்துப் போனவள்;
நடக்கும் பிறக்கும் நாளே போ
போவென்று -
நாளும் கணவனைத் தாங்கிக் தாங்கி
கிடைப்பதையெல்லாம் தின்றுப் பார்ப்பவள்;
கொஞ்சம் விசமேனும் கொடுத்து
உண்டுப்பார் தொட்டிலாடுமென்றால்
அதையும் சிரித்துக்கொண்டே தின்றுதீர்க்க
மனசெல்லாம் வலி சுமப்பவள்;
விளையா மண்ணின் வாசம்போல – பிறவாவயிறும்
பாவி கணக்கு,
பிறந்த பாவம் ஒழியட்டுமென்று
தினம் தினம் – தனை
மனச்சிலுவையில் சுமக்கும் தாயுமனவள்!!
—————————————————————————-
வித்யாசாகர்
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Re: தொட்டில் ஆடாத வயிறு..
கொஞ்சம் விசமேனும் கொடுத்து உண்டுப்பார் தொட்டிலாடுமென்றால் அதையும் சிரித்துக்கொண்டே தின்றுதீர்க்க மனசெல்லாம் வலி சுமப்பவள்; wrote:
வலி நிறைந்த வரிகள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: தொட்டில் ஆடாத வயிறு..
படித்ததும் மனம் கனக்கிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» ஆடாத மனமும் உண்டோ...
» தொட்டில் மீன்கள்
» மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...?
» மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...?
» ஆடாத மனமும் உண்டோ...
» தொட்டில் மீன்கள்
» மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...?
» மருதகாசி 100: ஆடாத மனமும் உண்டோ...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|