ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணாதிக்கம்

3 posters

Go down

பெண்ணாதிக்கம் Empty பெண்ணாதிக்கம்

Post by SHANMUGHAM Fri Jul 05, 2013 7:17 pm

தர்மபுரி சம்பவத்தில், அந்தப் பையன், பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறியிருந்தால், என்ன செய்திருக்கும் இந்த சமூகம்? பெண்ணை "ஏமாற்றிய" குற்றத்திற்காக, சிறையில் அடைத்திருக்கும். அதேபோல் அந்தப் பெண்ணையும் தண்டிக்க வேண்டும். ஆணுக்கு ஒரு நீதி, பெண்ணுக்கு ஒரு நீதியா? இதை ஏன் பெண் அராஜகம் என்று கூறக் கூடாது?

குறிப்பு: இன்று பெண்கள் மிகப் பெரும்பாலான வீடுகளில் ஒத்துழைப்பாக செயல்படுவதை விட, "ஒத்துழையாமை"யாகத் தான் செயல்படுகிறார்கள். அவர்களிடம் அறிவு இருக்கிறது, திறமை இருக்கிறது, அதை குடும்பம் ஒற்றுமையாக உழைத்து, ஆண்களுக்கு உதவிகரமாகவும், குடும்ப முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெண் சுதந்திரம் என்ற பெயரில் அராஜகம் செய்யக் கூடாது. சுதந்திரம் என்பது எல்லைகளுக்குட்பட்டது. இது குறித்து பெண்கள் கற்பிக்கப் பட வேண்டும். ஆண்கள் குடும்ப நலன் கருதி சகித்துக் கொண்டு செல்வதாலேயே, பல குடும்பங்கள் பிரியாமல் இருக்கின்றன. இவ்வாறு எதிர் வாதம் முதல் அடாவடி வரை செய்வதை ஏன் "பெண்ணாதிக்கம்" என்று கூறக் கூடாது?
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

பெண்ணாதிக்கம் Empty Re: பெண்ணாதிக்கம்

Post by SHANMUGHAM Sat Jul 06, 2013 8:03 am

நண்பர்களின் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்.
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

பெண்ணாதிக்கம் Empty Re: பெண்ணாதிக்கம்

Post by SHANMUGHAM Sat Jul 06, 2013 11:09 am

1.   எனது கருத்து ஆதிக்கம் என்பதே இருக்கக் கூடாது, அது ஆணாதிக்கமாக இருந்தாலும் சரி, பெண்ணாதிக்கமாக இருந்தாலும் சரி.
2. ஆண்களின் அராஜகம் சில இடங்களில் இருக்கிறது, முழுவதுமாக இல்லை என்று சொல்வதற்கில்லை.  நினைத்துப் பாருங்கள், ஒரு 20 வருடங்களுக்கு முன்னர் ஆண்களின் அராஜகம் எவ்வளவு இருந்தது? பெண்களின் அராஜகம் எவ்வளவு இருந்தது? அதே தற்போது எவ்வளவு இருக்கிறது?  ஆண்களின் அராஜகம் பெருமளவு குறைந்திருப்பதையும், பெண்களின் அராஜகம் பெருமளவு கூடியிருப்பதையும் காணலாம்.  ஆனால், பல குடும்பங்களில் பெண்களின் அராஜகம் வெளியில் தெரியாமல் இருக்கிறது என்பது தான் உண்மை. என்ன கொடுமை சார் இது 

இந்த ஆதிக்கம் என்பதையே விடுத்து, அவரவர்களின் திறமைகளை, ஒற்றுமையாகப் பயன்படுத்தி, வளர்ச்சி காண வேண்டும், என்பதே எனது கருத்தாகும்.

அதை விடுத்து, சுதந்திரம் என்ற பெயரில் கணவணுக்குத் தெரியாமல் வரம்பு மீறி செலவு செய்வது முதல் குடும்ப நலன்களுக்கு எதிராக செயல்படுதல் வரை, மேலும் இவற்றை சுட்டிக்காட்டும் போது அந்தக் கண்டிப்புகளுக்கு (ஆதிக்கம் அல்ல) கட்டுப்படாமல் இருப்பதும், வீட்டுப் பெரியவர்களை மதிக்காமலும், அவர்கள் கண்டிக்க முடியாமல் இருத்தலையுமே, நான் பெண்ணாதிக்கம் என்று குறிப்பிடுகின்றேன்,

இந்த பெண்ணாதிக்கம் என்பது களையப்பட வேண்டும், இல்லையேல் இது மேலும் வளர்ந்து நமது கலாசாரத்திற்கே கேடாகும்.

கவனிக்க: இப்பொழுதே, இந்தப் பெண்களின் போக்கால் தாத்தா பாட்டிகளுடன் வாழும் கூட்டுக் குடும்பம் என்பது போய் விட்டது.


Last edited by SHANMUGHAM on Sat Jul 06, 2013 11:12 am; edited 1 time in total (Reason for editing : ஒருவரிடம் தெரிவிக்கப்பட்ட கருத்து - இங்கே சில மாற்றங்கள் (உ-ம்) நீங்கள், ... தேவைப்பட்டது.)
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

பெண்ணாதிக்கம் Empty Re: பெண்ணாதிக்கம்

Post by ராஜா Sat Jul 06, 2013 11:27 am

SHANMUGHAM wrote:இந்த ஆதிக்கம் என்பதையே விடுத்து, அவரவர்களின் திறமைகளை, ஒற்றுமையாகப் பயன்படுத்தி, வளர்ச்சி காண வேண்டும், என்பதே எனது கருத்தாகும்
ஆதிக்கம் என்பது சமூகத்தில் இருதே தீரும் இது இல்லாமல் மனித சமுதாயம் மட்டுமல்ல எந்த உயிரினமும் வாழமுடியாது ஏன் நாம் வாழும் பூமி கூட இன்னொருவரின் ஆதிக்கத்தில் தான் ஒழுங்கா வேலை செய்துகொண்டிருக்கிறது புன்னகை அய்யோ, நான் இல்லை 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்ணாதிக்கம் Empty Re: பெண்ணாதிக்கம்

Post by SHANMUGHAM Sat Jul 06, 2013 12:40 pm

ராஜா wrote:
SHANMUGHAM wrote:இந்த ஆதிக்கம் என்பதையே விடுத்து, அவரவர்களின் திறமைகளை, ஒற்றுமையாகப் பயன்படுத்தி, வளர்ச்சி காண வேண்டும், என்பதே எனது கருத்தாகும்
ஆதிக்கம் என்பது சமூகத்தில் இருதே தீரும் இது இல்லாமல் மனித சமுதாயம் மட்டுமல்ல எந்த உயிரினமும் வாழமுடியாது ஏன் நாம் வாழும் பூமி கூட இன்னொருவரின் ஆதிக்கத்தில் தான் ஒழுங்கா வேலை செய்துகொண்டிருக்கிறது புன்னகை அய்யோ, நான் இல்லை 

நன்றி நண்பரே!
ஆதிக்கம் என்பது வேறு, வரையறை என்பது வேறு.  எல்லை மீறிய செயல்களையும், வரையறைக்குள் கட்டுப்பட மறுத்தலையுமே, நான் அராஜகம் என்று குறிப்பிடுகிறேன்.  

சுதந்திரம் என்பது எல்லைகளுக்குட்பட்டது.  பெண்களின் சுதந்திரம் என்பது கண்டிக்கத்தக்கது அல்ல என்ற நிலையில் உள்ளது.

இனிமேல் கவனித்துப் பாருங்கள், ஒரே செயல், ஆண் செய்தால் தவறு, ஆனால் பெண் செய்தால் தவறில்லை, கண்டிப்பதில்லை, கண்டிக்க முடியவில்லை என்று இருக்கிறது.  ஏற்கனவே, பல நிகழ்வுகள், செய்திகள் உள்ளன.  இனிமேல் வரும்போது இங்கே குறிப்பிடுகின்றேன்.

தாங்கள் குறிப்பிட்டது போல் தந்தையும், கணவனும் சூரியன் போலவும், பெண் பூமி போலவும் இருந்தால் தான் சுழற்சி சரியாக இருக்கும். அதை விடுத்து பூமி தன் இஷ்டம் போல சுற்ற ஆரம்பித்தால் என்னவாகும்?

இப்போதாவது கவனிக்கத் தொடங்குவோம், குடும்ப சூழ்நிலை சீர்கேட்டைத் தவிர்ப்போம்.


Last edited by SHANMUGHAM on Sat Jul 06, 2013 12:45 pm; edited 1 time in total (Reason for editing : கலாசார சீர்கேடு என்பது குடும்ப சூழ்நிலை சீர்கேடு என்று மாற்றப்பட்டது.)
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

பெண்ணாதிக்கம் Empty Re: பெண்ணாதிக்கம்

Post by SHANMUGHAM Fri Jul 12, 2013 11:36 am

ஓடும் காரில் புதுப் பெண் குத்திக் கொலை

"எனது மனைவி சூரியா திருமணமானதில் இருந்தே, என்னை மதிக்காமல் எதிர்த்துப் பேசுவார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். மேலும், நான் சிகரெட் பிடிப்பதையும், தொழில் தொடர்பாக செல்போனில் பேசுவதையும் சூர்யா தவறாக நினைத்துக் கொண்டு இதற்காகவும் என்னிடம் தகராறில் ஈடுபடுவார்."

--- கைதான கணவர் வாக்குமூலம் ( மாலை முரசு 09/07/2013 - தஞ்சைப் பதிப்பு)
கணவர் கட்டிட காண்டிராக்டர் தொழில் செய்பவர். செல்போன் அவரது அத்தியாவசியத் தேவையாகும்.

பெண்களிடம் சகிப்புத் தன்மை குறைந்துள்ளதாகக் கருதுகிறேன்.
இதுபோல் பல வீடுகளிலும் பல சூழ்நிலைகள். பல வெளியில் தெரிவதில்லை.
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

பெண்ணாதிக்கம் Empty Re: பெண்ணாதிக்கம்

Post by sivarasan Fri Jul 12, 2013 12:32 pm

தோழர்களே முதலில் ஆதீக்கம் என்றால் என்ன என்று விளக்கம் தாருங்கள்.
sivarasan
sivarasan
பண்பாளர்


பதிவுகள் : 135
இணைந்தது : 06/12/2012

Back to top Go down

பெண்ணாதிக்கம் Empty Re: பெண்ணாதிக்கம்

Post by SHANMUGHAM Fri Jul 12, 2013 12:45 pm

தங்களது பதிலிற்கு நன்றி நண்பரே !  சில விஷயங்கள் மேலும் விவாதிக்கும் போது தான் தெளிவு பெறும்.  

எனது முந்தைய பதிவுகளிலிருந்து

"ஒரே செயல், ஆண் செய்தால் தவறு, ஆனால் பெண் செய்தால் தவறில்லை, கண்டிப்பதில்லை, கண்டிக்க முடியவில்லை என்று இருக்கிறது.  ஏற்கனவே, பல நிகழ்வுகள், செய்திகள் உள்ளன.  இனிமேல் வரும்போது இங்கே குறிப்பிடுகின்றேன்"

"ஒரு 20 வருடங்களுக்கு முன்னர் ஆண்களின் அராஜகம் எவ்வளவு இருந்தது? பெண்களின் அராஜகம் எவ்வளவு இருந்தது? அதே தற்போது எவ்வளவு இருக்கிறது?  ஆண்களின் அராஜகம் பெருமளவு குறைந்திருப்பதையும், பெண்களின் அராஜகம் பெருமளவு கூடியிருப்பதையும் காணலாம்.  ஆனால், பல குடும்பங்களில் பெண்களின் அராஜகம் வெளியில் தெரியாமல் இருக்கிறது என்பது தான் உண்மை."
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

பெண்ணாதிக்கம் Empty Re: பெண்ணாதிக்கம்

Post by SHANMUGHAM Sun Jul 14, 2013 3:28 pm

ஆமாவா? இல்லையா?

ஆமால்ல!

தயவுசெய்து கருத்துக்களைக் கூறவும். :வணக்கம்: 

:நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: 
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

பெண்ணாதிக்கம் Empty Re: பெண்ணாதிக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum