ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயுள் பாவம்

Go down

ஆயுள் பாவம் Empty ஆயுள் பாவம்

Post by Admin Wed Sep 24, 2008 12:51 am

பொதுவாக பிறந்த நேரத்தைக் கொண்டே ஜாதகம் கணிக்கப்படு கிறது. இப்படி கணிக்கப்பெற்ற ஜாதகத்தில் முதலில் அறிய வேண்டியது ஆயுள் பாவத்தைத்தான்.

கிரக நிலைகளின் உதவியால் பல யோகங்கள் நன்றாக அமைந்திருந்தாலும் ஒருவருக்கு ஆயுள்பாவம் இருந்தால் மற்ற யோகங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிடும் என்பது ஜோதிட சாஸ்திரம்.

எனவேதான் ஜோதிட உலகில் ஆயுளை நிர்ணயம் செய்து கொண்ட பிறகே மற்ற பலன்களை அறிய முற்படுவார்கள். முதலில் ஜென்ம லக்னம், ஜென்ம ராசி என்ன? என்று தெரிந்துகொள்ள வேண்டும். லக்னம் என்பது பிறந்த நேரத்தைகொண்டு சூரியன் அம்சத்தில் இருக்கும் ராசியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு சொல்லப்படுவதாகும்.

ஒருவாரின் பிறந்த நட்சத்திர பாதத்தின் அடிப்படையில் சந்திரன் சஞ் சாரிக்கும் இடத்தை குறிப்பது ராசி எனப்படும். அதனால் லக்னம் வேறு ராசி வேறாகும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆயுள் பாவம் Empty Re: ஆயுள் பாவம்

Post by Admin Wed Sep 24, 2008 12:51 am

12 ராசிகளில் மேஷம், கடகம், துலாம், மகரம் இவை 4-லும் இறந்தகால ராசிகள் என்றும், தூது ராசிகள் என்றும் கூறுவர். சர ராசிகள் என்பதும் இவை தான்.

ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் இவை 4-லும் நிகழ்கால ராசிகள் என்றும் மூல ராசிகள் என்றும் அழைக்கப்படும். ஆயுள்பாவம் அறிந்திட இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகமிக அவசியமாகும்.

12 ராசிகளில் எது லக்னமாக அமைகிறதோ அதையே முதல் பாவமாக கொண்டு கணக்கிட்டு 12 பாவ பலன்களை அறியலாம்.

லக்னமான தோற்றம், நிறம், குணம், ஆயுள், கீர்த்தி போன்றவற்றை அறிந்து கொள்ளமுடியும்.

ஒருவாரின் பிறந்த நேரத்தில் கிரகங்கள் இருக்கும் ஸ்தானங்களில்தான் நன்மையான, தீமையான பலன்கள் நடக்கின்றன. ஆயுள் பாவம் நிர்ணயிப்பதும் அவற்றை கொண்டுதான். ஆனால் கிரகங்கள் அமைந்துவிட்டால் மட்டும் போதாது. நன்மையோ, தீமையோ செய்ய வல்ல அந்தக் கிரகங்களின் தசாபுத்திகள் நடைமுறைக்கு வரும் போதுதான் அதற்குண்டான பலன்களை அளிக்கும்.

பெரும்பாலும் ஒருவருக்கு மரணம் ஏற்படுவதுகூட தசாபுத்தியில்தான் நடக் கும். அதனால் ஆயுள் பாவத்தைப்பற்றி தெரிந்து கொள்ளுமுன் தசாபுத்திகள் எந்த அடிப்படையில் ஏற்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஒருவர் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தால் அவருக்கு சந்திர திசையே ஆரம்பமாகும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆயுள் பாவம் Empty Re: ஆயுள் பாவம்

Post by Admin Wed Sep 24, 2008 12:52 am

தசாபுத்திகள் கீழ்க்காணும் உரிமைப்படிதான் நடக்கும். ஒவ்வொரு கிரகத் திற்கும் தசை ஆண்டுகள் வேறுபடும்.

சூரிய தசை - 6 ஆண்டுகள்
சந்திர தசை - 10 ஆண்டுகள்
செவ்வாய் தசை - 18 ஆண்டுகள்
ராகு தசை - 7 ஆண்டுகள்
குரு தசை - 19 ஆண்டுகள்
சனி தசை - 17 ஆண்டுகள்
புதன் தசை - 7 ஆண்டுகள்
கேது தசை - 20 ஆண்டுகள்

இந்த வாரிசைப்படிதான் கிரகங்களின் தசைகளும் அதற்குள்ள புத்திகளும் நடைபெறும்.

ஒருவருக்கு மரண காலம் குறிப்பிட்ட தசாபுத்தி கடந்த காலங்களில்தான் நடைபெறும்.

ஒரு நபருக்கு நீசமடைந்த கிரகத்தின் தசை 3 விதமாக வந்தால், சனி தசை 4-வதாக வந்தால், செவ்வாய் தசை 5 வதாக வந்தால், குரு தசை 6-வதாக வந்தால் மரணம் நிகழ வாய்ப்புள்ளது என்று அர்த்தமாகும்.

பொதுவாக லக்னாதிபதி நீசமடைந்திருந்தால் ஆயுள் குறைவு என்று கணக் கிட்டு விடலாம். லக்னத்தில் அசுப கிரகம் இருந்து சந்திரன் லக்னத்திற்கு 8,12,6-ல் சுபர்கள் பார்வையின்றி இருந்து சனியும் பலவகைப்பட்டிருந் தாலும் ஆயுள் குறைவு எனக் கருத வாய்ப்புண்டு.

லக்னாதிபதி, 8-க்கு உரியவன் 10-க்கு உரியவன் மூவரும் பலம் பெற்றிருந்தால் அந்த நபருக்கு தீர்க் காயுள் ஆகும்.

இருவர் மட்டும் பலம் பெற்றிருந்தால் மத்திம ஆயுள் என்று பொருள். ஒருவர் மட்டும் பலம் பெற்றிருந்தால் மத்திம ஆயுள் என்பது விதி.
கிரக சஞ்சார விதிப்படி ஒருவாரின் ஜாதகத்தில் ராசிக்குரிய வீட்டில் அசுப ராசிக்குரிய கோதார நிலைமை வந்து விட்டால் அந்த நபர் ஆயுள் பாவத்தின் அடிப்படையில் ஆயுள் குறைவை சந்திக்க வேண்டிய பாரிதாப நிலைமை ஏற்படலாம்.
Admin
Admin
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008

http://www.eegarai.net

Back to top Go down

ஆயுள் பாவம் Empty Re: ஆயுள் பாவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum