புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
30 Posts - 39%
ayyasamy ram
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
22 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
1 Post - 1%
mruthun
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
105 Posts - 48%
ayyasamy ram
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
67 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_m10ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்- சிறப்பு பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 06, 2021 11:56 am

ஸ்ரீ முஷ்ணம்- வரம் தரும் பூவராகன்-  சிறப்பு பதிவு Ee42425e-8295-47be-a5a3-75d7396ba88e
-
திருப்பதி - திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில் நின்றருள் புரியும் ஆதிவராகப் பெருமாளைச் சேவிக்க வேண்டுமென்று சொல்வார்கள்.

திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி தருகிறார்.

வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம்.

இந்த ஆலயம் திருமுட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை - மீன்சுருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் சோழதரம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் துரத்தில் விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் தான் ஸ்ரீ முஷ்ணம்.

💎 வராக அவதாரத்தில், லக்ஷ்மியிடம், எம்பெருமான் கூறியது.
💎ஸ்திதே மனஸி சுஸ்வஸ்தே; சரிரே சதி யோ நரஹா;
தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்தா; விஸ்வரூபம் ச மாமஜம் ;
“ததஸ்தம் ம்ரியமாணம் து; காஷ்ட பாஷாண சந்நிபம் ;
அஹம் ஸ்மராமி மத் பக்தம்; நயாமி பரமாம் கதிம்; “💎

💎எவனொருவன், தனது உடல் நிலை நல்ல நிலையில் இருக்கும்போது, என்னையே நினத்துக்கொண்டு இருக்கின்றானோ, அவனது கடைசி காலத்தில், மூச்சு, பேச்சின்றி, நாக்கு தடுமாறும் நிலையில், மரக்கட்டையாக இருக்கும்போது, என்னை நினைக்கத்தேவை இல்லை. நானே அவனை வந்து கூட்டிச்செல்வேன்.

“அஹம் ஸ்மராமி மத்ப்க்தம், நயாமி பரமாம்கதிம்”.
ஆகையினாலே தான், அதற்கு முன்பே மனத்திலே எம்பெருமானை பிரதிஷ்டை பண்ணி, அவன் திருவடியிலே பக்தியாகிற புஷ்பத்தை இட்டு வணங்க வேண்டும்.

அந்திம காலம் என்பது எல்லோருக்கும் கட்டாயம் உண்டு. அது நமது கட்டுப்பாட்டிலே இல்லை. அதனால் தான், இளமையிலேயே பகவான் நாமாவைச் சொல்ல வேண்டும்.

என் திருவடியில் ஆத்மா சமர்ப்பணம் பண்ணினவனைக் கைவிடேன் என்கிறான். அவ்வாறு செய்பவன் என் பக்தன். அவனை ஒருநாளும் நான் கைவிடேன். நானே வந்து அவனை உத்தம கதிக்கு அழைத்துப் போவேன் என்கிறான் வராஹஸ்வாமி.

எம்பெருமானின் அப்படிப்பட்ட வாக்கு இந்த வராஹ அவதாரத்திலே வெளிப்பட்டதினாலே அது பெருமையும், சிறப்பும் மிக்க அவதாரம்.

அந்த வாக்கை பூமி பிராட்டி மூன்று முடிச்சுகளாக முடிந்து வைத்துக் கொண்டாளாம். அர்ச்சித்தல், ஆத்மா சமர்ப்பணம், திருநாமம் சொல்லுதல் என்ற மூன்றுக்கும் மூன்று முடிச்சு.
பகவானின் இந்த மூன்று கட்டளைகளைத்தான் பூமி பிராட்டி தன்னுடைய ஆண்டாள் அவதாரத்திலே நடத்திக் காட்டினாள்.

💎🙏ஓம் நமோ நாராயணா வராக பெருமாளே போற்றி 🙏
-
வாட்ஸ் அப் பகிர்வு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 07, 2021 5:45 pm

ஸ்ரீ முஷ்ணம் சென்று பெருமாளை தர்ஷனம் செய்துள்ளேன் ஒரு முறை.
கண்ணுக்கு குளிர்ச்சியான தரிசனம் கிட்டியது.(20 ஆண்டுகளுக்கு முன்பு)



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக