புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
6 Posts - 4%
sureshyeskay
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
19 Posts - 3%
prajai
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_lcapதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_voting_barதமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ப்பற்று மேடைப் பேச்சுக்கா?


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 03, 2013 2:11 pm

தமிழ் இனத்தின் தனி அடையாளமே அதன் சீரிளமைத் திறம் வாய்ந்த தமிழ்மொழிதான். அதற்குச் செம்மொழி அந்தஸ்தும் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்தத் தமிழை மாநில அளவில் சிறப்பாக வைத்திருக்கிறோமா?

அரசு நிர்வாகத்தில் தமிழ்தான் கோலோச்சுகிறதா? அதிகாரிகள் குறைந்தபட்சம் தமிழிலாவது கோப்புகளில் கையெழுத்திடுகிறார்களா? நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்கிறதா? தமிழ்நாட்டுப் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் எல்லோரும் தமிழ் படிக்கிறார்களா? தமிழ்நாட்டு ஆலயங்களில் தன்னைப்போல தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறதா? செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட மொழி ஏன் பல இடங்களில் இன்னமும் நுழையக்கூட முடியவில்லை?

இப்போது தமிழ்நாட்டில் தமிழே படிக்காமல் "முனைவர்' பட்டம்கூட வாங்கிவிடலாம்; ஆங்கிலம் படிக்காமல் ஒன்றாம் வகுப்புச் சான்றிதழ்கூட வாங்கமுடியாது!

அரசு ஊழியர்கள் "தமிழில் கையெழுத்துப்போடலாம்' என்ற ஆணையைத் தமிழக அரசு (ஆங்கிலத்தில்தான்) பிறப்பித்தது. தமிழக அரசின் பெரும்பான்மையான ஆணைகள் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன. அரசு ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் ஆங்கிலத்தில்தான் கையெழுத்திடுகின்றனர்!

நீதிமன்றங்களில் தமிழ் இன்னும் ஆட்சிமொழியாக அமலுக்கு வரவில்லை. அவ்வளவு ஏன், ஆளுநர் உரையைக்கூட ஆங்கிலத்தில் தயாரித்து அவர் படிக்கிறார், பிறகு பேரவைத் தலைவர் தமிழில் வாசிக்கிறார்.

நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளுக்குப் பிறகும், மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டு 56 ஆண்டுகள் கழிந்த பின்னும், தமிழ் என்கிற அடையாளத்தை முன்னிட்டு திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்து 45 ஆண்டுகள் கழிந்த பிறகும் தமிழ் இன்னும் முற்றாக அரியணை ஏறவில்லையே என்கிற வேதனை வெளிப்பாடாகவே இந்த எண்ணங்கள் தோன்றுகின்றன.

பிறமொழிக் கலப்பில்லாத தூய தமிழைத் தமிழர்கள் பேசவும் படிக்கவும் எழுதவும் ஒரு மக்கள் இயக்கமே தேவைப்படுகிறது.

1953-இல் டால்மியாபுரத்துக்கு, கல்லக்குடி என்று பெயர் சூட்டக்கோரி மிகப்பெரிய போராட்டமே நடைபெற்றது. சட்டமன்றத்தில் தமிழ் இல்லை, மாநில நிர்வாகத்தில் தமிழ் இல்லை என்று அந்த இயக்கத்தார் ஆர்ப்பரித்தார்கள். 1967-இல் ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை திராவிட இயக்கங்கள்தான் தமிழ்நாட்டை ஆண்டு வருகின்றன. தமிழ் முதன்மை பெற அவர்கள் ஆக்கப்பூர்வமாக செய்தது என்ன?

தபால் நிலையங்களிலும் ரயில் நிலையங்களிலும் ஹிந்தி எழுத்துகளைத் தார்கொண்டு அழித்துத் தங்களுடைய தமிழ்ப் பற்றைக் காட்டிக்கொண்டவர்கள் தமிழை ஆட்சி மொழியாக்கவும் பயிற்சி மொழியாக்கவும் அதே தீவிரத்தைப் பிறகு காட்டாதது ஏன்?

ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தெலுங்கையும் கன்னடத்தையும் படிக்காமல் முதல்வகுப்புச் சான்றிதழைக்கூட வாங்க முடியாது. கேரளத்தில் மலையாள வழியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்புத் தேர்வில் தனி மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறது.

தமிழக அரசின் தேர்வாணையத்தின் விதிப்படி தமிழே தெரியாமல் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த ஒருவர் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்று தமிழக அரசுப் பணியில் சேர்ந்துகொள்ளலாம். ஆனால் ஆங்கிலம் தெரியாமல் தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர் தேர்ச்சி பெறவும்முடியாது, பணியில் சேரவும் முடியாது!

மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி படிக்க தமிழ்வழியில் பாடபுத்தகங்களை இயற்றாமல் ஆரம்பக் கல்வியில் மட்டும் தமிழைப் படிக்க வற்புறுத்துவதால் பயன் இல்லை. "கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற பெயர் நிலைக்கவும் தமிழ் சிறக்கவும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அமர்ந்து நல்லதொரு வழிகண்டாக வேண்டும்.

நன்றி-தினமணி-க.கார்த்திக்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 03, 2013 2:55 pm

சாமி wrote:மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி படிக்க தமிழ்வழியில் பாடபுத்தகங்களை இயற்றாமல் ஆரம்பக் கல்வியில் மட்டும் தமிழைப் படிக்க வற்புறுத்துவதால் பயன் இல்லை. "கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற பெயர் நிலைக்கவும் தமிழ் சிறக்கவும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அமர்ந்து நல்லதொரு வழிகண்டாக வேண்டும்.
கட்டுரையாளரின் ஆதங்கம் புரிகிறது , ஆனால் இவர் சொல்லுகிற ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தமிழரே கிடையாதே பிறகெப்படி இவர்கள் அமர்ந்து வழிகாட்டுவார்கள்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 03, 2013 3:22 pm

ராஜா wrote:
சாமி wrote:மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி படிக்க தமிழ்வழியில் பாடபுத்தகங்களை இயற்றாமல் ஆரம்பக் கல்வியில் மட்டும் தமிழைப் படிக்க வற்புறுத்துவதால் பயன் இல்லை. "கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற பெயர் நிலைக்கவும் தமிழ் சிறக்கவும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அமர்ந்து நல்லதொரு வழிகண்டாக வேண்டும்.
கட்டுரையாளரின் ஆதங்கம் புரிகிறது , ஆனால்  இவர் சொல்லுகிற ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தமிழரே கிடையாதே பிறகெப்படி இவர்கள் அமர்ந்து வழிகாட்டுவார்கள்

சரி தான் பாஸ். இது என்ன அவர்களுக்கு தெரியாதா? . உண்மையில் தமிழின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள அரசுகளாக இருந்தால் இது என்றோ நடந்திருக்கும்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jul 03, 2013 4:00 pm

சாமி wrote:
மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி படிக்க தமிழ்வழியில் பாடபுத்தகங்களை இயற்றாமல் ஆரம்பக் கல்வியில் மட்டும் தமிழைப் படிக்க வற்புறுத்துவதால் பயன் இல்லை.

நூற்றுக்கு நூறு உண்மை!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 13, 2013 2:41 pm

சாமி  அவர்களின் செய்தி கவனிக்கத் தக்கது ! மெடைப் பேச்சுதான் தமிழ் என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ! தமிழ்ப் பேராசிரியர்களைப் பார்த்து , “ஏன் தம்பி , உனக்கு ஒரு உத்தியோகம் கிடைக்கவில்லையா ?” என்று உறவினர் கேட்கும் நிலைதான் இன்றும் உள்ளது ! மேல் மட்டத்தில் உள்ளவர்கள்தான் இதில் அவசரமாகச் செயற்பட வேண்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக