ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி: தயாளு மனு மீது தில்லி உயர் நீதிமன்றம் இன்று முடிவு

Go down

2ஜி: தயாளு மனு மீது தில்லி உயர் நீதிமன்றம் இன்று முடிவு Empty 2ஜி: தயாளு மனு மீது தில்லி உயர் நீதிமன்றம் இன்று முடிவு

Post by soplangi Wed Jul 03, 2013 11:52 am

2ஜி: தயாளு மனு மீது தில்லி உயர் நீதிமன்றம் இன்று முடிவு Dayalau

2ஜி அலைக்கற்றை வழக்கில் நேரில் ஆஜராகும்படி சிபிஐ நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரும் திமுக தலைவர் மு. கருணாநிதியின் மனைவி தயாளுவின் மனுவை விசாரணைக்கு ஏற்பது குறித்து புதன்கிழமை முடிவு செய்யப்படும் என்று தில்லி உயர் நீதிமன்றம் கூறியது.

தயாளு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் "2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக எனது கட்சிக்காரர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு, "அல்ஸீமர்' எனப்படும் ஞாபகமறதி நோய் உள்ளது. அவரது உடல்நிலை காரணமாக அவரால் நேரில் ஆஜராக இயலாது என்று அரசு மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அளித்த அறிக்கை சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இருந்தபோதும் எனது கட்சிக்காரரை 8-ஆம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. சம்மனை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி வீனா பீர்பால் செவ்வாய்க்கிழமை பரிசீலித்தார். அப்போது, சிபிஐ வழக்குரைஞர் சோனியா மாத்தூர், "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கு தொடர்புடைய எந்தவொரு மனுவையும், தில்லி சிபிஐ நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தவிர வேறு எந்த நீதிமன்றமும் விசாரிக்க முடியாது' என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கக்கூடாது' என்று வாதிட்டார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த தயாளுவின் வழக்குரைஞர் சுதிர் நந்திரஜோக், "அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அது தொடர்பாக இடைக்காலமாக பிறப்பித்த உத்தரவில், நீதிமன்றங்களின் வரம்பு குறித்து கருத்துத் தெரிவித்தது.

இறுதி உத்தரவில் அவ்வாறு குறிப்பிடவில்லை. சென்னையில் இருந்து தில்லிக்கு பயணம் செய்யும் அளவுக்கு தயாளுவின் உடல்நிலை சரியாக இல்லை. எனவே, அவரது நிலையை கருத்தில் கொண்டு சம்மனை ரத்து செய்ய வேண்டும்' என்று வாதிட்டார்.

அதையடுத்து, நீதிபதி வீனா பீர்பால், "மனுதாரரின் கோரிக்கைக்கு சிபிஐ ஆட்சேபம் தெரிவிக்கிறது. மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்றும் சிபிஐ கேள்வி எழுப்புகிறது.

சிபிஐ குறிப்பிடும், உச்ச நீதிமன்ற உத்தரவை புதன்கிழமை தாக்கல் செய்ய வேண்டும். பிறகு இந்த மனுவை விசாரிப்பது குறித்து முடிவு செய்யப்படும்' என்று கூறினார்.

-- தினமணி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

2ஜி: தயாளு மனு மீது தில்லி உயர் நீதிமன்றம் இன்று முடிவு Empty தயாளு அம்மாள் மனுவை விசாரிக்க நீதிபதி மறுப்பு

Post by soplangi Wed Jul 03, 2013 11:52 am

தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் தயாளுஅம்மாள் மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரிக்க மறுப்பு தெரிவித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி வீணா பீர்பால், நாளை வேறொரு அமர்வு இந்த மனு மீது விசாரணை நடத்தும் என்று கூறினார்.

2ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த வழக்கில், தயாளு அம்மாளை நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் கூறியிருந்தது. இந்த விசாரணையின்போது, தனக்கு மறதி நோய் இருப்பதாலும், உடல் நிலை கருதியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரி நீதிமன்றத்தில் தயாளு அம்மாள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி வீணா பீர்பால், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஒருவரின் மனுவை விசாரித்து முடிவு செய்ய முடியாது என்று கூறி, நாளை வேறொரு அமர்வு இந்த வழக்கினை விசாரிக்கும் என்று கூறினார்.

ஏற்கெனவே இந்த வழக்கில், தான் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்குமாறு தயாளு அம்மாள் சார்பில் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.

- தினமணி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கனிமொழி ஜாமீன் மனு: தில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு
» "டிசம்பர் 16' பாலியல் வன்கொடுமை வழக்கு: தூக்கு தண்டனையை உறுதி செய்ய இன்று தில்லி உயர் நீதிமன்றம் விசாரணை
» மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்
» காணொளி விசாரணை; உயர் நீதிமன்றம் முடிவு
» ஸ்டாலின் மனு மீது நாளை விசாரணை: பட்டியலில் இடம்பெறாததால் ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum