Latest topics
» கருத்துப்படம் 20/08/2024by mohamed nizamudeen Yesterday at 7:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm
» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am
» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am
» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm
» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm
» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm
» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm
» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm
» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm
» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm
» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm
» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm
» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm
» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm
» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm
» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm
» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm
» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm
» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm
» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm
» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm
» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm
» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm
» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm
» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm
» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சுகவனேஷ் | ||||
mini | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்
+5
ராஜு சரவணன்
பார்த்திபன்
ராஜா
சிவா
soplangi
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்
லண்டன் : செல்போன் பேட்டரி நீண்ட காலம் உழைக்க வேண்டுமெனில் அதை 50 சதவீதம் சார்ஜ் செய்தால் போதும். இது பற்றி, லண்டனை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர் எரிக் லிமெர் கூறியதாவது:
செல்போன் பேட்டரியை நீண்ட நேரம் சார்ஜரில் போட்டு வைத்திருந்தாலோ, நூறு சதவீதம் சார்ஜ் செய்தாலோ அது கொஞ்சம், கொஞ்சமாக பேட்டரியை பாதிக்கும். பேட்டரி நீண்ட காலம் நிலைத்திருக்க அதை ஒவ்வொரு முறையும் 50% சார்ஜ் செய்தாலே போதும். அதே போல் மாதத்திற்கு ஒரு முறையாவது பேட்டரி சார்ஜ் முழுவதும் இறங்கச் செய்து, அதன்பின் சார்ஜ் செய்ய வேண்டும் என்றார்.
-- தினகரன்
செல்போன் பேட்டரியை நீண்ட நேரம் சார்ஜரில் போட்டு வைத்திருந்தாலோ, நூறு சதவீதம் சார்ஜ் செய்தாலோ அது கொஞ்சம், கொஞ்சமாக பேட்டரியை பாதிக்கும். பேட்டரி நீண்ட காலம் நிலைத்திருக்க அதை ஒவ்வொரு முறையும் 50% சார்ஜ் செய்தாலே போதும். அதே போல் மாதத்திற்கு ஒரு முறையாவது பேட்டரி சார்ஜ் முழுவதும் இறங்கச் செய்து, அதன்பின் சார்ஜ் செய்ய வேண்டும் என்றார்.
-- தினகரன்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்
100% சார்ஜ் செய்தாலே நான்கு முதல் ஆறு மணி நேரம் தான் பயன்படுத்த முடிகிறது, இந்த லட்சணத்தில் 50% மட்டும் சார்ஜ் செய்து கொண்டு வெளியே சென்றால் என்னாவது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்
அதைவிட பேட்டரியை கழட்டிவைத்துவிட்டு எப்பவும் AC Adaptar-ல் இணைத்து பயன்படுத்தினால் பேட்டரி உங்கள் ஆயுள் முழுவதும் நன்றாக இருக்கும்.
செல் ஃபோன் என்பதே கையில் எடுத்து போவதற்கும் அவசரத்திற்கு பேசுவதற்கும் தானே , வந்துட்டாய்ங்க கருத்து கந்தசாமி .....
செல்ஃபோன் பேட்டரி மட்டுமில்ல அனைத்து வகையான பேட்டரிகளையும் நன்றாக நீண்ட காலம் உழைக்க வைக்க எளிய முறை.
ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும்போதும் 100% சார்ஜ் செய்யுங்கள் , அதேபோல குறைந்தது 10% அளவு வரும் அளவிற்காவது மீண்டும் சார்ஜரில் இணைக்காமல் உபயோகிக்கவேண்டும்.
Charge -> Discharge->Charge -> Discharge->Charge -> Discharge இந்த முறைப்படி உபயோகபடுத்தினால் அனைத்து வகையான மின்கலங்களும் நன்றாக உழைக்கும்.
முக்கியமாக :- தினமும் வீட்டிற்கு போனதும் சட்டையை கழட்டி மாட்டியவுடன் கைபேசியை சார்ஜரில் இணைத்து விட்டு மறுநாள் காலையில் வெளியே போகும்போது எடுக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
செல் ஃபோன் என்பதே கையில் எடுத்து போவதற்கும் அவசரத்திற்கு பேசுவதற்கும் தானே , வந்துட்டாய்ங்க கருத்து கந்தசாமி .....
செல்ஃபோன் பேட்டரி மட்டுமில்ல அனைத்து வகையான பேட்டரிகளையும் நன்றாக நீண்ட காலம் உழைக்க வைக்க எளிய முறை.
ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும்போதும் 100% சார்ஜ் செய்யுங்கள் , அதேபோல குறைந்தது 10% அளவு வரும் அளவிற்காவது மீண்டும் சார்ஜரில் இணைக்காமல் உபயோகிக்கவேண்டும்.
Charge -> Discharge->Charge -> Discharge->Charge -> Discharge இந்த முறைப்படி உபயோகபடுத்தினால் அனைத்து வகையான மின்கலங்களும் நன்றாக உழைக்கும்.
முக்கியமாக :- தினமும் வீட்டிற்கு போனதும் சட்டையை கழட்டி மாட்டியவுடன் கைபேசியை சார்ஜரில் இணைத்து விட்டு மறுநாள் காலையில் வெளியே போகும்போது எடுக்கும் பழக்கம் பலரிடம் இருக்கிறது இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்
Re: செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்
சிவா wrote:100% சார்ஜ் செய்தாலே நான்கு முதல் ஆறு மணி நேரம் தான் பயன்படுத்த முடிகிறது, இந்த லட்சணத்தில் 50% மட்டும் சார்ஜ் செய்து கொண்டு வெளியே சென்றால் என்னாவது?
Re: செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்
அதுவும் ஆண்ட்ரோய்டு ஃபோன் களுக்கு சொல்லவே வேண்டாம் ...
Guest- Guest
Re: செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்
Raja wrote:
ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும்போதும் 100% சார்ஜ் செய்யுங்கள் , அதேபோல குறைந்தது 10% அளவு வரும் அளவிற்காவது மீண்டும் சார்ஜரில் இணைக்காமல் உபயோகிக்கவேண்டும்.
இதை தான் நானும் கடைபிடிக்கிறேன் பாஸ்
நான் 2% வந்ததற்க்கு அப்புறம் தான் சார்ஜ் செய்வேன்
Re: செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்
கேலக்ஸி வகை போன்கள் அதிக அகன்ற திரையுடன் வருகிறது.
போன் ஆன் பண்ணினாலே 50% இறங்கிவிடுமே..
போன் ஆன் பண்ணினாலே 50% இறங்கிவிடுமே..
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்
இது போல பண்ணிலாலே , பேட்டரிகள் நீண்ட நாட்கள் தரமாக இருக்கும் ,ராஜு சரவணன் wrote:Raja wrote:
ஒவ்வொரு முறை சார்ஜ் செய்யும்போதும் 100% சார்ஜ் செய்யுங்கள் , அதேபோல குறைந்தது 10% அளவு வரும் அளவிற்காவது மீண்டும் சார்ஜரில் இணைக்காமல் உபயோகிக்கவேண்டும்.
இதை தான் நானும் கடைபிடிக்கிறேன் பாஸ்
நான் 2% வந்ததற்க்கு அப்புறம் தான் சார்ஜ் செய்வேன்
Re: செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்
ஐந்து மாதங்களுக்கு முன் பூர்விகா மொபைல் கடையில் SAMSUNG மொபைல் வாங்க போன எனக்கு அங்கிருந்த salesman பல மாடல்களை எடுத்துக்காட்டினார்.இறுதியாக MICROMAX A87 model எடுத்துக்காட்டி அதன் சிறப்புகளை விளக்க, SAMSUNG வின் பாதிவிலையிலேயே இத்த்தனை feature உடன் கிடைப்பதை அறிந்து மகிழ்ந்து (Rs.6500/-) க்கு வாங்கி வந்தேன்.
முதல் ஒரு மாதம் வரை எல்லாம் நல்லாதான் போய்கொண்டிருந்தது. ஆனால் பேட்டரி சார்ஜ் மட்டும் அடிக்கடி செய்யவேண்டுயதாக இருந்தது. ஆண்ட் ராய்டு மொபைல்களில் நாலு மணி நேரத்திற்கு மேல் சார்ஜ் நிற்பதில்லை என்று எல்லோருமே சொன்னதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. ஆனால் மூன்று மாதங்கள் கழித்து சார்ஜ் சுத்தமாக நிற்கவே இல்லை. பூர்விகாவில் கேட்டதற்கு பேட்டரிக்கு வாரண்டி கிடையாது என்றும் நீங்கள் இதை எங்கள் சர்வீஸ் செண்டரில் போய் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டார்கள் (வாங்கும் போது அவர்கள் காட்டும் பணிவு எல்லாம் நல்ல நடிப்பு என்பதை இந்த மாதிரி பிரச்சனை என்று எடுத்துகொண்டு போகும் போது தெள்ளத்தெளிவாக தெரிந்துகொள்ளலாம்- super customer service!). அடுத்து அவர்கள் சொன்ன சர்வீஸ் செண்டர் (நுங்கம்பாக்கத்தில் உள்ளது) போனால் ஒரு பெரிய கூட்டம் உட்கார்ந்து கொண்டிருந்தது. அங்கே ஏதோ டாக்டர் கிளீனிக்கில் காத்துக்கொண்டிருப்பது போல் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருக்க, என்னக்கு கொடுக்கப்பட்ட டோக்கன் எண் 70!. அடப்பாவிங்களா, பேட்டரி வாங்க கூட கியூவில் நிற்கவேண்டுமா? என்ன செய்வது விதியை நொந்துகொண்டு காத்துக்கொண்டிருந்ததில் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு பின் என் முறை வந்தபோது அவர்கள் சொன்ன பதில் இப்போ ஸ்டாக் இல்லை. இன்னும் ஒரு வாரம் கழித்து வாங்க.
நானும் எல்லா மொபைல் கடையிலும் கேட்டுவிட்டேன். யாரிடமும் ஸ்டாக்கும் இல்லை. எல்லா கடைக்காரர்களும் சொல்லி வைத்தார்போல் சொல்லும் ஒரே பதில் ஒரு வாரம் கழிச்சு வாங்க. அடுத்த வாரம் சென்றால் இன்று போய் அடுத்த வாரம் வருக!
எந்த ஒரு சைனா மேக்கின் பேட்டரியும் இதற்கு மேட்ஸ் ஆகவில்லை. கூகுளில் பேட்டரி மட்டும் தனியாக எங்கே கிடைக்கும் என்று search செய்து பார்த்தும் பலன் இல்லை. மொத்தத்தில் ஆசையாசையாக வாங்கிய செல் பேட்டரி இல்லாததால் உயிர் இல்லாமல் கிடக்கிறது!
நீதி: எப்போதும் Branded items மட்டுமே வாங்க வேண்டும்.
முதல் ஒரு மாதம் வரை எல்லாம் நல்லாதான் போய்கொண்டிருந்தது. ஆனால் பேட்டரி சார்ஜ் மட்டும் அடிக்கடி செய்யவேண்டுயதாக இருந்தது. ஆண்ட் ராய்டு மொபைல்களில் நாலு மணி நேரத்திற்கு மேல் சார்ஜ் நிற்பதில்லை என்று எல்லோருமே சொன்னதால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. ஆனால் மூன்று மாதங்கள் கழித்து சார்ஜ் சுத்தமாக நிற்கவே இல்லை. பூர்விகாவில் கேட்டதற்கு பேட்டரிக்கு வாரண்டி கிடையாது என்றும் நீங்கள் இதை எங்கள் சர்வீஸ் செண்டரில் போய் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லிவிட்டார்கள் (வாங்கும் போது அவர்கள் காட்டும் பணிவு எல்லாம் நல்ல நடிப்பு என்பதை இந்த மாதிரி பிரச்சனை என்று எடுத்துகொண்டு போகும் போது தெள்ளத்தெளிவாக தெரிந்துகொள்ளலாம்- super customer service!). அடுத்து அவர்கள் சொன்ன சர்வீஸ் செண்டர் (நுங்கம்பாக்கத்தில் உள்ளது) போனால் ஒரு பெரிய கூட்டம் உட்கார்ந்து கொண்டிருந்தது. அங்கே ஏதோ டாக்டர் கிளீனிக்கில் காத்துக்கொண்டிருப்பது போல் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருக்க, என்னக்கு கொடுக்கப்பட்ட டோக்கன் எண் 70!. அடப்பாவிங்களா, பேட்டரி வாங்க கூட கியூவில் நிற்கவேண்டுமா? என்ன செய்வது விதியை நொந்துகொண்டு காத்துக்கொண்டிருந்ததில் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு பின் என் முறை வந்தபோது அவர்கள் சொன்ன பதில் இப்போ ஸ்டாக் இல்லை. இன்னும் ஒரு வாரம் கழித்து வாங்க.
நானும் எல்லா மொபைல் கடையிலும் கேட்டுவிட்டேன். யாரிடமும் ஸ்டாக்கும் இல்லை. எல்லா கடைக்காரர்களும் சொல்லி வைத்தார்போல் சொல்லும் ஒரே பதில் ஒரு வாரம் கழிச்சு வாங்க. அடுத்த வாரம் சென்றால் இன்று போய் அடுத்த வாரம் வருக!
எந்த ஒரு சைனா மேக்கின் பேட்டரியும் இதற்கு மேட்ஸ் ஆகவில்லை. கூகுளில் பேட்டரி மட்டும் தனியாக எங்கே கிடைக்கும் என்று search செய்து பார்த்தும் பலன் இல்லை. மொத்தத்தில் ஆசையாசையாக வாங்கிய செல் பேட்டரி இல்லாததால் உயிர் இல்லாமல் கிடக்கிறது!
நீதி: எப்போதும் Branded items மட்டுமே வாங்க வேண்டும்.
2009kr- பண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
Re: செல்போனை 50% சார்ஜ் செய்தால் போதும்
நண்பர் 2000kr க்கு ஒரு மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
- என்னைக்கும் காசுக்கேத்த தோசை தான்.
- பூர்வீக மொபைல் நிறுவனத்தார் No: 1 பிராடுகாரர்கள்.(ரிப்பெருக்கு கொடுத்த என் மொபைலின் ஸ்க்ரீனை (240 x 320res) னை எடுத்து விட்டு (160×240res) ஸ்க்ரீனை வைத்து கொடுத்த பாவிகள்.
இவர்கள் மட்டும் இல்லை பொதுவாக அனைத்து கடைகளும் எந்த அளவிற்க்கு ஏமாற்றி பணம் பார்க்க முடியுமோ அந்த அளவிற்க்கு ஏமாற்ற கூடியவர்கள். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நண்பரே
எந்த ஒரு எலெக்ட்ரோனிக் பொருள் வாங்கும் முன்பு அனுபவம் உள்ள மற்றவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
உங்க micromax போனை பற்றி இங்கு பாருங்கள் எப்படி வசைபாடுகிறார்கள் என்று. இதை நீங்கள் முன்பே பார்திருந்தால் அந்த போனை வாங்கி இருக்கமாட்டீர்கள்.
http://www.gsmarena.com/micromax_a87_ninja_4_0-reviews-5054.php
- என்னைக்கும் காசுக்கேத்த தோசை தான்.
- பூர்வீக மொபைல் நிறுவனத்தார் No: 1 பிராடுகாரர்கள்.(ரிப்பெருக்கு கொடுத்த என் மொபைலின் ஸ்க்ரீனை (240 x 320res) னை எடுத்து விட்டு (160×240res) ஸ்க்ரீனை வைத்து கொடுத்த பாவிகள்.
இவர்கள் மட்டும் இல்லை பொதுவாக அனைத்து கடைகளும் எந்த அளவிற்க்கு ஏமாற்றி பணம் பார்க்க முடியுமோ அந்த அளவிற்க்கு ஏமாற்ற கூடியவர்கள். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் நண்பரே
எந்த ஒரு எலெக்ட்ரோனிக் பொருள் வாங்கும் முன்பு அனுபவம் உள்ள மற்றவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
உங்க micromax போனை பற்றி இங்கு பாருங்கள் எப்படி வசைபாடுகிறார்கள் என்று. இதை நீங்கள் முன்பே பார்திருந்தால் அந்த போனை வாங்கி இருக்கமாட்டீர்கள்.
http://www.gsmarena.com/micromax_a87_ninja_4_0-reviews-5054.php
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|