புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விண்வெளி மோதல்
Page 1 of 1 •
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
அண்டவெளி ஆய்வுகள் நீண்டு கொண்டே செல்கின்றன. சூரியனை சுற்றி வரும் ஒன்பது கோள்களும் அக்கோள்களின் துணைக்கோள்களும் இணைந்த சுற்றுவட்டப்பாதை சூரிய குடும்பத்தை அமைக்கிறது. புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ என ஒன்பது கிரகங்கள் சூரியனை சுற்றுகின்றன என்ற வரலாறு மாறி புளுட்டோஎன்பது கிரகமே இல்லை என்ற நிலைக்கு ஆய்வுகள் கூர்மையாகியுள்ளன. விண்வெளியில் ஏற்பட்ட ஒரு மோதல் நிகழ்வே பூமியின் மீதான பல்வேறு அழிவுகளுக்கும், உருவாக்கங்களுக்கும் காரணமாக அமைகிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுவே உண்மை என ஆய்வுகள் கூறுகின்றன.
சுமார் 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையில் சுற்றிக் கொண்டிருந்த இருபெரும் விண்கற்களின் மோதல் பெருமளவிலான பாறைகளை பூமியின் மேல் விழச் செய்தது. இப்பாறைகளில் ஒன்று டைனோசர் இனத்தையே கூண்டோடு அழித்தது என்று அறிவியல் அறிஞர்கள் அண்மையில் தெரிவித்துள்ளனர். பூமியின் உயிரின வரலாற்றில் மிக முக்கிய அந்த நிகழ்வுக்கான விளக்கத்தை இவ்வாய்வு வழங்கியது. ஏறக்குறைய 10 கிலோமீட்டர் அகலமுடைய விண்கல் ஒன்று மெக்சிகோ யுகாட்டன் தீபகற்பத்தை 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கியது.
இம்மாபொரும் நிகழ்வு 165 மில்லியன் ஆண்டுகளாக செழிப்பாக வாழ்ந்து திரிந்த டைனோசர் மற்றும் இன்னும் பலவகை உயிரினங்களை அழித்து, பாலூட்டி இனங்கள்; பூவியில் கோலோச்ச பாதைக்காட்டியதோடு காலபோக்கில் மனிதகுல வளர்ச்சிக்கும் வழி செய்தது என பல அறிவியலாளர்கள் நம்புகின்றனர். உலகளவில் ஏற்பட்ட ஒரு சுற்றுச்சூழல் பேரழிவுக்கு இந்த விண்கல் மோதல் மூலக்காரணமாக இருந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த விண்கல் வேகமாக வந்து மோதியதால் பூவியின் மேற்பரப்பிலிருந்து கிளம்பிய தூசும் சிதறிய பாறைத்துகள்களும் வானில் தூக்கி எறியப்பட, மிகப் பெரிய ஆழிபேரலைகளும் உலகுதழுவிய காட்டுதீக்களும் தாண்டவமாட பல்லாண்டுகள் புவி இருளில் மூழ்கியிருந்தது.
அமெரிக்க மற்றும் செக் குடியரசு ஆய்வாளர்கள் கணினி மூலம் கணித்து 105 மைல்கள் மற்றும் 40 மைல்கள் அகலமான இரு விண்கற்களின் மோதல் பூமியில் எதிர்பாராத அழிவை ஏற்படுத்தி இருக்க 90 விழுக்காடு சாத்தியம் உள்ளது என்று கூறுகின்றனர். நதிமூலம் ரிஷிமூலம் போல் புவியில் விண்கல் வந்து மோத காரணமான செவ்வாய் வியாழன் கிரகங்களுக்கிடையில் சூரியனை சுற்றிக்கொண்டிருந்த இரு பெரும் விண்கற்களின் மோதல் சம்பவம் புவியிலிருந்து எறக்குறைய 100 மில்லியனக் மைல்களுக்கு அப்பால் நிகழ்ந்தது என்று அண்மையில் நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியான அவ்வாய்வு கூறுகிறது.
பேப்டிஸ்டினா விண்கல் மற்றும் அதனோடு சேர்ந்த சிறுபாறைகள் அனைத்தும் இம்மோதலில் எஞ்சியவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இக்கற்கள்; சுற்றுவட்டப்பாதையிலிருந்து விலகி உருண்டோடி சூரிய குடும்பத்தின் உள்ளே நுழைந்து பூமி மற்றும் சந்திரனை ஒருவேளை செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களை கூட தட்டி சென்றிருக்கலாம் என கோலோரடோ பௌல்டரில் உள்ள தென்மேற்கு ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளரில் ஒருவரான வில்லியம் பாட்கே கூறினார்.
சூரிய குடும்பத்தில் இம்மோதலாலான பாதிப்புகள் குறிப்பிட்ட காலம்வரை இரண்டு மடங்காக இருந்தன என்று நம்பப்படுகிறது. 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற மோதலினால் ஏற்பட்ட விண்கல் பொழிவின் எஞ்சிய பகுதிகள் இன்றுவரை தொடர்கின்றன என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். பூமிக்கு அருகாமையில் உள்ள விண்கற்கள் இம்மோதலோடு இணைத்து பார்க்கப்படலாம் என பாட்கே கூறுகிறார்.
"குன்றின் மேலுள்ள மிக பெரிய பாறையிலிருந்து பெரும்பான்மை பகுதி பாறை மற்றும் அதிலிருந்து உடைந்த சிறு பகுதிகள் உருளுவதாக நினைத்து, அதன் கீழே பூமி எனப்படும் சிற்றூர் இருப்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்;" என பாட்கே கூறுகிறார்.
டைனோசர் இனத்தை அழித்த விண்கல் 6 மைல்கள் அகன்றதாக இருந்திருக்கும் என்று எண்ணப்படுகிறது. இது மெக்சிகோ யுகாட்டன் தீபகற்பத்தில் விழுந்ததால் 110 மைல்கள் அகல அளவுடைய சீக்ஷ_லூப் பெரும் பள்ளம் உருவானது. இவ்விண்கல் பேப்டிஸ்டினா விண்கல்லின் தன்மைக்கு இணையானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சந்திரனின் பரப்பில் காணப்படும் 55 மைல்கள் குறுக்களவு கொண்ட டைசோ பெரும் பள்ளமும் கூட 108 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விண்கல் மோதலால் ஏற்பட்டிருக்க, 70 விழுக்காடு வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
சூரிய குடும்ப அமைவிலான ஆபத்தான சுற்றுச்சூழலையும். விண்கற்களின் சுற்றுப்பாதையில் நடைபெறும் மோதல்கள் பூமியிலுள்ள உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும், இவ்வாய்வில் கண்டறியப்பட்ட தகவல்கள் உணர்த்துவதாக பெல்ஜியம் பிரசல்ஸில் உள்ள விரிஜி பல்கலைகழகத்தை சேர்ந்த பில்ப்பே கிளேஸ் கூறிப்பிட்டுள்ளார். பாட்கே இக்கருத்தை அழுத்தமாக வழிமொழிகிறார். டைனோசர்கள் அதிக காலமாக பூமியில் வாழ்ந்தன. விண்கல் மோதல் சம்பவம் ஒருவேளை ஏற்படாமல் இருந்தால் அவை இன்னமும் கூட வாழ்ந்திருக்கும் என பாட்கே கூறுகிறார்.
மனிதகுலம் தவிர்க்க முடியாததா? அல்லது இத்தகைய பல்வேறு தொடர் விண்வெளி நிகழ்வுகளில் குறிப்பிட்ட ஒரு தருணத்தில் எதேச்சையாக உருவானதா? இக்கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினம்.
பல்வகை ஆய்வுகள் பூமியின் முகத்திலான உயிரினங்களின் தோற்றத்தை பற்றி விளக்கினாலும் அவற்றை ஒரு கருத்தாகத்தான் கொள்ள முடிகிறதே ஒழிய இது தான் சரியான கருத்து என்று அறுதியிட்டு கூற முடிவதில்லை. மனிதரின் அறிவாற்றல் பரந்து விரிந்தது என்றாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை இது உணர்த்துகிறது அல்லவா!
தமிழ்
சுமார் 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களுக்கிடையில் சுற்றிக் கொண்டிருந்த இருபெரும் விண்கற்களின் மோதல் பெருமளவிலான பாறைகளை பூமியின் மேல் விழச் செய்தது. இப்பாறைகளில் ஒன்று டைனோசர் இனத்தையே கூண்டோடு அழித்தது என்று அறிவியல் அறிஞர்கள் அண்மையில் தெரிவித்துள்ளனர். பூமியின் உயிரின வரலாற்றில் மிக முக்கிய அந்த நிகழ்வுக்கான விளக்கத்தை இவ்வாய்வு வழங்கியது. ஏறக்குறைய 10 கிலோமீட்டர் அகலமுடைய விண்கல் ஒன்று மெக்சிகோ யுகாட்டன் தீபகற்பத்தை 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கியது.
இம்மாபொரும் நிகழ்வு 165 மில்லியன் ஆண்டுகளாக செழிப்பாக வாழ்ந்து திரிந்த டைனோசர் மற்றும் இன்னும் பலவகை உயிரினங்களை அழித்து, பாலூட்டி இனங்கள்; பூவியில் கோலோச்ச பாதைக்காட்டியதோடு காலபோக்கில் மனிதகுல வளர்ச்சிக்கும் வழி செய்தது என பல அறிவியலாளர்கள் நம்புகின்றனர். உலகளவில் ஏற்பட்ட ஒரு சுற்றுச்சூழல் பேரழிவுக்கு இந்த விண்கல் மோதல் மூலக்காரணமாக இருந்திருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த விண்கல் வேகமாக வந்து மோதியதால் பூவியின் மேற்பரப்பிலிருந்து கிளம்பிய தூசும் சிதறிய பாறைத்துகள்களும் வானில் தூக்கி எறியப்பட, மிகப் பெரிய ஆழிபேரலைகளும் உலகுதழுவிய காட்டுதீக்களும் தாண்டவமாட பல்லாண்டுகள் புவி இருளில் மூழ்கியிருந்தது.
அமெரிக்க மற்றும் செக் குடியரசு ஆய்வாளர்கள் கணினி மூலம் கணித்து 105 மைல்கள் மற்றும் 40 மைல்கள் அகலமான இரு விண்கற்களின் மோதல் பூமியில் எதிர்பாராத அழிவை ஏற்படுத்தி இருக்க 90 விழுக்காடு சாத்தியம் உள்ளது என்று கூறுகின்றனர். நதிமூலம் ரிஷிமூலம் போல் புவியில் விண்கல் வந்து மோத காரணமான செவ்வாய் வியாழன் கிரகங்களுக்கிடையில் சூரியனை சுற்றிக்கொண்டிருந்த இரு பெரும் விண்கற்களின் மோதல் சம்பவம் புவியிலிருந்து எறக்குறைய 100 மில்லியனக் மைல்களுக்கு அப்பால் நிகழ்ந்தது என்று அண்மையில் நேச்சர் என்ற அறிவியல் இதழில் வெளியான அவ்வாய்வு கூறுகிறது.
பேப்டிஸ்டினா விண்கல் மற்றும் அதனோடு சேர்ந்த சிறுபாறைகள் அனைத்தும் இம்மோதலில் எஞ்சியவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இக்கற்கள்; சுற்றுவட்டப்பாதையிலிருந்து விலகி உருண்டோடி சூரிய குடும்பத்தின் உள்ளே நுழைந்து பூமி மற்றும் சந்திரனை ஒருவேளை செவ்வாய் மற்றும் வியாழன் கிரகங்களை கூட தட்டி சென்றிருக்கலாம் என கோலோரடோ பௌல்டரில் உள்ள தென்மேற்கு ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளரில் ஒருவரான வில்லியம் பாட்கே கூறினார்.
சூரிய குடும்பத்தில் இம்மோதலாலான பாதிப்புகள் குறிப்பிட்ட காலம்வரை இரண்டு மடங்காக இருந்தன என்று நம்பப்படுகிறது. 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற மோதலினால் ஏற்பட்ட விண்கல் பொழிவின் எஞ்சிய பகுதிகள் இன்றுவரை தொடர்கின்றன என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். பூமிக்கு அருகாமையில் உள்ள விண்கற்கள் இம்மோதலோடு இணைத்து பார்க்கப்படலாம் என பாட்கே கூறுகிறார்.
"குன்றின் மேலுள்ள மிக பெரிய பாறையிலிருந்து பெரும்பான்மை பகுதி பாறை மற்றும் அதிலிருந்து உடைந்த சிறு பகுதிகள் உருளுவதாக நினைத்து, அதன் கீழே பூமி எனப்படும் சிற்றூர் இருப்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள்;" என பாட்கே கூறுகிறார்.
டைனோசர் இனத்தை அழித்த விண்கல் 6 மைல்கள் அகன்றதாக இருந்திருக்கும் என்று எண்ணப்படுகிறது. இது மெக்சிகோ யுகாட்டன் தீபகற்பத்தில் விழுந்ததால் 110 மைல்கள் அகல அளவுடைய சீக்ஷ_லூப் பெரும் பள்ளம் உருவானது. இவ்விண்கல் பேப்டிஸ்டினா விண்கல்லின் தன்மைக்கு இணையானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சந்திரனின் பரப்பில் காணப்படும் 55 மைல்கள் குறுக்களவு கொண்ட டைசோ பெரும் பள்ளமும் கூட 108 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விண்கல் மோதலால் ஏற்பட்டிருக்க, 70 விழுக்காடு வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
சூரிய குடும்ப அமைவிலான ஆபத்தான சுற்றுச்சூழலையும். விண்கற்களின் சுற்றுப்பாதையில் நடைபெறும் மோதல்கள் பூமியிலுள்ள உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில் மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும், இவ்வாய்வில் கண்டறியப்பட்ட தகவல்கள் உணர்த்துவதாக பெல்ஜியம் பிரசல்ஸில் உள்ள விரிஜி பல்கலைகழகத்தை சேர்ந்த பில்ப்பே கிளேஸ் கூறிப்பிட்டுள்ளார். பாட்கே இக்கருத்தை அழுத்தமாக வழிமொழிகிறார். டைனோசர்கள் அதிக காலமாக பூமியில் வாழ்ந்தன. விண்கல் மோதல் சம்பவம் ஒருவேளை ஏற்படாமல் இருந்தால் அவை இன்னமும் கூட வாழ்ந்திருக்கும் என பாட்கே கூறுகிறார்.
மனிதகுலம் தவிர்க்க முடியாததா? அல்லது இத்தகைய பல்வேறு தொடர் விண்வெளி நிகழ்வுகளில் குறிப்பிட்ட ஒரு தருணத்தில் எதேச்சையாக உருவானதா? இக்கேள்விகளுக்கு பதிலளிப்பது கடினம்.
பல்வகை ஆய்வுகள் பூமியின் முகத்திலான உயிரினங்களின் தோற்றத்தை பற்றி விளக்கினாலும் அவற்றை ஒரு கருத்தாகத்தான் கொள்ள முடிகிறதே ஒழிய இது தான் சரியான கருத்து என்று அறுதியிட்டு கூற முடிவதில்லை. மனிதரின் அறிவாற்றல் பரந்து விரிந்தது என்றாலும் அதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதை இது உணர்த்துகிறது அல்லவா!
தமிழ்
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தெரியாத தகவல் நன்றி முத்து
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|