புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கக் குழந்தை சாப்பிட மாட்டேங்குதா?
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
“வீட்டுக்கு வீடு வாசல் படி’ என்கிற மாதிரி சிறு குழந்தைகள் உள்ள எல்லா வீடுகளிலும் அம்மா முதல் பாட்டி வரை பாடும் ஒரே புலம்பல் பாட்டு, “எங்க வீட்டுக் குழந்தை என்ன கொடுத்தாலும் சாப்பிடவே மாட்டேங்கறது’ என்பதுதான். இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்யலாம் என்று குழந்தைகள் நல மருத்துவர் மீனா தியாகராஜனும் மனநல மருத்துவர் பாரதி விஸ்வநாதனும் கொடுத்த சில ஆலோசனைத் துளிகள்.
“இந்தப் பிரச்னை தாய் கர்ப்பமாக இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது. தாயானவள், கர்ப்பக் காலத்தில் போஷாக்கான உணவுகளை எடுத்துக் கொள்வதோடு குழந்தை பிறந்த பிறகு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது தாய்ப்பால் புகட்டுவது அவசியம். குழந்தைக்கு நான்கு மாதத்திலிருந்து மற்ற உணவுகளைக் கொடுத்துப் பழக்க வேண்டும். வேகவைத்த காய்கறித் தண்ணீர், மசித்த பழங்கள் மற்றும் கேழ்வரகு, கோதுமை, ஓட்ஸ், சத்துமாவு ஆகியவற்றில் கஞ்சி செய்து தரலாம். எந்த ஒரு புதிய உணவை அறிமுகப்படத்தும்போதும் முதல் நாள் இரண்டு டீஸ்பூன் என்ற அளவில், மிகக் குறைந்த அளவிலேயே கொடுக்க வேண்டும். பிறகு படிப்படியாகக் கூட்டலாம். புதிய உணவை ஒருநாள் கொடுத்துவிட்டு அது குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து சில நாட்கள் தர வேண்டும். அதே போல் ஒரு உணவை அறிமுகப்படுத்தும் போது மற்றொரு உணவை அறிமுகப்படுத்தக்கூடாது. பிறகு எந்த உணவு குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்ற குழப்பம் வரும். உப்பு, சர்க்கரை மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்க வேண்டும். குழந்தையின் வயிறு மிக மென்மையானது என்பதை மறந்து விடக்கூடாது. இப்படி ஒரு வயதுக்குள் எல்லா வகை ருசியையும் குழந்தைக்கு அறிமுகப்படுத்திவிட்டால் அந்தக் குழந்தை பிற்காலத்தில் எல்லா உணவுகளையும் விரும்பிச் சாப்பிடும்.
பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்குத் தினமும் எட்டிலிருந்து பத்து மணி நேரத் தூக்கம் கண்டிப்பாகத் தேவை. இரவு சீக்கிரம் தூங்க வத்து, காலையில் ஆறு மணிக்கெல்லாம் ஒரு கப் பால் கொடுத்து ஒன்றரை மணி நேர இடைவேளைக்குப்பிறகு காலை உணவைக் கொடுக்கலாம். ஸ்நாக்ஸ் நேரத்துக்கு கோதுமை ப்ரெட், சாண்ட் விச், சுண்டல், பழங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொடுக்கலாம் அதிக கலோரி உள்ள உணவுகள், பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட்களைத் தவிர்க்கவும்.
எந்த உணவாக இருந்தாலும் அதன் அழகும் மணமும் பசியைத் தூண்ட வேண்டும். அதன் சுவை உணவை விரும்பிச் சாப்பிட வைப்பதாக இருக்க வேண்டும். தரம், உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும். இவற்றில் அம்மா கவனம் செலுத்தினால் எந்தக் குழந்தையும் விரும்பிச் சாப்பிட வைக்கலாம்’ என்கிறார் டாக்டர் மீனா.
மனநல மருத்துவர் பாரதி விஸ்வநாதன்: குழந்தையின் உடலானது ஓர் அழகான இயநதிரம் போன்றது. பச்சிளம் குழந்தையிலிருந்தே உணவு முறைகளில் கவனம் செலுத்தினால் பிறகு எந்த பிரச்னையும் வராது. சில தாய்மார்கள், “எனக்கு பால் சுரக்கல; பிழிந்து பார்த்தாலும் பால் வரலனு’ சொல்வாங்க உடனே பாட்டியில் பாலைப் புகட்ட ஆரம்பிச்சுடுவாங்க. உண்மையில் குழந்தையானது, தாயிடம் வாய் வைத்து பால் உறிஞ்சும் போதுதான். தாயின் மூளைக்கு கட்டளை போகிறது. ப்போது ஒருவித ஹார்மோன் சுரந்து தாய்க்கு பால் சுரக்க உதவுகிறது. இதற்கு மருத்துவத் துறையில் சக்கிங் ரிப்ஃலெக்ஸ்னு சொல்லுவாங்க. குழந்தை எவ்வளவுக்கு எவ்வளவு பால் குடிக்கிறதோ அந்த அளவுக்குப் பால் சுரக்கும்.
1-2 வயதில் குழந்தைகளுக்கு விருப்பு வெறுப்பு தெரிய ஆரம்பித்து விடும். குழந்தை ஏதேனும் உணவை வேண்டாம் என்று மறுத்தாலும் தாய் விடமாட்டாள். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை அந்த உணவை எடுத்து ஊட்டிக் கொண்டே இருப்பாள். இதனால் குழந்தைக்கு வெறுப்பு ஏற்பட்டுச் சாப்பிடாது அடம் பிடிக்கும். அந்த வெறுப்பை வேறு வழியில் வெளிப்படுத்தும்.
குழந்தை ஏதேனும் ஒருவேளை உணவைத் தவிர்த்துவிட்டால், விட்டு விடுங்ள். அடுத்த வேளை நன்றாகச் சாப்பிடும். அதைத் தவிர்த்து குழந்தை பசியாக உள்ளதே என்று பாலில் சர்க்கரையைச் சேர்த்துப் புகட்டி விடுவார்கள். சர்க்கரையில் அதிக கலோரி இருப்பதால் குழந்தையின் தேவைக்கு அதிகமாக கலோரி கிடைத்துவிமே தவிர தேவையான சத்துக்கள் கிடைக்காது. குழந்தைக்குப் பசியும் இருக்காது. எவ்வளவு ருசியான உணவு கொடுத்தாலும் சாப்பிடாது.
சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு வீட்டில் உள்ளவர்கள்தான் ரோல்மாடல். மற்ற விஷயங்கள் மட்டும் அல்ல, சாப்பாட்டு விஷயத்தையும் பெற்றோரிடம் இருந்துதான் குழந்தை கற்றுக் கொள்கிறது. உதாரணத்திற்கு “சப்பாத்திக்கு யார் ஜாம் வைச்சு சாப்பிடுவா? மாம்பழம் சூடு, திராட்சை சளி பிடிக்கும், உருளைக்கிழங்கு வாய்வு’ இப்படி ஒவ்வொன்றுக்கும் ஏதாவது காரணம் சொல்லி சில பெரியவர்கள் தவிர்த்து விடுவர். இவை குழந்தைகளின் ஆழ்மனத்தில் பதிந்துவிடும். எனவே குழந்தைகளோடு அமர்ந்து சாப்பிடுவதும் அந்த உணவின் ஆரோக்கியத்தைக் குறித்து எடுத்துக் கூறுவதும் பெற்றோரின் கடமை.
இப்படி சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொண்டு தாய்மார்கள் செயல்பட்டால், குழந்தையும் அழகாகச் சாப்பிடும்.
நன்றி : மங்கையர் மலர் - அனிதா பத்மகுமார்
“இந்தப் பிரச்னை தாய் கர்ப்பமாக இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது. தாயானவள், கர்ப்பக் காலத்தில் போஷாக்கான உணவுகளை எடுத்துக் கொள்வதோடு குழந்தை பிறந்த பிறகு குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது தாய்ப்பால் புகட்டுவது அவசியம். குழந்தைக்கு நான்கு மாதத்திலிருந்து மற்ற உணவுகளைக் கொடுத்துப் பழக்க வேண்டும். வேகவைத்த காய்கறித் தண்ணீர், மசித்த பழங்கள் மற்றும் கேழ்வரகு, கோதுமை, ஓட்ஸ், சத்துமாவு ஆகியவற்றில் கஞ்சி செய்து தரலாம். எந்த ஒரு புதிய உணவை அறிமுகப்படத்தும்போதும் முதல் நாள் இரண்டு டீஸ்பூன் என்ற அளவில், மிகக் குறைந்த அளவிலேயே கொடுக்க வேண்டும். பிறகு படிப்படியாகக் கூட்டலாம். புதிய உணவை ஒருநாள் கொடுத்துவிட்டு அது குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்று நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து சில நாட்கள் தர வேண்டும். அதே போல் ஒரு உணவை அறிமுகப்படுத்தும் போது மற்றொரு உணவை அறிமுகப்படுத்தக்கூடாது. பிறகு எந்த உணவு குழந்தைக்கு ஒத்துக் கொள்ளவில்லை என்ற குழப்பம் வரும். உப்பு, சர்க்கரை மிகக் குறைந்த அளவிலேயே சேர்க்க வேண்டும். குழந்தையின் வயிறு மிக மென்மையானது என்பதை மறந்து விடக்கூடாது. இப்படி ஒரு வயதுக்குள் எல்லா வகை ருசியையும் குழந்தைக்கு அறிமுகப்படுத்திவிட்டால் அந்தக் குழந்தை பிற்காலத்தில் எல்லா உணவுகளையும் விரும்பிச் சாப்பிடும்.
பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்குத் தினமும் எட்டிலிருந்து பத்து மணி நேரத் தூக்கம் கண்டிப்பாகத் தேவை. இரவு சீக்கிரம் தூங்க வத்து, காலையில் ஆறு மணிக்கெல்லாம் ஒரு கப் பால் கொடுத்து ஒன்றரை மணி நேர இடைவேளைக்குப்பிறகு காலை உணவைக் கொடுக்கலாம். ஸ்நாக்ஸ் நேரத்துக்கு கோதுமை ப்ரெட், சாண்ட் விச், சுண்டல், பழங்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொடுக்கலாம் அதிக கலோரி உள்ள உணவுகள், பொரித்த உணவுகள் மற்றும் ஜங்க் ஃபுட்களைத் தவிர்க்கவும்.
எந்த உணவாக இருந்தாலும் அதன் அழகும் மணமும் பசியைத் தூண்ட வேண்டும். அதன் சுவை உணவை விரும்பிச் சாப்பிட வைப்பதாக இருக்க வேண்டும். தரம், உடல் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும். இவற்றில் அம்மா கவனம் செலுத்தினால் எந்தக் குழந்தையும் விரும்பிச் சாப்பிட வைக்கலாம்’ என்கிறார் டாக்டர் மீனா.
மனநல மருத்துவர் பாரதி விஸ்வநாதன்: குழந்தையின் உடலானது ஓர் அழகான இயநதிரம் போன்றது. பச்சிளம் குழந்தையிலிருந்தே உணவு முறைகளில் கவனம் செலுத்தினால் பிறகு எந்த பிரச்னையும் வராது. சில தாய்மார்கள், “எனக்கு பால் சுரக்கல; பிழிந்து பார்த்தாலும் பால் வரலனு’ சொல்வாங்க உடனே பாட்டியில் பாலைப் புகட்ட ஆரம்பிச்சுடுவாங்க. உண்மையில் குழந்தையானது, தாயிடம் வாய் வைத்து பால் உறிஞ்சும் போதுதான். தாயின் மூளைக்கு கட்டளை போகிறது. ப்போது ஒருவித ஹார்மோன் சுரந்து தாய்க்கு பால் சுரக்க உதவுகிறது. இதற்கு மருத்துவத் துறையில் சக்கிங் ரிப்ஃலெக்ஸ்னு சொல்லுவாங்க. குழந்தை எவ்வளவுக்கு எவ்வளவு பால் குடிக்கிறதோ அந்த அளவுக்குப் பால் சுரக்கும்.
1-2 வயதில் குழந்தைகளுக்கு விருப்பு வெறுப்பு தெரிய ஆரம்பித்து விடும். குழந்தை ஏதேனும் உணவை வேண்டாம் என்று மறுத்தாலும் தாய் விடமாட்டாள். பத்து நிமிடத்துக்கு ஒரு முறை அந்த உணவை எடுத்து ஊட்டிக் கொண்டே இருப்பாள். இதனால் குழந்தைக்கு வெறுப்பு ஏற்பட்டுச் சாப்பிடாது அடம் பிடிக்கும். அந்த வெறுப்பை வேறு வழியில் வெளிப்படுத்தும்.
குழந்தை ஏதேனும் ஒருவேளை உணவைத் தவிர்த்துவிட்டால், விட்டு விடுங்ள். அடுத்த வேளை நன்றாகச் சாப்பிடும். அதைத் தவிர்த்து குழந்தை பசியாக உள்ளதே என்று பாலில் சர்க்கரையைச் சேர்த்துப் புகட்டி விடுவார்கள். சர்க்கரையில் அதிக கலோரி இருப்பதால் குழந்தையின் தேவைக்கு அதிகமாக கலோரி கிடைத்துவிமே தவிர தேவையான சத்துக்கள் கிடைக்காது. குழந்தைக்குப் பசியும் இருக்காது. எவ்வளவு ருசியான உணவு கொடுத்தாலும் சாப்பிடாது.
சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு வீட்டில் உள்ளவர்கள்தான் ரோல்மாடல். மற்ற விஷயங்கள் மட்டும் அல்ல, சாப்பாட்டு விஷயத்தையும் பெற்றோரிடம் இருந்துதான் குழந்தை கற்றுக் கொள்கிறது. உதாரணத்திற்கு “சப்பாத்திக்கு யார் ஜாம் வைச்சு சாப்பிடுவா? மாம்பழம் சூடு, திராட்சை சளி பிடிக்கும், உருளைக்கிழங்கு வாய்வு’ இப்படி ஒவ்வொன்றுக்கும் ஏதாவது காரணம் சொல்லி சில பெரியவர்கள் தவிர்த்து விடுவர். இவை குழந்தைகளின் ஆழ்மனத்தில் பதிந்துவிடும். எனவே குழந்தைகளோடு அமர்ந்து சாப்பிடுவதும் அந்த உணவின் ஆரோக்கியத்தைக் குறித்து எடுத்துக் கூறுவதும் பெற்றோரின் கடமை.
இப்படி சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொண்டு தாய்மார்கள் செயல்பட்டால், குழந்தையும் அழகாகச் சாப்பிடும்.
நன்றி : மங்கையர் மலர் - அனிதா பத்மகுமார்
Similar topics
» உங்கக் குழந்தை ஸ்கூல் போகுதா?
» குழந்தை நன்றாகச் சாப்பிட என்ன செய்ய வேண்டும்?
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
» குழந்தை நன்றாகச் சாப்பிட என்ன செய்ய வேண்டும்?
» குழந்தை பெற்றெடுத்து 26 நாளில் மீண்டும் இரட்டை குழந்தை பெற்ற அதிசய தாய்..!
» தொடர்ந்து 10 ஆண் குழந்தை, 11-வது பெண் குழந்தை: இனி குழந்தைகளைப் பெற விரும்பவில்லை என முடிவெடுத்த தாய்!
» 10 மாத ஆண் குழந்தை கடத்தல் - சென்னையில் தொடரும் குழந்தை களவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|