புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
61 Posts - 45%
heezulia
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
6 Posts - 4%
Raji@123
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
4 Posts - 3%
prajai
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
21 Posts - 5%
prajai
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
7 Posts - 2%
Guna.D
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
5 Posts - 1%
mruthun
மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_m10மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் மூடப்பட்ட பெருநகரத் தெருக்கள்..


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Wed Jul 03, 2013 12:10 pm

ஒரு பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன்
வெறும் கவிதைப் பொறுக்கித் திரிகிறேன்,
கால்சட்டை ஓட்டையினுள் உலகை ரசிக்கிறேன்
அதைத் தைக்காத கைமுறித்துக்கொண்டு – கவிதைக்குள்
முடமாய்க் கிடக்கிறேன்;

வாசலில் பூசணி உடைக்கிறேன்
உள்ளிருக்கும் சாமிகளை கண்மூடிச் சபிக்கிறேன்,
காலத்தில் நல்லது கெட்டது பார்க்கிறேன்
இரவு-பகலைக் கூட இனாம் வாங்கித் தொலைக்கிறேன்;

யாருக்கு யாரென்றுத் தெரியாமலே
காதலில் உலகை மறக்கிறேன்;
பின்பு கட்டிய மனைவின் தாலிவைத்து – ஒரு
குவாட்டரேனும் வாங்கிக் குடிக்கிறேன்;

யாருக்கு என்னானால் எனக்கென்ன
எதிர்வீட்டு மல்லிகையில் மணக்கிறேன்,
எல்லாவற்றிலும் நானே ஜெயிக்க
எவரின் கழுத்தையறுக்கவும் துணிகிறேன்;

சோற்றுக்கு தெருவெல்லாம் அலைகிறேன்
எவன் பாட்டுக்கோ கைதட்டி குதிக்கிறேன்;
சினிமா பார்த்து கட்டவுட்டு வைக்கிறேன் – பெற்றத் தாயை
மிதித்தேறி அவனுக்குப் பாலபிசேகம் செய்கிறேன்;

குழந்தைக்கு விரல்நசுங்கிச் சிரிக்கிறேன்
மருத்துவம் செய்யா மனைகளையும் பொருக்கிறேன்,
காசுக்கு ஆன தொழிலென எதையும் வெறுக்கிறேன்
உலக மாற்றத்தையே மனதிற்குள்ளிருந்துத் தொலைக்கிறேன்;

கரியாகிப் போகப்போக பணத்தைப்
பட்டாசாக்கி வெடிக்கிறேன்,
குழந்தைகளை – பணக்காரச் சந்தோசத்தில்
கடன்பட்டேனும் புதைக்கிறேன்;

படிக்க புத்தகமின்றி அலைகிறேன்
பாடத்தை காணுமிடமெல்லாம் குருடாகித் தொலைகிறேன்,
உலகம் இருட்டு இருட்டென்று சபிக்கிறேன்
சாபத்தினுள் முதலாயென்னையே எரிக்கிறேன்;

மீண்டுமொரு -
பெருநகரத்தின் தெருவழியே நடக்கிறேன்
மயான எல்லைக் கண்டு திகைக்கிறேன்
மாயும் உலகமே வாவென்று விழிக்கிறேன்
கனவுதானென்றறிந்ததும் -
கை விசமள்ளிக் குடிக்கிறேன்!!
———————————————————-
-வித்யாசாகர்
நன்றி



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jul 03, 2013 2:33 pm

நல்ல கவிதை நண்பரே புன்னகை
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக