புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
21 Posts - 70%
heezulia
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
1 Post - 3%
viyasan
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
213 Posts - 42%
heezulia
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
21 Posts - 4%
prajai
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
7 Posts - 1%
mruthun
குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_m10குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறில், நெடில் அறியாத மாணவர்கள்... தமிழுக்கு வந்த சோதனை


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Jul 02, 2013 12:39 pm

கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் குறில், நெடில் சார்ந்த தெளிவின்மையின் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழை அதிகமாக உள்ளது என்று ஆய்வுப்பணியில் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும், ஆரம்பப் பள்ளிகளில், காலை வழிபாடு, செயல் வழி கற்றல் வகுப்பு, தனித்தன்மை வெளிப்பாடு, நலத்திட்டங்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைந்துள்ளதா என்று உதவி தொடக்ககல்வி அலுவலர், வட்டார வள மைய அலுவலர்கள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

ஆய்வின் ஒரு பகுதியாக, மாணவர்களின் வாசிப்பு திறன், புரிந்து கொள்ளும் தன்மை சோதிக்கப்பட்டன.கோவை செல்வபுரம் ஆரம்பப்பள்ளி (மையம்) மாணவர்களின் வாசிப்பு திறன் ஆய்வு செய்யப்பட்டதில், வார்த்தைகளையும், வாக்கியங்களையும் சரியாக உச்சரிக்கும் மாணவர்கள், எழுத்துக்களை தனியாக உச்சரிக்கும் போது, பெரும்பாலான மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த தெளிவு இல்லை என்பது தெரியவந்தது.

இதன் காரணமாகவே, தமிழில் எழுத்துப்பிழைகள் அதிகரிப்பதாகவும், கோவை மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் இந்த குறைபாடு இருப்பதாகவும் வட்டார வள மைய அலுவலர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, "க&' என்பதை க்+அ என்று உச்சரிப்பதற்கு பதிலாக க்+ஆ என்றே 95 சதவீத மாணவர்கள் பயில்கின்றனர். வார்த்தைகளாக எழுதும்போதும், இந்த குறில், நெடில் பற்றிய தெளிவு இல்லாததால், எழுத்துப் பிழையுடனே எழுதுவதையும் அலுவலர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆரம்பப் பள்ளியில் தவறான முறையில் கற்கும் மாணவர்கள், பள்ளி இறுதி வகுப்பு வரையிலும் இந்த குறில், நெடில் வித்தியாசங்களை உணராமலே மேல்நிலைக் கல்வி கற்கச் செல்கின்றனர். அங்கு தமிழ் படிக்க வாய்ப்பு இல்லாததால், வாழ்க்கை முழுவதும் இந்த எழுத்துப் பிழையும் அவர்களுடன் பயணிக்கிறது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் வசந்தி கூறுகையில், "ஆரம்பப் பள்ளிகளில் நாம் கற்றுக் கொடுப்பதே மாணவர்களின் மனதில் நன்கு பதியும். கற்பித்தலில், தவறுகள் ஏற்பட்டால் சரி செய்வது கடினம். மாணவர்களுக்கு குறில், நெடில் சார்ந்த மாதிரி வகுப்புகள் எடுக்கப்பட்டது.

தமிழ் மொழியின் அழகே சரியான உச்சரிப்பு, அதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். குறில் தெரியாமல் வாசிப்பது எளிது; ஆனால், எழுதுவது கடினம். சராசரி மாணவர்களுக்கும், சராசரிக்குக் குறைவான மாணவர்களுக்கும் எழுத்துப் பிழைகள் அதிகரிக்க இதுவே காரணம்" என்றார்.

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,"கோவை மாவட்டத்தில் பொதுவாக குறில், நெடில் கற்பிக்கும் முறை சரியாக இல்லை. "எனக்கு" என்ற சாதாரண வார்த்தையை மாணவர்கள் எழுத்துக்களாக படிக்க சொல்லும் போது "ஏ,னா,க் கூ" (எனக்கு) என்று உச்சரிக்கின்றனர்.

இது முற்றிலும் தவறு, பெரும்பாலான ஆசிரியர்களுக்கே குறிலுக்கான வித்தியாசம் புரியவில்லை என்பதே உண்மை. முதலில் இந்த வித்தியாசத்தை ஆசிரியர்கள் மத்தியில் தெளிவு படுத்துவது அவசியம்" என்றனர்.

ஆங்கில வழிக்கல்விக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக அரசு, தாய் மொழியான தமிழை தவறின்றிப் படிப்பதற்கு பள்ளி மாணவர்களைத் தயார் படுத்த வேண்டுமென்பதே கல்வியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதற்கான முதல் முயற்சியாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, தமிழைத் தெளிவாக எழுதவும், படிக்கவும், உச்சரிக்கவும் கற்றுத்தருவது அவசியம்.

-- தினமலர்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 02, 2013 1:16 pm

பெரும்பாலான ஆசிரியர்களுக்கே குறிலுக்கான வித்தியாசம் புரியவில்லை என்பதே உண்மை. முதலில் இந்த வித்தியாசத்தை ஆசிரியர்கள் மத்தியில் தெளிவு படுத்துவது அவசியம்" என்றனர். wrote:
:அடபாவி: :அடபாவி: 

பகிர்வுக்கு நன்றீ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Tue Jul 02, 2013 4:23 pm

ஆங்கில கலப்பும் ...உலகமயமாக்கல் மோகமும் ...காரணம் ...!!!

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jul 02, 2013 6:04 pm

ஆங்கிலத்தில் பீட்டர் விடும் நம்மவர்கள் இப்படியாவது தமிழில் பேசினால் நல்லது தானே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக