Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி
3 posters
Page 1 of 1
நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி
ஒரு மனிதன் 60 வயதை தாண்டுவதே தற்போது அதிசயமான ஒன்றாக உள்ளது. மாசு கலந்த சுற்றுப்புற சூழ்நிலைகளாலும், உணவு பழக்க வழக்கங்களாலும், வீரியமிக்க மருந்து வகைகளாலும் மனிதன் தனது உடலை தானே கெடுத்து கொண்டு வருகிறான். பல்வேறு காரணங்களால் தனது வாழ்நாளை கேள்வி குறியாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தி யில் 115 வயது மூதாட்டி தனது தள்ளாத வயதிலும் கூட பல்வேறு வீட்டு வேலைகளை தானே செய்து அசத்தி வருகிறார்.
இவரது பெயர் தாயம் மாள். கோவை செல்வபுரம் கல்லாமேடு ஹவுசிங் யூனிட்டில் வசித்து வரும் இவருக்கு 3 மகன்கள், 2 மகள்கள், 13 பேரன், பேத்திகள், 15 கொள்ளு பேரன் பேத்திகள் உள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு அருகே நெல்லுசேரி கிராமத்தை சேர்ந்த இவர் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்தார். பின்னர் கோவைக்கு வந்து குடியேறினர். இவருமே கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வந்தனர்.
இத்தம்பதியினருக்கு வேலாயுதம் (80), குமார் (70), செல்வராஜ் (60), ஆகிய மகன்களும், பேச்சியம்மாள் (65), காளீஸ்வரி (50) என்ற மகள்களும் உள்ளனர். மகன்கள், மகள்கள், சிறுவர்களாக இருக்கும் போதே கணவர் கிருஷ்ணன் காலமாகிவிட்டார். கூலி வேலைக்கு சென்று அனை வரையும் கஷ்டப்பட்டு வளர்த்து கரையேற்றிய பெருமை மூதாட்டி தாயம் மாளை சேரும். தனது 95 வயது வரை கூலி வேலைக்கு சென்று வந்த இவர், தற்போது 20 வருடங்களாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். தனது கடைசி மகள் காளீஸ்வரியுடன் செல்வபுரத்தில் வசித்து வருகிறார்.
இவர் தனது வாழ்நாளில் இதுவரை நோய்க்கென்று ஊசி போட்டது கிடையாதாம்.டாக்டரையும் இதுவரை சந்தித்தது இல்லை. ஏதேனும் தலைவலி, காய்ச்சல் என்றால் நாட்டு மருந்து மட்டும் சாப்பிடுவாராம். முறுக்கு விரும்பி சாப்பிடுகிறார். இனிப்பு சாப்பிடும் பழக்கம் இல்லை. அரசியல், சினிமாவிலும் ஆர்வம் கிடையாது. பக்தி மட்டுமே இவரிடம் குடிகொண்டிருக்கிறது. காலையில் வழக்கம்போல் டீ சாப்பிட்ட பின்னர் காலை யில் டிபன், மதியம் சாம்பார் சாதம், இரவு தோசை என்று சராசரி மனிதர்களை போன்று சாப்பிட்டு வருகிறார். சுகர், பிரஷர் எதுவும் கிடையாது. இரவு முழுக்க நன்றாக தூங்குவார். காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து துடைப்பத்தை எடுத்து வீட்டை கூட்டி பெருக்கி சுத்தப்படுத்துகிறார். வெளியே வாசலுக்கு வந்து தண்ணீர் தெளித்து கூட்டி பெருக்குகிறார். இவரது இளைய மகள் காளீஸ்வரி இவரை பற்றி கூறியதாவது:-
'சராசரி பெண்களை போன்று அக்கம் பக்கம் வீடுகளுக்கு பேசுவதற்கு சென்று விடுவார். யாரிடமும் கோபப்பட்டு எதுவும் பேச மாட்டார். பேரன், பேத்தி, கொள்ளு பேரன், பேத்திகளுடன் சிரித்து விளையாடி மகிழ்வார். யாருக்கும் சிரமம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமே அவருக்கு கிடையாது. ஒரு குழந்தையை பார்ப்பது போன்று மிகவும் பேணி பாதுகாத்து பராமரித்து வருகிறோம். எங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தெய்வம் போன்று இருந்து வருகிறார். எங்களது வாழும் தெய்வம்'.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ஆனந்த பிரம்மிப்பில் அவரை அறியாமலேயே அவரது கண்கள் கண்ணீரை வெளியேற்றியது. மூதாட்டியின் குடும்பத்தார் மட்டுல்ல, அந்த பகுதி மக்கள் அனைவருமே இவரை வணங்கி செல்வதும், வாழ்த்தி செல்வதும் வழக்கமாக உள்ளது. வீட்டு வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டு வரு வோரையும், போவோரையும் மலர்ந்த முகத்துடன் கண்டு புன்னகைக்கும் தாயம்மாள் பார்க்கும் அனை வருக்கும் ஆச்சரிய தாயாக தெரிகிறார்.
-- மாலைமலர்
soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி
நொறுங்க திங்க போயி பல் நொறுக்கின என்ன செய்யறது
Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி
ராஜு சரவணன் wrote:நொறுங்க திங்க போயி பல் நொறுக்கின என்ன செய்யறது
ரொம்ப கவலைப்படுறிங்களே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி
ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:நொறுங்க திங்க போயி பல் நொறுக்கின என்ன செய்யறது
ரொம்ப கவலைப்படுறிங்களே
ஆமா நீங்க சுட்ட வடைய எப்படி நொறுங்க தின்ன முடியும். நொறுக்கி வேண்டுமென்றால் தின்னலாம் அக்கா
Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி
ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:நொறுங்க திங்க போயி பல் நொறுக்கின என்ன செய்யறது
ரொம்ப கவலைப்படுறிங்களே
ஆமா நீங்க சுட்ட வடைய எப்படி நொறுங்க தின்ன முடியும். நொறுக்கி வேண்டுமென்றால் தின்னலாம் அக்கா
யாருமே செய்ய முடியாததை செய்யுறவ தான் பானு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி
ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:நொறுங்க திங்க போயி பல் நொறுக்கின என்ன செய்யறது
ரொம்ப கவலைப்படுறிங்களே
ஆமா நீங்க சுட்ட வடைய எப்படி நொறுங்க தின்ன முடியும். நொறுக்கி வேண்டுமென்றால் தின்னலாம் அக்கா
யாருமே செய்ய முடியாததை செய்யுறவ தான் பானு
எது வடை என்ற பெயரில் அடுத்தவர் பல்லை உடைபதா
Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி
ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:நொறுங்க திங்க போயி பல் நொறுக்கின என்ன செய்யறது
ரொம்ப கவலைப்படுறிங்களே
ஆமா நீங்க சுட்ட வடைய எப்படி நொறுங்க தின்ன முடியும். நொறுக்கி வேண்டுமென்றால் தின்னலாம் அக்கா
யாருமே செய்ய முடியாததை செய்யுறவ தான் பானு
எது வடை என்ற பெயரில் அடுத்தவர் பல்லை உடைபதா
உங்களால வடைல பல்லை உடைக்க முடியுமா....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி
ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:ஜாஹீதாபானு wrote:ராஜு சரவணன் wrote:நொறுங்க திங்க போயி பல் நொறுக்கின என்ன செய்யறது
ரொம்ப கவலைப்படுறிங்களே
ஆமா நீங்க சுட்ட வடைய எப்படி நொறுங்க தின்ன முடியும். நொறுக்கி வேண்டுமென்றால் தின்னலாம் அக்கா
யாருமே செய்ய முடியாததை செய்யுறவ தான் பானு
எது வடை என்ற பெயரில் அடுத்தவர் பல்லை உடைபதா
உங்களால வடைல பல்லை உடைக்க முடியுமா....
அக்கா கோவமாகி வடையில் அடிவாங்குவதற்குள் இந்த இடத்தை விட்டு வேறு இடதிற்க்கு போகவேண்டியது தான் எஸ்கேப்
Re: நொறுங்க தின்றால் நூறு வயது: 115 வயதிலும் முறுக்கு தின்னும் கோவை மூதாட்டி
அது அந்த பயம் இருக்கனும்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» 70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!
» ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
» மூதாட்டி 17 வயது குமரியாகிய கதை
» யானை தாக்கி 60 வயது மூதாட்டி பலி
» செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி ....
» ஸ்பெயினைச் சேர்ந்த 85 வயது மூதாட்டி ஒருவர் தன்னை விட 24 வயது குறைந்த மணமகன் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார்.
» மூதாட்டி 17 வயது குமரியாகிய கதை
» யானை தாக்கி 60 வயது மூதாட்டி பலி
» செங்கல்தான் உணவு… 85 வயது அதிசய மூதாட்டி ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|