Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக மருத்துவர் தினம் ! மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
உலக மருத்துவர் தினம் ! மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி !
உலக மருத்துவர் தினம் !
மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி !
வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள்
வாழ்வாங்கு வாழும் நல்லவர்கள் !
இறவாமல் செய்ய முடியாவிடினும்
இறப்பைத் தள்ளிப் போடும் இனியவர்கள் !
ஆறு நூறு வயது பேதமின்றி
அனைவரையும் நலமுடன் காப்பவர்கள் !
கற்ற மருத்துவக் கல்வியை
கடைசிவரை மறக்காதவர்கள் !
ஓய்வு பெரும் வயதானாலும்
ஓய்வின்றி மருத்துவம் புரிபவர்கள் !
வாழையடி வாழையென மருத்துவ
வாரிசுகளையும் உருவாக்கி வருபவர்கள் !
முகம் சுளிக்காமல் எந்நேரமும்
முன்வந்து மருத்துவம் புரிபவர்கள் !
நேரம் காலம் பாராமல் எந்நேரமும்
நேயத்துடன் உயிர் காப்பவர்கள் !
நாடியைப் பிடித்துப் பார்த்தே
நலம் நலமின்மை சொல்பவர்கள் !
விழிகளை உற்று நோக்கியே
வினாக்களுக்கு விடை காண்பவர்கள் !
இதயத் துடிப்பை கேட்டுப் பார்த்தே
இனிதே மருந்து தருபவர்கள் !
விபத்தில் அடிபட்டு வருபவர்களுக்கு
ஆபத்து நீக்கி அருள்பவர்கள் !
நோயால் வாடிடும் நோயாளிகளுக்கு
நிவாரணம் தந்து வாழ்விப்பவர்கள் !
வலியால் துடித்து வாடுபவர்களுக்கு
வலிஅகற்றும் வல்லவர்கள் !
இரத்தம் போனவர்களுக்கு உடன்
இரத்தம் ஏற்றிக் காப்பவர்கள் !
இதய நோய் உள்ளவர்களுக்கு
இதயத்தை இதமாக்கிடும் இனியவர்கள் !
மனோதத்துவமும் அறிந்து வைத்து
மனதை மகிழ்வித்து அனுப்புபவர்கள் !
உடல்காயம் மட்டுமன்றி நோயர்களின்
மனக்காயமும் ஆற்றிடும் மாண்பாளர்கள் !
சர்க்கரை நோயாளிகளிடம் அன்பாகவும்
சர்க்கரையாகவும் பேசி அளவைக் குறைப்பவர்கள் !
மனித உயிர்களின் மகத்துவமறிந்த
மண்ணின் மகத்துவமான மாண்பாளர்கள் !
நம்பிக்கை இல்லாத நோயாளிகளுக்கும்
நம்பிக்கை விதைக்கும் நாயகர்கள் !
மூச்சு இருக்கும்வரை முடிந்தளவு
மற்றவர் மூச்சு காக்கும் முனிவர்கள் !
சாகாமல் காத்திட என்னவெல்லாம்
செய்ய முடியுமோ அனைத்தும் செய்பவர்கள் !
பிறர்உயிரை தன்னுயிர் போல எண்ணி
பிரிந்திடாமல் உயிரைக் காப்பவர்கள்
எங்கும் யாரும் கண்டதில்லை கடவுளை !
எல்லோரும் காண்கிறோம் மருத்துவர்களை !
மண்ணில் வாழும் கடவுள்கள் மருத்துவர்கள் !
மனதில் வாழும் கடவுள்கள் மருத்துவர்கள் !
மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி !
வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள்
வாழ்வாங்கு வாழும் நல்லவர்கள் !
இறவாமல் செய்ய முடியாவிடினும்
இறப்பைத் தள்ளிப் போடும் இனியவர்கள் !
ஆறு நூறு வயது பேதமின்றி
அனைவரையும் நலமுடன் காப்பவர்கள் !
கற்ற மருத்துவக் கல்வியை
கடைசிவரை மறக்காதவர்கள் !
ஓய்வு பெரும் வயதானாலும்
ஓய்வின்றி மருத்துவம் புரிபவர்கள் !
வாழையடி வாழையென மருத்துவ
வாரிசுகளையும் உருவாக்கி வருபவர்கள் !
முகம் சுளிக்காமல் எந்நேரமும்
முன்வந்து மருத்துவம் புரிபவர்கள் !
நேரம் காலம் பாராமல் எந்நேரமும்
நேயத்துடன் உயிர் காப்பவர்கள் !
நாடியைப் பிடித்துப் பார்த்தே
நலம் நலமின்மை சொல்பவர்கள் !
விழிகளை உற்று நோக்கியே
வினாக்களுக்கு விடை காண்பவர்கள் !
இதயத் துடிப்பை கேட்டுப் பார்த்தே
இனிதே மருந்து தருபவர்கள் !
விபத்தில் அடிபட்டு வருபவர்களுக்கு
ஆபத்து நீக்கி அருள்பவர்கள் !
நோயால் வாடிடும் நோயாளிகளுக்கு
நிவாரணம் தந்து வாழ்விப்பவர்கள் !
வலியால் துடித்து வாடுபவர்களுக்கு
வலிஅகற்றும் வல்லவர்கள் !
இரத்தம் போனவர்களுக்கு உடன்
இரத்தம் ஏற்றிக் காப்பவர்கள் !
இதய நோய் உள்ளவர்களுக்கு
இதயத்தை இதமாக்கிடும் இனியவர்கள் !
மனோதத்துவமும் அறிந்து வைத்து
மனதை மகிழ்வித்து அனுப்புபவர்கள் !
உடல்காயம் மட்டுமன்றி நோயர்களின்
மனக்காயமும் ஆற்றிடும் மாண்பாளர்கள் !
சர்க்கரை நோயாளிகளிடம் அன்பாகவும்
சர்க்கரையாகவும் பேசி அளவைக் குறைப்பவர்கள் !
மனித உயிர்களின் மகத்துவமறிந்த
மண்ணின் மகத்துவமான மாண்பாளர்கள் !
நம்பிக்கை இல்லாத நோயாளிகளுக்கும்
நம்பிக்கை விதைக்கும் நாயகர்கள் !
மூச்சு இருக்கும்வரை முடிந்தளவு
மற்றவர் மூச்சு காக்கும் முனிவர்கள் !
சாகாமல் காத்திட என்னவெல்லாம்
செய்ய முடியுமோ அனைத்தும் செய்பவர்கள் !
பிறர்உயிரை தன்னுயிர் போல எண்ணி
பிரிந்திடாமல் உயிரைக் காப்பவர்கள்
எங்கும் யாரும் கண்டதில்லை கடவுளை !
எல்லோரும் காண்கிறோம் மருத்துவர்களை !
மண்ணில் வாழும் கடவுள்கள் மருத்துவர்கள் !
மனதில் வாழும் கடவுள்கள் மருத்துவர்கள் !
Similar topics
» மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி !
» உலக ரத்த தான தினம் ! . குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !
» பேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி .
» உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி
» காதலர் தினம் ! கவிஞர் இரா .இரவி !
» உலக ரத்த தான தினம் ! . குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !
» பேசாத புழுவைப் பேச வைத்த மருத்துவர் பெரியார் ! கவிஞர் இரா .இரவி .
» உழைப்பாளர் தினம் ! கவிஞர் இரா .இரவி
» காதலர் தினம் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|