புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக மருத்துவர் தினம் ! மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
உலக மருத்துவர் தினம் !
மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி !
வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள்
வாழ்வாங்கு வாழும் நல்லவர்கள் !
இறவாமல் செய்ய முடியாவிடினும்
இறப்பைத் தள்ளிப் போடும் இனியவர்கள் !
ஆறு நூறு வயது பேதமின்றி
அனைவரையும் நலமுடன் காப்பவர்கள் !
கற்ற மருத்துவக் கல்வியை
கடைசிவரை மறக்காதவர்கள் !
ஓய்வு பெரும் வயதானாலும்
ஓய்வின்றி மருத்துவம் புரிபவர்கள் !
வாழையடி வாழையென மருத்துவ
வாரிசுகளையும் உருவாக்கி வருபவர்கள் !
முகம் சுளிக்காமல் எந்நேரமும்
முன்வந்து மருத்துவம் புரிபவர்கள் !
நேரம் காலம் பாராமல் எந்நேரமும்
நேயத்துடன் உயிர் காப்பவர்கள் !
நாடியைப் பிடித்துப் பார்த்தே
நலம் நலமின்மை சொல்பவர்கள் !
விழிகளை உற்று நோக்கியே
வினாக்களுக்கு விடை காண்பவர்கள் !
இதயத் துடிப்பை கேட்டுப் பார்த்தே
இனிதே மருந்து தருபவர்கள் !
விபத்தில் அடிபட்டு வருபவர்களுக்கு
ஆபத்து நீக்கி அருள்பவர்கள் !
நோயால் வாடிடும் நோயாளிகளுக்கு
நிவாரணம் தந்து வாழ்விப்பவர்கள் !
வலியால் துடித்து வாடுபவர்களுக்கு
வலிஅகற்றும் வல்லவர்கள் !
இரத்தம் போனவர்களுக்கு உடன்
இரத்தம் ஏற்றிக் காப்பவர்கள் !
இதய நோய் உள்ளவர்களுக்கு
இதயத்தை இதமாக்கிடும் இனியவர்கள் !
மனோதத்துவமும் அறிந்து வைத்து
மனதை மகிழ்வித்து அனுப்புபவர்கள் !
உடல்காயம் மட்டுமன்றி நோயர்களின்
மனக்காயமும் ஆற்றிடும் மாண்பாளர்கள் !
சர்க்கரை நோயாளிகளிடம் அன்பாகவும்
சர்க்கரையாகவும் பேசி அளவைக் குறைப்பவர்கள் !
மனித உயிர்களின் மகத்துவமறிந்த
மண்ணின் மகத்துவமான மாண்பாளர்கள் !
நம்பிக்கை இல்லாத நோயாளிகளுக்கும்
நம்பிக்கை விதைக்கும் நாயகர்கள் !
மூச்சு இருக்கும்வரை முடிந்தளவு
மற்றவர் மூச்சு காக்கும் முனிவர்கள் !
சாகாமல் காத்திட என்னவெல்லாம்
செய்ய முடியுமோ அனைத்தும் செய்பவர்கள் !
பிறர்உயிரை தன்னுயிர் போல எண்ணி
பிரிந்திடாமல் உயிரைக் காப்பவர்கள்
எங்கும் யாரும் கண்டதில்லை கடவுளை !
எல்லோரும் காண்கிறோம் மருத்துவர்களை !
மண்ணில் வாழும் கடவுள்கள் மருத்துவர்கள் !
மனதில் வாழும் கடவுள்கள் மருத்துவர்கள் !
மருத்துவர்கள் ! கவிஞர் இரா .இரவி !
வாழ்நாளை நீட்டிக்கும் வல்லவர்கள்
வாழ்வாங்கு வாழும் நல்லவர்கள் !
இறவாமல் செய்ய முடியாவிடினும்
இறப்பைத் தள்ளிப் போடும் இனியவர்கள் !
ஆறு நூறு வயது பேதமின்றி
அனைவரையும் நலமுடன் காப்பவர்கள் !
கற்ற மருத்துவக் கல்வியை
கடைசிவரை மறக்காதவர்கள் !
ஓய்வு பெரும் வயதானாலும்
ஓய்வின்றி மருத்துவம் புரிபவர்கள் !
வாழையடி வாழையென மருத்துவ
வாரிசுகளையும் உருவாக்கி வருபவர்கள் !
முகம் சுளிக்காமல் எந்நேரமும்
முன்வந்து மருத்துவம் புரிபவர்கள் !
நேரம் காலம் பாராமல் எந்நேரமும்
நேயத்துடன் உயிர் காப்பவர்கள் !
நாடியைப் பிடித்துப் பார்த்தே
நலம் நலமின்மை சொல்பவர்கள் !
விழிகளை உற்று நோக்கியே
வினாக்களுக்கு விடை காண்பவர்கள் !
இதயத் துடிப்பை கேட்டுப் பார்த்தே
இனிதே மருந்து தருபவர்கள் !
விபத்தில் அடிபட்டு வருபவர்களுக்கு
ஆபத்து நீக்கி அருள்பவர்கள் !
நோயால் வாடிடும் நோயாளிகளுக்கு
நிவாரணம் தந்து வாழ்விப்பவர்கள் !
வலியால் துடித்து வாடுபவர்களுக்கு
வலிஅகற்றும் வல்லவர்கள் !
இரத்தம் போனவர்களுக்கு உடன்
இரத்தம் ஏற்றிக் காப்பவர்கள் !
இதய நோய் உள்ளவர்களுக்கு
இதயத்தை இதமாக்கிடும் இனியவர்கள் !
மனோதத்துவமும் அறிந்து வைத்து
மனதை மகிழ்வித்து அனுப்புபவர்கள் !
உடல்காயம் மட்டுமன்றி நோயர்களின்
மனக்காயமும் ஆற்றிடும் மாண்பாளர்கள் !
சர்க்கரை நோயாளிகளிடம் அன்பாகவும்
சர்க்கரையாகவும் பேசி அளவைக் குறைப்பவர்கள் !
மனித உயிர்களின் மகத்துவமறிந்த
மண்ணின் மகத்துவமான மாண்பாளர்கள் !
நம்பிக்கை இல்லாத நோயாளிகளுக்கும்
நம்பிக்கை விதைக்கும் நாயகர்கள் !
மூச்சு இருக்கும்வரை முடிந்தளவு
மற்றவர் மூச்சு காக்கும் முனிவர்கள் !
சாகாமல் காத்திட என்னவெல்லாம்
செய்ய முடியுமோ அனைத்தும் செய்பவர்கள் !
பிறர்உயிரை தன்னுயிர் போல எண்ணி
பிரிந்திடாமல் உயிரைக் காப்பவர்கள்
எங்கும் யாரும் கண்டதில்லை கடவுளை !
எல்லோரும் காண்கிறோம் மருத்துவர்களை !
மண்ணில் வாழும் கடவுள்கள் மருத்துவர்கள் !
மனதில் வாழும் கடவுள்கள் மருத்துவர்கள் !
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|