புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by prajai Today at 10:59 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி
Page 1 of 1 •
நாகர்கோவில்: தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆஜராக வந்த போது அரசு வக்கீலுக்கு அடி விழுந்தது. இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விசாரணையை அப்படியே நிறுத்தி விட்டு கோர்ட்டில் இருந்து தனது அறைக்கு திரும்பினார்.
கடந்த 14 . 10 2012 ல் குமரிமாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் ஜெ.,வை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக இன்று அவர் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வக்கீல்களுடன் வந்தார். இவர் 10. 30 க்கு வராமல் காலம் தாழ்த்தி 11. 30 க்கு வந்தார். மேலும் தொண்டர்கள் பலரும் சூழ கோர்ட்டுக்குள் வந்த போது மற்றொரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதனால் அரசு வக்கீல் ஞானசேகர் விஜயகாந்த் மற்றும் அவரது வக்கீல்களை கண்டித்தார். இதனால் இரு தரப்பினரும் கடும் வார்த்தைகளால் மோதினர் தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் இறங்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் சமரசம் செய்தனர்.
நடந்தது என்ன ?
கோர்ட்டில் ஒரு கொலை வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் படை பரிவாரங்களுடன் கோஷம் போட்டபடி கோர்ட்டுக்குள் நுழைந்தார். நுழைந்ததும், விஜயகாந்த் அரசு வக்கீலை பார்த்து முறைத்து பார்த்தாராம். இதற்கு என்னை முறைக்க வேண்டாம், எதுவானாலும் நீதபதியிடம் சொல்லுங்கள் என அரசு வக்கீல் ஞானசேகர் கூறினார். மேலும் கோர்ட்டில் அமைதி இருந்தால்தான் விசாரணை நடத்த முடியும். இதற்கு நீதிபதி ஆவன செய்ய வேண்டும் என ஞானசேகர் கூறினார். தொடர்ந்து விஜயகாந்துடன் வந்த வக்கீல் ஜெகன்நாதன் மற்றும் ஒரு 5 பேர் அரசு வக்கீலை தாக்கினர். இதையடுத்து தே.மு..தி.க. வக்கீல்களுக்கும் அடி விழுந்தது. இதில் வக்கீலின் மூக்கு கண்ணாடி உடைந்தது. பின்னர் தான் தாக்கப்பட்டது தொடர்பாக கோட்டார் ,போலீஸ் ஸ்டேஷனில் விஜயகாந்த் உள்பட 5 பேர் மீது புகார் மனு அளித்துள்ளார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பத்தோட ஒண்ணு பதினோன்னா இன்னொரு கேசு புக் பண்ணிக்கிங்க எசமான்
- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
நாகர்கோவில்: தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆஜராக வந்த போது அரசு வக்கீலுக்கு அடி விழுந்தது. இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விசாரணையை அப்படியே நிறுத்தி விட்டு கோர்ட்டில் இருந்து தனது அறைக்கு திரும்பினார்.
கடந்த 14-10-2012 ல் குமரிமாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் ஜெ.,வை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக இன்று அவர் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வக்கீல்களுடன் வந்தார். இவர் 10.30 க்கு வராமல் காலம் தாழ்த்தி 11.30 க்கு வந்தார். மேலும் தொண்டர்கள் பலரும் சூழ கோர்ட்டுக்குள் வந்த போது மற்றொரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதனால் அரசு வக்கீல் ஞானசேகர் விஜயகாந்த் மற்றும் அவரது வக்கீல்களை கண்டித்தார். இதனால் இரு தரப்பினரும் கடும் வார்த்தைகளால் மோதினர் தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் இறங்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் சமரசம் செய்தனர்.
நடந்தது என்ன ?
கோர்ட்டில் ஒரு கொலை வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் படை பரிவாரங்களுடன் கோஷம் போட்டபடி கோர்ட்டுக்குள் நுழைந்தார். நுழைந்ததும், விஜயகாந்த் அரசு வக்கீலை பார்த்து முறைத்து பார்த்தாராம். இதற்கு என்னை முறைக்க வேண்டாம், எதுவானாலும் நீதபதியிடம் சொல்லுங்கள் என அரசு வக்கீல் ஞானசேகர் கூறினார். மேலும் கோர்ட்டில் அமைதி இருந்தால்தான் விசாரணை நடத்த முடியும். இதற்கு நீதிபதி ஆவன செய்ய வேண்டும் என ஞானசேகர் கூறிõனார். தொடர்ந்து விஜயகாந்துடன் வந்த வக்கீல் ஜெகன்நாதன் மற்றும் ஒரு 5 பேர் அரசு வக்கீலை தாக்கினர். இதில் வக்கீலின் மூக்கு கண்ணாடி உடைந்தது. பின்னர் தான் தாக்கப்பட்டது தொடர்பாக கோட்டார் ,போலீஸ் ஸ்டேஷனில் விஜயகாந்த் உள்பட 5 பேர் மீது புகார் மனு அளித்துள்ளார்.
-- தினமலர்
கடந்த 14-10-2012 ல் குமரிமாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் ஜெ.,வை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக இன்று அவர் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வக்கீல்களுடன் வந்தார். இவர் 10.30 க்கு வராமல் காலம் தாழ்த்தி 11.30 க்கு வந்தார். மேலும் தொண்டர்கள் பலரும் சூழ கோர்ட்டுக்குள் வந்த போது மற்றொரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதனால் அரசு வக்கீல் ஞானசேகர் விஜயகாந்த் மற்றும் அவரது வக்கீல்களை கண்டித்தார். இதனால் இரு தரப்பினரும் கடும் வார்த்தைகளால் மோதினர் தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் இறங்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் சமரசம் செய்தனர்.
நடந்தது என்ன ?
கோர்ட்டில் ஒரு கொலை வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் படை பரிவாரங்களுடன் கோஷம் போட்டபடி கோர்ட்டுக்குள் நுழைந்தார். நுழைந்ததும், விஜயகாந்த் அரசு வக்கீலை பார்த்து முறைத்து பார்த்தாராம். இதற்கு என்னை முறைக்க வேண்டாம், எதுவானாலும் நீதபதியிடம் சொல்லுங்கள் என அரசு வக்கீல் ஞானசேகர் கூறினார். மேலும் கோர்ட்டில் அமைதி இருந்தால்தான் விசாரணை நடத்த முடியும். இதற்கு நீதிபதி ஆவன செய்ய வேண்டும் என ஞானசேகர் கூறிõனார். தொடர்ந்து விஜயகாந்துடன் வந்த வக்கீல் ஜெகன்நாதன் மற்றும் ஒரு 5 பேர் அரசு வக்கீலை தாக்கினர். இதில் வக்கீலின் மூக்கு கண்ணாடி உடைந்தது. பின்னர் தான் தாக்கப்பட்டது தொடர்பாக கோட்டார் ,போலீஸ் ஸ்டேஷனில் விஜயகாந்த் உள்பட 5 பேர் மீது புகார் மனு அளித்துள்ளார்.
-- தினமலர்
- Sponsored content
Similar topics
» ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு
» தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
» மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி'
» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
» சமச்சீர் கல்வித் திட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம்- தமிழக அரசு
» தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
» மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி'
» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
» சமச்சீர் கல்வித் திட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம்- தமிழக அரசு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|