புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
284 Posts - 45%
heezulia
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
19 Posts - 3%
prajai
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_m10சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 01, 2013 4:32 pm


துபாய்:சவுதி அரேபிய அரசின், புதிய தொழிலாளர் சட்டம் காரணமாக, இதுவரை அங்கு பணியாற்றி வந்த, 75 ஆயிரம் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழந்து, இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்ப உள்ளனர். இவர்களை, பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான, அவசர ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. சவுதி அரேபியாவிலும், வேலைவாய்ப்பின்மை பிரச்னை, தலை தூக்கியுள்ளது. இதனால், தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க, சவுதி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, "நிதாகத்' என்ற புதிய சட்டத்தை, அமல்படுத்தியுள்ளது, இதன்படி, சவுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 10 தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தியிருந்தால், அங்கு, கண்டிப்பாக, உள்நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் வேலையில் சேர்க்க வேண்டும்.புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது, அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும்.

இதனால், சவுதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டினர், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.புதிய சட்டத்தின் படி, வேலையை தக்க வைத்துக்கொள்ள முடியாதவர்கள், விரைவில் நாடு திரும்பவும், உரிய ஏற்பாடுகளை செய்து கொள்ள, மூன்று மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசம், நாளை மறுநாளுடன் முடிவடைகிறது.இதையடுத்து, முறையான, "ஒர்க் பெர்மிட்' மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல், சட்டவிரோதமாக, சவுதி அரேபியாவில் தங்கியுள்ள, வெளிநாட்டினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளை, அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இவர்களுக்கு, சிறைத் தண்டனை விதிக்கப்படுவதுடன், கடுமையான அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவர்கள், தண்டனையில் இருந்து தப்பி, தங்கள் நாடுகளுக்கு திரும்புவதற்காக, கடைசியாக ஒரு வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, சவுதி அரேபிய அரசு கூறியதாவது: சட்ட விரோதமாக தங்கியுள்ளவர்கள், சவுதியில் உள்ள, தங்கள் நாட்டு தூதரகங்கள் மூலமாக, அவசர சான்றிதழ்(இ.சி.,) பெற வேண்டும். அவற்றை சவுதி அதிகாரிகளிடம் கொடுத்து, அங்கிருந்து, தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான, விசாவை பெறலாம்.இவ்வாறு, சவுதி அரேபிய அரசு தெரிவித்தது.

சவுதி அரேபியாவில், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த, 20 லட்சம் இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். சவுதி அரசின் புதிய சட்டத்தால், இவர்களில், ஐந்து லட்சம் பேர், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், முறையான ஆவணங்கள் இல்லாமல், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், அங்கு பணியாற்றுகின்றனர். இவர்கள், தண்டனையிலிருந்து தப்பும் வகையில், அங்குள்ள இந்திய தூதரகம் மூலம், அவசர சான்றிதழ் அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. .

இதற்காக, 75 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்இவர்களுக்கு, அவசர சான்றிதழ் கொடுக்கும் நடவடிக்கை, தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது.

இதுகுறித்து, இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:முறையான ஆவணங்கள் இன்றி, சவுதி அரேபியாவில் தங்கியுள்ள இந்தியர்கள், இங்கிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு, நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. எனவே, அவசர சான்றிதழுக்காக விண்ணப்பித்த இந்தியர்கள், தமாமில் உள்ள,"இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளி'யில், தங்களுக்கான அவசர சான்றிதழ்களை, ஜூன், 30ம் தேதிக்குள் பெறும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.குறிப்பிட்ட நாளுக்குள், சான்றிதழை பெற முடியாதவர்கள், இன்று, ரியாத்தில் உள்ள, இந்திய தூதரகத்துக்கு நேரடியாகச் சென்று, சான்றிதழ்களை பெறலாம். இந்த சான்றிதழ்களை, சவுதி அரேபிய தொழிலாளர் துறை அலுவலகத்தில் அளித்து, இந்தியா திரும்புவதற்கான விசாவை பெறலாம்.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில், ஏராளமான இந்திய தொழிலாளர்கள் குவியத் துவங்கியுள்ளனர். இவர்களுக்கு உதவும் வகையில், சவுதி அரேபியாவில் உள்ள, இந்திய தூதரகம், இன்றிலிருந்து, வரும், 4ம் தேதி வரை, விடுமுறையின்றி தொடர்ந்து இயங்கும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

தினமலர்



சவுதியிலிருந்து 75,000 பேர் வெளியேற்றம், அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1455
இணைந்தது : 13/06/2013
http://kavignarkiniyavan.blogspot.com

Postகவிஞர் கே இனியவன் Mon Jul 01, 2013 4:39 pm

குடும்பங்க்களின் ..நிலை ..????

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 5:11 pm

கவிஞர் கே இனியவன் wrote:குடும்பங்க்களின் ..நிலை ..????

விடுங்கள் நண்பரே... குடும்பங்கள் நீங்கள் கவலைப்படும் அளவிற்க்கு சென்று விடாது. என்ன குடும்பத்தின் வருமானம் குறையும் அவ்வளவு தான் புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக