ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

3 posters

Go down

 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Empty கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

Post by சிவா Mon Jul 01, 2013 3:12 pm


நாகர்கோவில்: தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆஜராக வந்த போது அரசு வக்கீலுக்கு அடி விழுந்தது. இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விசாரணையை அப்படியே நிறுத்தி விட்டு கோர்ட்டில் இருந்து தனது அறைக்கு திரும்பினார்.

கடந்த 14 . 10 2012 ல் குமரிமாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் ஜெ.,வை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக இன்று அவர் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வக்கீல்களுடன் வந்தார். இவர் 10. 30 க்கு வராமல் காலம் தாழ்த்தி 11. 30 க்கு வந்தார். மேலும் தொண்டர்கள் பலரும் சூழ கோர்ட்டுக்குள் வந்த போது மற்றொரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதனால் அரசு வக்கீல் ஞானசேகர் விஜயகாந்த் மற்றும் அவரது வக்கீல்களை கண்டித்தார். இதனால் இரு தரப்பினரும் கடும் வார்த்தைகளால் மோதினர் தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் இறங்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் சமரசம் செய்தனர்.

நடந்தது என்ன ?

கோர்ட்டில் ஒரு கொலை வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் படை பரிவாரங்களுடன் கோஷம் போட்டபடி கோர்ட்டுக்குள் நுழைந்தார். நுழைந்ததும், விஜயகாந்த் அரசு வக்கீலை பார்த்து முறைத்து பார்த்தாராம். இதற்கு என்னை முறைக்க வேண்டாம், எதுவானாலும் நீதபதியிடம் சொல்லுங்கள் என அரசு வக்கீல் ஞானசேகர் கூறினார். மேலும் கோர்ட்டில் அமைதி இருந்தால்தான் விசாரணை நடத்த முடியும். இதற்கு நீதிபதி ஆவன செய்ய வேண்டும் என ஞானசேகர் கூறினார். தொடர்ந்து விஜயகாந்துடன் வந்த வக்கீல் ஜெகன்நாதன் மற்றும் ஒரு 5 பேர் அரசு வக்கீலை தாக்கினர். இதையடுத்து தே.மு..தி.க. வக்கீல்களுக்கும் அடி விழுந்தது. இதில் வக்கீலின் மூக்கு கண்ணாடி உடைந்தது. பின்னர் தான் தாக்கப்பட்டது தொடர்பாக கோட்டார் ,போலீஸ் ஸ்டேஷனில் விஜயகாந்த் உள்பட 5 பேர் மீது புகார் மனு அளித்துள்ளார்.

தினமலர்


 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Empty Re: கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

Post by யினியவன் Mon Jul 01, 2013 3:15 pm

பத்தோட ஒண்ணு பதினோன்னா இன்னொரு கேசு புக் பண்ணிக்கிங்க எசமான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Empty விஜயகாந்த் சென்ற இடமெல்லாம் வெறுப்பு ., கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

Post by soplangi Mon Jul 01, 2013 5:02 pm

நாகர்கோவில்: தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆஜராக வந்த போது அரசு வக்கீலுக்கு அடி விழுந்தது. இதனால் கோர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் விசாரணையை அப்படியே நிறுத்தி விட்டு கோர்ட்டில் இருந்து தனது அறைக்கு திரும்பினார்.

கடந்த 14-10-2012 ல் குமரிமாவட்டத்தில் நடந்த ஒரு விழாவில் முதல்வர் ஜெ.,வை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக இன்று அவர் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் வக்கீல்களுடன் வந்தார். இவர் 10.30 க்கு வராமல் காலம் தாழ்த்தி 11.30 க்கு வந்தார். மேலும் தொண்டர்கள் பலரும் சூழ கோர்ட்டுக்குள் வந்த போது மற்றொரு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இதனால் அரசு வக்கீல் ஞானசேகர் விஜயகாந்த் மற்றும் அவரது வக்கீல்களை கண்டித்தார். இதனால் இரு தரப்பினரும் கடும் வார்த்தைகளால் மோதினர் தொடர்ந்து இரு தரப்பினரும் கைகலப்பில் இறங்கினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் சமரசம் செய்தனர்.

நடந்தது என்ன ?

கோர்ட்டில் ஒரு கொலை வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தது. இந்நேரத்தில் படை பரிவாரங்களுடன் கோஷம் போட்டபடி கோர்ட்டுக்குள் நுழைந்தார். நுழைந்ததும், விஜயகாந்த் அரசு வக்கீலை பார்த்து முறைத்து பார்த்தாராம். இதற்கு என்னை முறைக்க வேண்டாம், எதுவானாலும் நீதபதியிடம் சொல்லுங்கள் என அரசு வக்கீல் ஞானசேகர் கூறினார். மேலும் கோர்ட்டில் அமைதி இருந்தால்தான் விசாரணை நடத்த முடியும். இதற்கு நீதிபதி ஆவன செய்ய வேண்டும் என ஞானசேகர் கூறிõனார். தொடர்ந்து விஜயகாந்துடன் வந்த வக்கீல் ஜெகன்நாதன் மற்றும் ஒரு 5 பேர் அரசு வக்கீலை தாக்கினர். இதில் வக்கீலின் மூக்கு கண்ணாடி உடைந்தது. பின்னர் தான் தாக்கப்பட்டது தொடர்பாக கோட்டார் ,போலீஸ் ஸ்டேஷனில் விஜயகாந்த் உள்பட 5 பேர் மீது புகார் மனு அளித்துள்ளார்.

-- தினமலர்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

 கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி Empty Re: கோர்ட்டில் அரசு வக்கீலுக்கு அடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜெ., குவித்த சொத்து 3,300 ஏக்கர்தான் ; கோர்ட்டில் அரசு வக்கீல் தெரிவிப்பு
» தமிழகத்திற்கு மின்சாரம் தர முடியாது :சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு
» மனைவி இல்லையென கோர்ட்டில் சாட்சியம் அரசு ஊழியருக்கு விழுந்தது "செருப்படி'
» வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
» சமச்சீர் கல்வித் திட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வோம்- தமிழக அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum