ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறி சொல்வது எப்படி?

+3
மதுமிதா
யினியவன்
ராஜு சரவணன்
7 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

குறி சொல்வது எப்படி? - Page 2 Empty குறி சொல்வது எப்படி?

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 11:22 am

First topic message reminder :

குறி சொல்வது எப்படி? - Page 2 0tad
பண்டைய தமிழக வாழ்வியலில் ”குறி” கேட்டல், ”குறி” சொல்லுதல் தொடர்பான சரித்திர குறிப்புகள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த குறி கேட்டல், மற்றும் குறி சொல்லுதல் நமது சமூகத்தில் பிரபலமான ஒன்று.

இன்றைக்கு இத்தனை தூரம் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையிலும் நம்முடைய சமூகத்தில் இத்தகைய குறி சொல்வோர் நிறையவே செல்வாக்குடன் காணப்படுகின்றனர். உண்மையில் இவர்களின் பின்னால் இருக்கும் சூட்சுமத்தை யாரும் ஆராய்வதில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் நேரமில்லை.

குறி சொல்வதில் பல வழிமுறைகளை நமது முன்னோர்கள் வரையறுத்துச் சொல்லியிருக்கின்றனர். அதில் முக்கியமானதாகவும், இலகுவானதாகவும் புலிப்பாணி சித்தர் வரையறுத்துச் சொல்லியிருப்பதை குறிப்பிடலாம்.

இந்த தகவல்கள் புலிப்பாணி சித்தர் அருளிய “பலதிரட்டு சூத்திரம்” என்கிற நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

பாரடா ஆடையொட்ட சமூமைப்பா
பண்பான நின்றிடந் தீஞ்சமூலி
சேரடா கருச்சீலை யிந்த மூன்றும்
செம்மையாய் கருக்கியல்லோ மைபோலாட்டி
சீரடா சுடலையென்ற தயிலஞ் சேர்த்துச்
ஈஷ வீரடா அனுமாரை தியானஞ் செய்து
விதமாகத் திலகமிட்டுக் குறிதான் சொலே.

- புலிப்பாணி சித்தர்.

சொல்லடா அஞ்சனாதேவி புத்ரா
சொகுசான வாயுமைந்தா புருஷரூபா
வல்லவா அனுமந்தா ராம தூதா
வந்துகுறி சொல்லென்று வணங்கி கொள்ளு
இல்லப்பா நினைத்ததெல்லாஞ் சொல்வான் பாரு
என்னசொல்வே னவனுடைய குறிதான் மைந்தா
நல்லப்பா போகருட கடாட்சத்தாலே
நலமாகப் புலிப்பாணி பாடினேனே.

- புலிப்பாணி சித்தர்.


ஆடையொட்டி சமூலம், தீஞ்சமூலி, கருப்புத் துணி ஆகிய மூன்றையும் சம அளவில் எடுத்து எரித்து கருக்கி, அதனை கல்வத்தில் இட்டு சுடலைத் தைலம்வார்த்து நன்கு மைபோல அரைத்து அதனை ஒரு மைபதமானதும் அதில் சுடலைத் தைலம் சேர்த்து நன்கு அரைத்து சிமிழில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம்.

பின்னர் குறிசொல்ல வேண்டிய சந்தர்ப்பம் வரும் போது, சிமிழில் இருந்து மையை எடுத்து "அஞ்சனா தேவி புத்திரா வாயு மைந்தா புருஷரூபா வல்லவா அனுமந்தா இராம தூதா வந்து குறி சொல்லு" என்ற மந்திரத்தினை செபித்து மையினைத் திலகமாக இட்டு குறி சொல்ல வேண்டுமாம். அப்போது தேடிவருபவரின் கர்மவினைகள், பிரச்சனைகள் அதற்கான பரிகாரங்கள் மனக்கண்ணில் தெரியுமாம். இதனை குருநாதர் போகருடைய கருணையினால் சொல்கிறேன் என்கிறார்.

குறிப்பு:
இந்த மையைத்தான் சாமகோடாங்கி (குடுகுடுபை காரன்)நெற்றியில் திலகமாய் பூசிக்கொண்டு சொல்வான், நாம் இதை முயற்சி செய்ய வேண்டாம். இது போன்ற குறி சொல்லும் அமைப்பு ஜாதகத்திலோ/குடும்பத் தொழிலாகவோ இருந்தால் மட்டுமே இது வாய்க்கும். சுடலை மை/தைலம் என்பது முதல் சாமத்தில் மயானத்திர்க்குப்போய் மண்டையோட்டிலிருந்து தயார் செய்யும் மை. இவற்றைப்பற்றி அதர்வணவேதம் நிறைய சொல்கிறது. இந்த செயல்களை குருவில்லாமல் ஒருவர் செய்ய முற்பட்டால் அவருக்கு கெடுபலன் ஏற்படும்.

நன்றி சித்தர்கள் இராச்சியம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


குறி சொல்வது எப்படி? - Page 2 Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by மதுமிதா Mon Jul 01, 2013 1:21 pm

யினியவன் wrote:மதுமிதாவா? இல்ல மண்டுமிதாவா? புன்னகை
யென்?


குறி சொல்வது எப்படி? - Page 2 Mகுறி சொல்வது எப்படி? - Page 2 Aகுறி சொல்வது எப்படி? - Page 2 Dகுறி சொல்வது எப்படி? - Page 2 Hகுறி சொல்வது எப்படி? - Page 2 U



குறி சொல்வது எப்படி? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

குறி சொல்வது எப்படி? - Page 2 Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by யினியவன் Mon Jul 01, 2013 1:22 pm

கிளி ஜோசியம்தான் சொல்லுதே நீங்க மண்டுன்னு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறி சொல்வது எப்படி? - Page 2 Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 1:57 pm

யினியவன் wrote:கிளி ஜோசியம்தான் சொல்லுதே நீங்க மண்டுன்னு புன்னகை

தல வேற என்னென்ன சொல்லுச்சோ அந்த கிளி புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குறி சொல்வது எப்படி? - Page 2 Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by யினியவன் Mon Jul 01, 2013 2:05 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:கிளி ஜோசியம்தான் சொல்லுதே நீங்க மண்டுன்னு புன்னகை

தல வேற என்னென்ன சொல்லுச்சோ அந்த கிளி புன்னகை
மதுவுக்கு பார்த்த நேரம் கிளிக்கு சரி இல்லியாம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறி சொல்வது எப்படி? - Page 2 Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 2:09 pm

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:கிளி ஜோசியம்தான் சொல்லுதே நீங்க மண்டுன்னு புன்னகை

தல வேற என்னென்ன சொல்லுச்சோ அந்த கிளி புன்னகை
மதுவுக்கு பார்த்த நேரம் கிளிக்கு சரி இல்லியாம் புன்னகை

பாஸ் அந்த கிளி மாதுவுக்கு கூறி சொன்ன கையுடன் பட்சடிக்கு பலி ஆகிடுச்சாம் சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குறி சொல்வது எப்படி? - Page 2 Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by மதுமிதா Mon Jul 01, 2013 2:18 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:கிளி ஜோசியம்தான் சொல்லுதே நீங்க மண்டுன்னு புன்னகை

தல வேற என்னென்ன சொல்லுச்சோ அந்த கிளி புன்னகை
மதுவுக்கு பார்த்த நேரம் கிளிக்கு சரி இல்லியாம் புன்னகை

பாஸ் அந்த கிளி மதுவுக்கு குறி சொன்ன கையுடன் பட்சடிக்கு பலி ஆகிடுச்சாம் சோகம்


குறி சொல்வது எப்படி? - Page 2 Mகுறி சொல்வது எப்படி? - Page 2 Aகுறி சொல்வது எப்படி? - Page 2 Dகுறி சொல்வது எப்படி? - Page 2 Hகுறி சொல்வது எப்படி? - Page 2 U



குறி சொல்வது எப்படி? - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

குறி சொல்வது எப்படி? - Page 2 Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by பார்த்திபன் Mon Jul 01, 2013 3:51 pm

"குறை சொல்வது எப்படி?" அப்படின்னு என் மனைவியை ஒரு கட்டுரை எழுத சொல்லணும்.ஒன்னும் புரியல 
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

குறி சொல்வது எப்படி? - Page 2 Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by யினியவன் Mon Jul 01, 2013 3:55 pm

பார்த்திபன் wrote:"குறை சொல்வது எப்படி?" அப்படின்னு என் மனைவியை ஒரு கட்டுரை எழுத சொல்லணும்.ஒன்னும் புரியல 
குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா ன்னு
நம்மள பத்தி பாடுற அளவுக்கா
நாம இருக்கோம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குறி சொல்வது எப்படி? - Page 2 Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by ராஜு சரவணன் Mon Jul 01, 2013 3:57 pm

பார்த்திபன் wrote:"குறை சொல்வது எப்படி?" அப்படின்னு என் மனைவியை ஒரு கட்டுரை எழுத சொல்லணும்.ஒன்னும் புரியல 

குறை எழுத சொன்னால் நிச்சயம் ஒரு கட்டுரை பத்தாது பாஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குறி சொல்வது எப்படி? - Page 2 Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by பார்த்திபன் Mon Jul 01, 2013 4:37 pm

யினியவன் wrote:
பார்த்திபன் wrote:"குறை சொல்வது எப்படி?" அப்படின்னு என் மனைவியை ஒரு கட்டுரை எழுத சொல்லணும்.ஒன்னும் புரியல 
குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா ன்னு
நம்மள பத்தி பாடுற அளவுக்கா
நாம இருக்கோம் புன்னகை

நீங்க எப்படியோ, நானெல்லாம் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கேன்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

குறி சொல்வது எப்படி? - Page 2 Empty Re: குறி சொல்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum