புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_m10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_m10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_m10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_m10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_m10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_m10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_m10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_m10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_m10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_m10ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 2:54 am

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரன் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே

(திருமந்திரம் - 462)

திருமூலர் திருமந்திரத்தில் “கரு உற்பத்தி” என்ற தலைப்பில் இப்படிப் பாடியுள்ளார்.

இதன் பொருள்:

காதலர் இருவரும் உடலுறவு கொள்ளும்பொழுது ஆண் ஆகியவனுக்கு வலது பக்க மூச்சு அதிகமாகச் சென்றால் கருவுற்றுப் பிறப்பது ஆணாகப் பிறக்கும். பெண்ணாகியவளுக்கு இடதுபுற மூச்சு அதிகமாகச் சென்றால் பிறக்கும் உயிர் பெண்ணாகப் பிறக்கும். இரண்டு மூக்கின் வழியாகவும் வரும் மூச்சு சமமாக இருந்தால் பிறக்கும் குழந்தை அலியாகப் பிறக்கும். ஆள்வினை முயற்சியில் கருத்து அதிகமாக இருந்தால் பிறக்கும் உயிர் சிறப்பாகப் பிறக்கும்.

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில்
குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலியாகுங் கொண்டகால் ஒக்கிலே!

(திருமந்திரம் - 466)

ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும்போது ஆணுக்கு வலது மூக்கின் வழியாக சுவாசம் நடந்து கொண்டிருந்தால் பிறக்கின்ற குழந்தை ஆணாக இருக்கும். மூச்சு இடது மூக்கின் வழியாக வந்து கொண்டிருந்தால் பிறப்பது பெண்ணாகும். மலக்காற்றாகிய அபானன் எதிர்த்து வருமானால் இரட்டைப் பிள்ளைகள் பிறக்கும். மூச்சு இரு மூக்கின் வழியாக சமமாக வந்து கொண்டிருந்தால் பிறக்கும் குழந்தை அலியாக இருக்கும்.

நாம் விடும் மூச்சு எப்பொழுதும் இரண்டு மூக்குகளிலும் நடைபெறுவதில்லை. ந்ம்முடைய மூக்கின் இரண்டு துவாரங்களிலும் மாறி மாறி ஓடுகிறது. இந்த மூச்சு வலது மூக்கில் நடக்கையில் அது சூரிய நாடியில் செல்கிறது என்றும், இடது மூக்கில் ஓடும்பொழுது அது திங்கள் நாடியில் செல்கிறது என்றும் யோக நூல்கள் கூறுகின்றன.

சூரிய நாடியில் அதாவது வலது மூக்கில் ஓடும் மூச்சு வெப்பமும், ஆண்மையும் மிகுந்ததாக இருக்கும். திங்கள் நாடியில் அதாவது இடது மூக்கில் ஓடும் மூச்சு குளிர்ச்சி உடையதாகவும், பெண்மை மிகுந்ததாகவும் இருக்கும். எனவே உரவின்போது கணவனுக்கு வலது மூக்கில் மூச்சு ஓடினால் ஆண் கருவே உண்டாகும். இடது மூக்கில் மூச்சு ஓடினால் பெண் கருவே உண்டாகும்.

சரி, இந்த மூச்சு இடது மூக்கில் ஓடிக் கொண்டிருந்தால் அதை வலது மூக்கிற்கு எவ்வாறு மாற்றுவது எனக் கேள்வி எழலாம். இதற்குச் செய்ய வேண்டியது: இடது புறமாக ஒருக்கணித்துப் படுங்கள். சில நிமிடங்களில் மூச்சு வலது மூக்கில் ஓட ஆரம்பிக்கும். அவ்வாறே வலது புறம் ஒருக்கணித்துப் படுத்தால் சில நிமிடங்களில் மூச்சு இடது மூக்கில் ஓட ஆரம்பிக்கும்.

இவ்வாறு முதலில் மூச்சு ஓட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஆண், பெண் என்று தான் விரும்பிய குழந்தையைப் பெற மற்றும் ஓர் முறையும் கூறப்படுகிறது...! அவை, ஒற்றைப்படை நாள், இரட்டைப்படை நாள் எனப் பிரித்துக் கணக்கிடும் முறையாகும்.

கடப்பை ஸ்ரீ சச்சிதானந்த யோகிஸ்வரர் எழுதிய “ஜீவப் பிரமைக்ய வேதாந்த ரஹஸ்யம்” என்ற நூலிலிருந்து ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்க ஒற்றைப்படை நாள், இரட்டைப்படை நாள் கணக்கிடும் விதம் குறித்து அடுத்து வரும் கட்டுரையில் எழுதுகிறேன்!


தொடரும்................!!!



ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 24, 2010 6:58 pm

ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்க ஒற்றைப்படை நாள், இரட்டைப்படை நாள் கணக்கிடும் விதம்.

இது குறித்து மறைமலையடிகளார் தன் மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை என்னும் நூலில் கூறியிருப்பதாவது:

மாதர்க்குப் பூப்பு நிகழும் நாளையும், நேரத்தையும் மிகவும் கருத்தாகக் குறித்து வைத்துக் கொள்ளல் வேண்டும்.

அதன் பிறகு பூப்பு நிகழ்ந்த நேரத்திலிருந்து இருபத்து நான்கு மனி நேரம் கழிந்த பொழுதை ஒரு நாளாகக் கணக்குச் செய்தல் வேண்டும். இவ்வாறு மூன்று நாள் முற்றக் கழிந்த பின்னர் நான்காம், ஆறாம், எட்டாம், பத்தாம், பன்னிரண்டாம் நாட்கள் தம் மனைவியை மருவுங் கணவர் திண்ணமாக ஆண் மகவே பெறுவர்.

ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம், பதினோராம் நாட்கள் மருவுவோர் திண்ணமாக பெண் மகவே பெறுவர்.

இவ்வாறு கணக்குச் செய்ய வேண்டிய நம் மாதர் அதனைப் பிழைபடக் கணக்கு செய்கின்றனர். எவ்வாறெனில் திங்கட்கிழமை இரவு பத்து மணிக்கு ஒரு மாது பூப்பு நிகழப் பெற்றால், அடுத்த நாள் செவ்வாய்க்கிழமையை இரண்டாவது நாளாகக் கணக்குச் செய்கின்றனர். உண்மையாகப் பார்த்தால் அது நாளில் பாதியேயாகிறது.

திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு பூப்பு நிகழப் பெற்றவருக்குச் செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணி ஆனால்தான் ஒரு நாளாகிறது.

ஆகவே திங்கட்கிழமை இரவு 10 மணிக்கு பூப்பு நிகழப் பெற்றவருக்குச் செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணி கழிந்ததே ஒரு நாள் என்றும், புதன்கிழமை இரவு பத்துமணி கழிந்ததே இரண்டாம் நாள் என்றும், வியாழக்கிழமை இரவு பத்துமணி கழிந்தே மூன்றாம் நாளென்றும் உணர்ந்து அவளை வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு மேல் மருவுதலே நான்காம் நாள் புணர்ச்சி ஆகும். இவ்வாறே தொடர்ந்து கணக்குச் செய்தல் வேண்டும்.



ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Fri Jun 28, 2013 7:23 pm

நல்ல பதிவு இன்று தான் காண கிடைத்தது தலைவரே புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 30, 2013 10:24 am

ராஜு சரவணன் wrote:நல்ல பதிவு இன்று தான் காண கிடைத்தது தலைவரே புன்னகை

சூப்பருங்க 



ஆண் குழந்தை, பெண் குழந்தை பிறக்கும் காரணம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக