புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_m10உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவு - தண்ணீரின் வகைகளும், அதன் குண நலன்களும்


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 11:09 am

தண்ணீரை சித்தர் பெருமக்கள் பதினெட்டாக பிரித்துக் கூறியதையும், அவை ஒவ்வொன்றும் உடலியல் ரீதியாக நமக்கு எவ்விதமான பலன்களைத் தருகிறது என்பதைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று குளத்து நீர், ஏரிநீர், சுனைநீர், ஓடைநீர், கிணற்று நீர் பற்றி பார்ப்போம். இங்கே பகிரப் படும் தகவல்கள் யாவும் தேரையர் அருளிய “பதார்த்த குண சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து சேகரிக்கப் பட்டவை.

குளத்துநீர்

குளத்துநீர் தானே கொடிதான வாதம்
வளர்த்திவிடு மப்பான் மதுவாங் - குளிர்ச்சியையு
மெத்தவுண் டாக்குமென மேதினியோர் தங்களுக்குக்
கொத்தலரும் பூங்குழலால் கூறு.

தண்டா மரைக்குளத்திற் றங்கு புனலதனால்
உண்டாகும் வாதபித்த முண்மையே - பண்டான
வெக்கையோய் மாறாது வீறுந் தவனமுமா
மைக்கருங்கண் மாதே வழுத்து

அல்லிக் குளத்தினீ ரக்கினிமந் தப்பேதி
மெல்லச் சொறிசிரங்கு வெப்புடனே - தொல்லுலகில்
தாலுதனி லட்சரமுந் தாதுநஷ்ட முங்கொடுக்குங்
கோல மலர்த்திருவே கூறு


குளத்து நீர் என பொதுவாகச் சொன்னாலும் அதிலும் வேறுபாடுகள் இருப்பதாக கூறுகிறார். குளத்தில் வாழும் நீர்த் தாவரங்களைப் பொறுத்து அந்த குளத்து நீரின் குண இயல்புகள் மாறுபடுமாம். தாமரை அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீரால் வாதம், பித்தம், வெக்கைநோய், தாகமும் உணடாகுமாம். அல்லி அதிகமாக வளர்ந்திருக்கும் குளத்து நீரால் அக்கினி, மந்தபேதி, சொறிசிரங்கு, வெப்பு, நாவிலச்சரம், தாதுநஷ்டமும் உண்டாகுமாம் இதனால் குளத்து நீரை அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

பொதுவில் குளத்து நீரை பருகி வந்தால் வாதம், மதுமோகம், குளிர்ச்சி ஆகியவற்றை அதிகம் உண்டாகும் என்கிறார். தேரையரின் தனித்துவமான இந்த தகவலின் பின்னாலிருக்கும் அறிவியல் ஆராயப் படுதல் அவசியம்.

ஏரிநீர்,சுனைநீர்

ஏரிநீர் வாதமிளைத்த துவர்ப்பாகுங்
கூரியதோர் கற்சுனைநீர் கூறுங்காற் - சிரியதோர்
வாதமொடு பித்தமெழும் வைத்தொருநாட்பின்னுண்ணிற்
சீதமில்லை யுட்டினமாஞ் செப்பு.

சுனைப்புனலைத் துய்த்தார்க்குஞ் சூழ்ந்ததிற்றோய்ந்தோர்க்குங்
களைப்புறுசீ தச்சுரமுங்காணும் - வினைக்குரிய
வாதமுறுகத் தால்வருமே நடுக்கலின்னும்
ஓதுபித்த கோபமுமா முன்னு.


ஏரி நீர் வாதத்தையும் துவர்ப்பையும் உண்டாக்குமாம். கற்கள் நிறைந்த சுனை நீரானது வாதத்தையும் பித்தத்தையும் உண்டாக்குமாம். ஆனால் அந்த சுனை நீரை ஒருநாள் வைத்திருந்து அருந்தினால் எந்த கெடுதலும் செய்யாது ஆனால் உடல் சூட்டை உண்டாக்கும் என்கிறார் தேரையர்.

ஓடைநீர்

ஓடை தருநீரை யுண்ணவதி தாகமுமா
மேடையெனத் தோட்பலனு மெத்தவா மோடைமலர்க்
கண்ணா யதுதுவர்ப்புங் காணாமதுரமுமாம்
எந்நாளும் பாரி லியம்பு.


ஓடை நீர் சுவையின் அடிப்படையில் இரண்டாக பிரித்து கூறப் படுகிறது. ஒன்று துவர்ப்புச் சுவையுடைய நீர், மற்றயது இனிப்புச் சுவையுடைய நீர். இந்த இருவகை நீரில் எதை அருந்தினாலும் தாகமும் பலமும் அதிக அளவில் ஏற்படும் என்கிறார் தேரையர்.

கிணற்று நீர்

ஆசாரக் கூபத் தறலா லதிதாகம்
வீசாகச் சூடுபசி மெய்க்காந்தன் - மாசூலை
மெய்யுள்வலி சந்துளைப்பு வீழ்மயக்கஞ் சோபைபித்தம்
பையவரும் மீளையறும் பார்.


கிணறு தோண்டப்படும் நில வளத்தை பொறுத்து கிணற்று நீரை இரு வகையாக பிரிக்கலாம் என்கிறார். ஒன்று உவர் நீர் கிணறுகள், மற்றயது நன்னீர் கிணறுகள். இதில் எந்த வகை நீரை அருந்தினாலும் தாகம், சூலை, சூடி போன்றவை நீங்கி உடலில் வலு உண்டாகுமாம். அத்துடன் சிலேத்துமம், வாதம், மயக்கம், சோபை, பித்தம் ஆகியவையும் நீங்கும் என்கிறார் தேரையர்.

அறிவியல் பெரிதாக வளர்ச்சியடையாத ஒரு காலகட்டத்தில் நமது முன்னோர்கள் நாம் அருந்தும் தண்ணீரிலும் இத்தனை தெளிவுகளை ஆய்ந்தறிந்து அவற்றை நூலாக்கி வைத்திருக்கின்றனர். இவற்றை பயன் படுத்தாமல் அல்லது மேம்படுத்தாமல் போனது நமது தவறே.... இனியாகிலும் இவற்றின் அருமை பெருமைகளை உணர்வதோடு ஆர்வமுள்ளவர்களுக்கு பகிர்வதன் மூலம் நமது முன்னோர்களின் பெருமையை உலகறியச் செய்திட உறுதியேற்க வேண்டுகிறேன்.

நன்றி சித்தர்கள் இராச்சியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 11:16 am

அன்றைய பல நீர்வகைகளை விளக்கியது நன்று ராஜூ.

இன்று தண்ணீன்னு சொன்னாலே.....




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 11:24 am

யினியவன் wrote:அன்றைய பல நீர்வகைகளை விளக்கியது நன்று ராஜூ.

இன்று தண்ணீன்னு சொன்னாலே.....

ஆமா தல சித்தர்கள் அந்த தண்ணிய பற்றிய விஷயத்தை மட்டும் சொல்லமாடுறாங்க சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக