Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எதனால் மாரடைப்பு வருது?
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எதனால் மாரடைப்பு வருது?
உலகிலேயே அதிகமாக மனிதர்கள் இறப்பதற்கு முதல் காரணம் மாரடைப்பு, ஏழை, பணக்காரன், ஆண், பெண் என்ற வித்தியாசம் ஏதுமின்றி எல்லோரையும் தாக்குகிறது இந்த “ஆட்கொல்லி” இருதய நோய். மாரடைப்பு வருவதற்கு காரணங்கள்.
* அதிக ‘கொலஸ்ட்ரால்’ ரத்த தமனிகளில் கொழுப்புகள், ட்ரைகிளிசரைடுகள் அதிகமாக இருப்பது பரம்பரை, புகைபிடித்தல், அதிக இரத்த அழுத்தம் இன்றைய அவசர வாழ்க்கையில் ஏற்படும் மன இறுக்கம், நீரிழிவு நோய் போன்றவை.
* இருதய நோய்களை வருமுன் காப்பது நல்லது. இதில் முக்கிய பங்கு வகிப்பது உணவு. இருதய நோயை சமாளிக்க பல வழிகளில் முனைய வேண்டும்.
* சரியான உணவு, உடற்பயிற்சி, நோய் வந்தால் சரியான சிகிச்சை, வாழ்வுமுறைகளில் மாற்றம், மன நிலையில் அமைதி என்ற பல வழிகளில் இந்த நோயை சமாளிக்க வேண்டும்.
* ஆயுர்வேதத்தில் இருதய நோய்களுக்கு உன்னதமான மருந்துகள் உள்ளன. இம் மருந்துகளுடன், உணவுக்கட்டுப்பாடும் சேர்ந்தால் சிகிச்சை பலனளிக்கும். முதலில் உணவுமுறைகளைப் பார்ப்போம்.
* சாப்பிடும் உணவு எவ்வளவு கலோரிகள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். வயதாக வயதாக, ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு, 1500 கலோரிகள் போதுமானது. எல்லோரும் அறிந்தது உணவில் கொழுப்பை குறைப்பது நல்லது.
* வனஸ்பதி, வெண்ணெய் இவற்றை அறவே தவிர்க்கவும். சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்துக் கொள்ளலாம்.
* நார்ச்சத்தும், மாவுச்சத்தும் மிகுந்த கோதுமை, அரிசி, பீன்ஸ், ஒட்ஸ் மாவு, காய்கறி, பழங்கள் போன்ற உணவுகள் நல்லவை. சமையலில் ஆலிவ் எண்ணெய், தானிய எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய் இவற்றை மாற்றி மாற்றி உபயோகிக்கவும்.
* 4 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் 2 கிலோ எண்ணெய்க்கு மேல் உபயோகிக்க கூடாது. இல்லை, ஒரு ஆளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் போதுமானது.
* உணவில் கண்டிப்பாக உப்பைக் குறைக்கவும். 2400 மி.கி. உப்பு (சோடியம்) ஒரு நாளுக்கு போதுமானது. முடிந்தால் இந்த அளவையும் குறைக்கவும்.
உடல் எடையை அதிகரிக்க விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஓர் ‘வளையம்’ போல் வயிற்றை சுற்றி கொழுப்பு இருப்பவர்களுக்கு மாரடைப்பு வர வாய்ப்புகள் அதிகம். சுறுசுறுப்பாக இருங்கள்.
நன்றி முகநூல்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எதனால் மாரடைப்பு வருது?
யினியவன் wrote:என்ன ராஜூ கல்யாணம் ஆவதாலும்ன்னு சொல்லவே இல்லியே
காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு
Re: எதனால் மாரடைப்பு வருது?
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:என்ன ராஜூ கல்யாணம் ஆவதாலும்ன்னு சொல்லவே இல்லியே
காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: எதனால் மாரடைப்பு வருது?
லேட்டா வந்தா கதவடைப்புராஜு சரவணன் wrote:
காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு
அப்புறமா நல்ல ஆப்பு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எதனால் மாரடைப்பு வருது?
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:என்ன ராஜூ கல்யாணம் ஆவதாலும்ன்னு சொல்லவே இல்லியே
காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு
ஒரே அடைப்பா இருக்கே ? அதான் படைப்பின் ரகசியமோ ?
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: எதனால் மாரடைப்பு வருது?
யினியவன் wrote:லேட்டா வந்தா கதவடைப்புராஜு சரவணன் wrote:
காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு
அப்புறமா நல்ல ஆப்பு
நம்ம பொலப்பு நாய் பொலப்பா இருக்கே தல
Re: எதனால் மாரடைப்பு வருது?
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:என்ன ராஜூ கல்யாணம் ஆவதாலும்ன்னு சொல்லவே இல்லியே
காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு
ஒரே அடைப்பா இருக்கே ? அதான் படைப்பின் ரகசியமோ ?
ஆமா பூவன்
Re: எதனால் மாரடைப்பு வருது?
ராஜு சரவணன் wrote:பூவன் wrote:ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:என்ன ராஜூ கல்யாணம் ஆவதாலும்ன்னு சொல்லவே இல்லியே
காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு
ஒரே அடைப்பா இருக்கே ? அதான் படைப்பின் ரகசியமோ ?
ஆமா பூவன்
இதை எல்லாம் விட்டுட்டீங்க இடையிடையே கைகலப்பு , கண்ணீர் துடைப்பு ,
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: எதனால் மாரடைப்பு வருது?
பூவன் wrote:ராஜு சரவணன் wrote:பூவன் wrote:ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:என்ன ராஜூ கல்யாணம் ஆவதாலும்ன்னு சொல்லவே இல்லியே
காதலில் வருவது மாரடைப்பு ஒன்று
கல்யாணத்தில் வருவது மாரடைப்பு இரண்டு
வாழ்க்கையில் வருவது ஒரே அடைப்பு
அதுதான் கல்லறை படைப்பு
ஒரே அடைப்பா இருக்கே ? அதான் படைப்பின் ரகசியமோ ?
ஆமா பூவன்
இதை எல்லாம் விட்டுட்டீங்க இடையிடையே கைகலப்பு , கண்ணீர் துடைப்பு ,
காலையில் தண்ணீர் அடிப்பு
பின்பு சாப்பிடும்போது கண்ணீர் வடிப்பு
அலுவல் போகும் போது கண்ணீர் துடைப்பு
அலுவலில் அதிகாரியிடம் ஒரே கண்டிப்பு
மாலையில் வீட்டிலே சமையல் படைப்பு
நேரம் இருந்தால் கொஞ்சம் துணி துவைப்பு
ஏதாவது கேட்டால் ஒரே உதைப்பு
பிறகு அருக்கீலுள்ள டாஸ்மாக்கில் தண்ணீர் அடிப்பு
காலையில் தண்ணீர் அடிப்பு
.....
.....
ஒரு மனிதனின் ஒவ்வொரு நாள் வாழ்கை தண்ணீரில் ஆரம்பித்து தண்ணீரில் முடிகிறது , இது ஒரு சுழர்ச்சிமுறை பூவன்
Last edited by ராஜு சரவணன் on Mon Jul 01, 2013 10:42 am; edited 1 time in total
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது?
» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
» மாரடைப்பு என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? அறிகுறிகள் மற்றும் முதலுதவிகள்
» வருது, வருது… விலகு, விலகு.. ‘செமி’ புல்லட் ரயிலும் வருது…
» ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் - மேஷம்:
» மீண்டு(ம்) வருமா நளந்தா பல்கலைக்கழகம்? வருது...வருது...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|