புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
2 Posts - 1%
சிவா
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
435 Posts - 47%
heezulia
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
30 Posts - 3%
prajai
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_m10இன்னும் ஏன் உறக்கம்.......... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்னும் ஏன் உறக்கம்..........


   
   
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Fri Oct 23, 2009 10:59 am

இன்னும் ஏன் உறக்கம்..........

இந்த உலகத்தில் நாம் பிறந்தோம் வளர்ந்தோம் வாழ்ந்தோம் கடைசியில் நம் ஒரு நாள் இந்த உலகத்தை விட்டு செல்லப்போகிறோம். இறைவன் நம்மை மனிதனாக பிறக்க வைத்ததின் பயன் என்ன என்று நாம் சிந்தித்து பார்த்தோமா ?

ஒரு தனி அறைக்குள் இருவரை ஒவ்வொருவர் கையிலும் ஒரு சிறு பைகளோடு அனுப்பப்படுகிறது. அவர்கள் செல்லும் அறையின் உள்ளே விலைமதிப்பு உள்ள தங்கம் வைரம் வைடூரியம் மற்றும் விலை மதிப்பு குறைந்த பல வகையான கற்க்களும் நிறைந்துகிடக்கின்றன. அவர்கள் இருவருக்கும் ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கிறது. அந்த நேரத்துக்குள் அவர்கள் தனக்கு தேவையான சிறந்த விலை மதிப்பு உள்ள பொருட்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதன் பிறகு அவர்களுக்கு ஒரு செகண்ட் கூட கூடுதலாக கொடுக்கப்பட மாட்டாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் உள்ளே அனுபதிக்கப்படுகிறார்கள்.

அவர்கள் இருவரும் அந்த அறையின் உள்ளே செல்கிறார்கள். கதவு பூட்டப்படுகிறது. இருவரில் ஒருவர் அந்த அறையில் குவிந்து கிடக்கும் வைரம் வைடூரியங்களை பார்த்து ஆச்சரியப்பட்டு அதில் மயங்கிவிடுகிறார். அதுதான் ஒரு மணி நேரம் இருக்கிறதே. நம்மிடம் இருக்கும் இந்த சின்ன பையில் இந்த வைரம் வைடூரியத்தை தேர்ந்தெடுக்க பத்து நிமிடம் போதுமே. அதுவரை நாம் சிறிது நேரம் இந்த விலைமதிக்கமுடியாத கற்களின் மீது படுத்து அதன் சுகத்தை அனுபவிப்போமே என்று நினைத்து அதில் படுத்துக்கொள்கிறார்.

மற்றோருவர் தாம் எதற்க்காக இங்கு அனுப்பப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து மிகவும் பொருமையாக உட்கார்ந்து அந்த அறையில் கொட்டிக்கிடக்கும் வைரங்கள் வைடூரியங்கள் அனைத்திலும் மிகச் சிறந்தது எது என்பதை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து தன் சிறு பையினுல் சேகரிக்கிறார். சரியாக அரை மணி நேரத்தில் அவர் தன்னுடைய பையில் தனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்துவிட்டார். மீதி அரை மணி நேரம் அவருக்கு தன்னை எப்பொழுது வெளியே கூப்பிடுவார்கள் என்ற என்னமும் ஆவலும் அத்கமாக இருக்கிறது. ஆனால் அந்த மற்றொருவர் அதன் மீது படுத்துக்கொண்டு சிறிது நேரம் அதன் சுகத்தை அனுபவிப்போம் என்று நினைத்தவர் தன்னை அறியமல் தூங்கிவிட்டார்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து கதவு தட்டப்படுகிறது. இருவரும் வெளியே வாருங்கள் என்று ஆனை இடப்பட்டு கதவு திறக்கப்படுகிறது. உடனே தன்னை அரை மணி நேரத்தில் தயார் படுத்திக்கொண்டவர் மிகவும் முக மகிழ்ச்சியோடு வெளியே வந்துவிட்டார். ஆனால் அதன் சுகத்தில் படுத்து உறங்கிக்கொண்டிருந்த இன்னொருவர் அப்பொழுதுதான் பதட்டத்தில் முழித்துக்கொள்கிறார். அவரை உடனே வெளியே வாருங்கள் என்று அழைக்கப்படுகிறது. ஆனால அவருக்கு அந்த அறையை விட்டு வெளியே வர முடியவில்லை. தான் வந்த காரியத்தை மறந்துவிட்டதாகவும் தனக்கு இன்னும் ஒரு ஐந்து நிமிடம் கொடுத்தால் தனக்கு தேவையான வைரங்களையும் வைடூரியங்களையும் எடுத்துக்கொண்டு வெளிவே வந்துவிடுவதாக கெஞ்சுகிறார்.

ஆனால் அவருடைய கெஞ்சுதலுக்கு செவிசாய்க்கப்படவில்லை. எந்த வித கால தாமதமும் இல்லாமல் அவர் வெளியே கொண்டுவரப்பட்டு அந்த அறையின் கதவு பூட்டப்படுகிறது..

இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.

எனவே நாம் இன்னும் இந்த உலக வாழ்க்கை மயக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்காமல் விழித்துக்கொள்வோம்.

சிந்தனை & ஆக்கம் "கான்"



இன்னும் ஏன் உறக்கம்.......... Eegaraitkmkhan
இன்னும் ஏன் உறக்கம்.......... Logo12
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 23, 2009 11:29 am

நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.

அருமையான..உதாரண கதை ..உள்ள ..அழகான விஷயத்தை இங்கே தந்து ..அருமையாக விளக்கி உள்ளீர்கள் கான்.. நன்றிகள்..



avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Fri Oct 23, 2009 11:37 am

வணக்கம்
அறைக்குள் அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை, அது இறைவனாக இல்லாவிட்டால் அனுப்பியவரைக் கொன்று விட்டு மொத்தத்தையும் தனதாக்கிக் கொள்வேன், ஏனெனில் நான் ஒரு தமிழக அரசியல்வாதி

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Fri Oct 23, 2009 11:40 am

nandhtiha wrote:வணக்கம்
அறைக்குள் அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை, அது இறைவனாக இல்லாவிட்டால் அனுப்பியவரைக் கொன்று விட்டு மொத்தத்தையும் தனதாக்கிக் கொள்வேன், ஏனெனில் நான் ஒரு தமிழக அரசியல்வாதி


வணக்கம்

சரியாகச் சொன்னீர்கள் அக்கா....... இன்றைய நிலை இதுதான்...... இன்னும் ஏன் உறக்கம்.......... Icon_lol



இன்னும் ஏன் உறக்கம்.......... Eegaraitkmkhan
இன்னும் ஏன் உறக்கம்.......... Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Fri Oct 23, 2009 11:42 am

மீனு wrote:நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.

அருமையான..உதாரண கதை ..உள்ள ..அழகான விஷயத்தை இங்கே தந்து ..அருமையாக விளக்கி உள்ளீர்கள் கான்.. நன்றிகள்..


நன்றி மீனு...

இன்னும் ஏன் உறக்கம்.......... 678642



இன்னும் ஏன் உறக்கம்.......... Eegaraitkmkhan
இன்னும் ஏன் உறக்கம்.......... Logo12
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 23, 2009 11:47 am

இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.

இன்னும் ஏன் உறக்கம்.......... 678642 இன்னும் ஏன் உறக்கம்.......... 678642



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Fri Oct 23, 2009 11:54 am

Tamilzhan wrote:
இது நாம் வாழும் இந்த உலக வாழ்க்கைக்கு சமமானது. நம் அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டு நம்மை இறைவன் இந்த உலகத்திற்க்கு அனுப்பி இருக்கிறான். இதில் நாம் இந்த உலகத்திற்க்கு வந்த நோக்கம் என்ன என்பதை நினைவில் கொண்டு இந்த உலகத்தில் அதிக விலை மதிப்பு உள்ளதாக கருதப்படும் நன்மைகளை மற்ற மனிதர்களுக்கு செய்து தன்னை பக்குவப்படுத்திக்கொண்டு இந்த உலக இன்பத்தில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளாமல் த்ன்னை எப்பொழுது இறைவன் கூப்பிட்டாலும் மனமகிழ்ச்சியோடு செல்ல தயார் என்று சொல்லும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்திக்கொண்டால் மரணத்தைக்கண்டு நமக்கு எந்த பயமும் இருக்காது.

இன்னும் ஏன் உறக்கம்.......... 678642 இன்னும் ஏன் உறக்கம்.......... 678642


நன்றி தமிழன்........ இன்னும் ஏன் உறக்கம்.......... 678642



இன்னும் ஏன் உறக்கம்.......... Eegaraitkmkhan
இன்னும் ஏன் உறக்கம்.......... Logo12
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Oct 23, 2009 1:07 pm

அன்பு தம்பிக்கு வணக்கம்

வாழ்வின் நீதிகளை மனதில் நிற்கும் உவமைகளின் விஸ்தாரிப்போடு மிக ழகாக சொல்ல முடிகின்ற எழுத்தாளனே.. உன் சீரிய கருத்துகள் வாழ்வின் தத்துவங்கள் கான்..

மிகையாய் மகிழ்ந்தேன் உங்களின் கட்டுரை கண்டு, இனி நானில்லையே ஈகரையில் என வருத்தம் இராது என் மனதில், நல்-நீதிகள் உரைக்க தம்பி கானும் இருக்கிறார்..

கிடைத்த வாழ்வின் பயனை அனுபவிக்காது.. மரண வாசலில் நிற்கும் நேரம் ஐயோ இப்படி எல்லாம் வாழ வில்லையே என வருந்தாதே மனமே, இருக்கும் காலத்தில் "பெயர் நிலைக்கும் சரித்திரம் படைக்காவிட்டாலும்" வந்த கடமையாவது செய்யன உரைக்கும் எழுத்து சுவை மிகு பதிவிற்கு என் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டினையும் இன்னும் நிறைய படைக்க இருக்கும் சாதனைக்காய் வாழ்த்தினையும் தெருவிக்கிறேன்.

வாழ்க! வளர்க! இன்னும் ஏன் உறக்கம்.......... 154550

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sat Oct 24, 2009 1:33 am

வித்யாசாகர் wrote:அன்பு தம்பிக்கு வணக்கம்

வாழ்வின் நீதிகளை மனதில் நிற்கும் உவமைகளின் விஸ்தாரிப்போடு மிக ழகாக சொல்ல முடிகின்ற எழுத்தாளனே.. உன் சீரிய கருத்துகள் வாழ்வின் தத்துவங்கள் கான்..

மிகையாய் மகிழ்ந்தேன் உங்களின் கட்டுரை கண்டு, இனி நானில்லையே ஈகரையில் என வருத்தம் இராது என் மனதில், நல்-நீதிகள் உரைக்க தம்பி கானும் இருக்கிறார்..

வாழ்க! வளர்க! இன்னும் ஏன் உறக்கம்.......... 154550

நன்றி அன்பு வித்யாசாகர் அண்ணா.........

உங்களின் உள்ளப்பூர்வமான வாழ்த்து பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.... இன்னும் ஏன் உறக்கம்.......... 678642


... இன்னும் ஏன் உறக்கம்.......... 154550



இன்னும் ஏன் உறக்கம்.......... Eegaraitkmkhan
இன்னும் ஏன் உறக்கம்.......... Logo12
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக