புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கருவின் கதை
Page 4 of 6 •
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
பெண்களே! நீங்கள் புதிதாக கர்ப்பம் தரித்தவரா? அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கும். கர்ப்பம் தரித்த முதல் வாரம் தொடங்கி 9 மாதம் வரை குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும்? அதற்கேற்ப உடலில் நிகழும் மாற்றங்கள் எவை? என்பது போன்ற கேள்வி களுக்கு திருப்தியான விடை கிடைக்காமல் தவிக்கலாம். இதுபோன்ற உங்களின் சந்தேகங்களுக்கு தெள்ளத் தெளிவான பதில்களையும், விளக்கங்களையும், ஒவ்வொரு வாரத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ முறைகள் பற்றியும் இந்தப் பகுதியில் காணலாம்.
1 முதல் 4 வாரம் வரை
சினையுற்ற கருமுட்டைகள் வளரத் தொடங்குகின்றன. அதனை சுற்றி தண்ணீரால் சூழப்பட்ட ஒரு இறுக்கமான உறை இருக்கும். அந்த உறை முழுவதும் நீர்மத்தால் நிரம்பத் தொடங்கும். இந்த உறைக்கு அம்னியோடிக் சேக் என்று பெயர். வளருகின்ற கருவுக்கு இந்த உறை குஷன் போல அமைகிறது
நச்சுக்கொடி வளருகிறது. இதனை பிளசன்டா என்று சொல்கிறோம். இந்த நச்சுக் கொடிதான் தாய்க்கும், சேய்க்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அதாவது குழந்தைக்கு தேவையான சத்துப் பொருட்களை தாயிடமிருந்து சேய்க்கு கடத்துகிறது. அதுபோல சேயிடமிருந்து வேண்டாத கழிவுகளை தாய்க்கு கடத்தி வெளியே அனுப்பும் வேலையை செய்கிறது. பிளசன்டா உருண்டையான குழாய் போல காணப்படும்.
.
முகம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படும். முதல் கட்டமாக கண்களுக்காக இரண்டு பெரிய கருப்பு வளையங்கள் உருவாகும். வாய், கீழ்த்தாடை, தொண்டை வளரத் தொடங்கும். ரத்த செல்கள் குறிப்பிட்ட வடிவத்தை அடைய தொடங்கி, ரத்த ஓட்டம் தொடங்கும்.
முதல் மாதத்தின் முடிவில் உங்கள் குழந்தை வெறும் 1_4 இஞ்ச் நீளம் மட்டுமே இருக்கும். அதாவது ஒரு நெல்லின் அளவை விட சிறியதாக இருக்கும்.
பெண்களே! நீங்கள் புதிதாக கர்ப்பம் தரித்தவரா? அல்லது கர்ப்பம் தரிக்க முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கும். கர்ப்பம் தரித்த முதல் வாரம் தொடங்கி 9 மாதம் வரை குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும்? அதற்கேற்ப உடலில் நிகழும் மாற்றங்கள் எவை? என்பது போன்ற கேள்வி களுக்கு திருப்தியான விடை கிடைக்காமல் தவிக்கலாம். இதுபோன்ற உங்களின் சந்தேகங்களுக்கு தெள்ளத் தெளிவான பதில்களையும், விளக்கங்களையும், ஒவ்வொரு வாரத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ முறைகள் பற்றியும் இந்தப் பகுதியில் காணலாம்.
1 முதல் 4 வாரம் வரை
சினையுற்ற கருமுட்டைகள் வளரத் தொடங்குகின்றன. அதனை சுற்றி தண்ணீரால் சூழப்பட்ட ஒரு இறுக்கமான உறை இருக்கும். அந்த உறை முழுவதும் நீர்மத்தால் நிரம்பத் தொடங்கும். இந்த உறைக்கு அம்னியோடிக் சேக் என்று பெயர். வளருகின்ற கருவுக்கு இந்த உறை குஷன் போல அமைகிறது
நச்சுக்கொடி வளருகிறது. இதனை பிளசன்டா என்று சொல்கிறோம். இந்த நச்சுக் கொடிதான் தாய்க்கும், சேய்க்கும் இடையே பாலமாக செயல்படுகிறது. அதாவது குழந்தைக்கு தேவையான சத்துப் பொருட்களை தாயிடமிருந்து சேய்க்கு கடத்துகிறது. அதுபோல சேயிடமிருந்து வேண்டாத கழிவுகளை தாய்க்கு கடத்தி வெளியே அனுப்பும் வேலையை செய்கிறது. பிளசன்டா உருண்டையான குழாய் போல காணப்படும்.
.
முகம் தோன்றுவதற்கான அறிகுறிகள் தென்படும். முதல் கட்டமாக கண்களுக்காக இரண்டு பெரிய கருப்பு வளையங்கள் உருவாகும். வாய், கீழ்த்தாடை, தொண்டை வளரத் தொடங்கும். ரத்த செல்கள் குறிப்பிட்ட வடிவத்தை அடைய தொடங்கி, ரத்த ஓட்டம் தொடங்கும்.
முதல் மாதத்தின் முடிவில் உங்கள் குழந்தை வெறும் 1_4 இஞ்ச் நீளம் மட்டுமே இருக்கும். அதாவது ஒரு நெல்லின் அளவை விட சிறியதாக இருக்கும்.
23-வது வாரம்
இந்த வாரத்தில் குழந்தை தலை முதல் பின்பாகம் வரை 8 இஞ்ச் நீளமும், கிட்டத்தட்ட 1 பவுண்டு எடையும் இருக்கும். உடம்பை பொறுத்தமட்டில் புதிதாக பிறக்கும் குழந்தைகளைப் போலவே இருந்தாலும், இன்னும் அதிகம் எடை கூட வேண்டி இருப்பதால் தோல் சுருக்கங்களுடனே காணப்படும். உடம்பின் மேற்பகுதியில் காணப்படும் லாங்கோ என்ற மென்மையான மஞ்சள் நிற முடி சில சமயம் கறுப்பு நிறத்துக்கு மாறும்.
உங்களுடைய வயிறு உருண்டையாக இருக்கும். உடல் எடை 12 முதல் 15 பவுண்டு கூடும். பிறப்பு உறுப்பில் இருந்து வெள்ளை முதல் மஞ்சளான ஒருவித திரவம் வெளிப்படும். அந்த திரவத்தின் குறிப்பிட்ட கலர் பற்றி மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் சில குறிப்பிட்ட நிறங்கள் தொற்றுநோய்கள் இருப்பதன் அறிகுறியாக கூட வெளிப்படலாம். லேசான முதுகு வலி இன்னமும் இருக்கும். இதற்கு தரையில் படுத்துக் கொண்டு சூடான தண்ணீர் பாட்டல், அல்லது சூடநீரில் அமிழ்த்தி எடுத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வலி கேட்கும்.
இந்த வாரத்துக்கான டிப்ஸ்
தோலில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் தோல் வறண்டும், சில சமயம் அரிக்கவும் செய்யும். லோஷன்களை பயன்படுத்தினால் இது சரியாகி விடும்;.
இந்த வாரத்தில் குழந்தை தலை முதல் பின்பாகம் வரை 8 இஞ்ச் நீளமும், கிட்டத்தட்ட 1 பவுண்டு எடையும் இருக்கும். உடம்பை பொறுத்தமட்டில் புதிதாக பிறக்கும் குழந்தைகளைப் போலவே இருந்தாலும், இன்னும் அதிகம் எடை கூட வேண்டி இருப்பதால் தோல் சுருக்கங்களுடனே காணப்படும். உடம்பின் மேற்பகுதியில் காணப்படும் லாங்கோ என்ற மென்மையான மஞ்சள் நிற முடி சில சமயம் கறுப்பு நிறத்துக்கு மாறும்.
உங்களுடைய வயிறு உருண்டையாக இருக்கும். உடல் எடை 12 முதல் 15 பவுண்டு கூடும். பிறப்பு உறுப்பில் இருந்து வெள்ளை முதல் மஞ்சளான ஒருவித திரவம் வெளிப்படும். அந்த திரவத்தின் குறிப்பிட்ட கலர் பற்றி மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் சில குறிப்பிட்ட நிறங்கள் தொற்றுநோய்கள் இருப்பதன் அறிகுறியாக கூட வெளிப்படலாம். லேசான முதுகு வலி இன்னமும் இருக்கும். இதற்கு தரையில் படுத்துக் கொண்டு சூடான தண்ணீர் பாட்டல், அல்லது சூடநீரில் அமிழ்த்தி எடுத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வலி கேட்கும்.
இந்த வாரத்துக்கான டிப்ஸ்
தோலில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் தோல் வறண்டும், சில சமயம் அரிக்கவும் செய்யும். லோஷன்களை பயன்படுத்தினால் இது சரியாகி விடும்;.
24-வது வாரம்
இந்த வாரத்தில் 22-வது வாரமாக குழந்தை வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும். 8.4 இஞ்ச் நீளமும், 1.2 பவுண்டுகள் எடையும் இருக்கும். குழந்தையின் உடம்பில் நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் வெள்ளை ரத்த செல்கள் உருவாகும். உங்களுடைய தொடுதல் மற்றும் ஒலிகளுக்கு தகுந்தபடி குழந்தையிடம் மாற்றங்கள் தென்படும். குழந்தை குறுக்கும் நெடுக்குமாக நகருவதை இதுவரை உணர முடியாதவர்கள், இந்த வாரத்தில் குழந்தை குதிப்பதை உணர முடியும்.
தொப்புளுக்கு 1.5 முதல் 2 இஞ்சுக்கு மேலே கருப்பை இருக்கும். இந்த மாதத்தில் வாரத்துக்கு 1 பவுண்டு வீதம் உங்களுடைய எடை அதிகரிக்கும். இந்த வாரத்தில் இருந்து 28-வது வாரத்துக்குள் குழந்தைக்கு குளூக்கோஸ் டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த வாரத்துக்கான டிப்ஸ்
இதுவரை குழந்தையின் அசைவுகள், செல்லச் சேட்டைகளை நீங்கள் மட்டுமே அனுபவப் பூர்வமாக உணர்ந்து இருப்பீர்கள். அந்த சந்தோஷத்தை உங்களுடைய கணவரும் இந்த வாரத்தில் அனுபவிக்க முடியும். ஆம். உங்கள் கணவரை உங்களுடைய அடிவயிற்றின் அருகே நெருக்கமாக காதை வைக்கச் சொல்லுங்கள். இப்போது அவருடைய முகம் பூவாக மலரும். ஏனெனில் வயிற்றில் உள்ள உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பை அவரால் தெளிவாக கேட்க முடியும்.
இந்த வாரத்தில் 22-வது வாரமாக குழந்தை வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும். 8.4 இஞ்ச் நீளமும், 1.2 பவுண்டுகள் எடையும் இருக்கும். குழந்தையின் உடம்பில் நோய் கிருமிகளை எதிர்த்து போராடும் வெள்ளை ரத்த செல்கள் உருவாகும். உங்களுடைய தொடுதல் மற்றும் ஒலிகளுக்கு தகுந்தபடி குழந்தையிடம் மாற்றங்கள் தென்படும். குழந்தை குறுக்கும் நெடுக்குமாக நகருவதை இதுவரை உணர முடியாதவர்கள், இந்த வாரத்தில் குழந்தை குதிப்பதை உணர முடியும்.
தொப்புளுக்கு 1.5 முதல் 2 இஞ்சுக்கு மேலே கருப்பை இருக்கும். இந்த மாதத்தில் வாரத்துக்கு 1 பவுண்டு வீதம் உங்களுடைய எடை அதிகரிக்கும். இந்த வாரத்தில் இருந்து 28-வது வாரத்துக்குள் குழந்தைக்கு குளூக்கோஸ் டெஸ்ட் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த வாரத்துக்கான டிப்ஸ்
இதுவரை குழந்தையின் அசைவுகள், செல்லச் சேட்டைகளை நீங்கள் மட்டுமே அனுபவப் பூர்வமாக உணர்ந்து இருப்பீர்கள். அந்த சந்தோஷத்தை உங்களுடைய கணவரும் இந்த வாரத்தில் அனுபவிக்க முடியும். ஆம். உங்கள் கணவரை உங்களுடைய அடிவயிற்றின் அருகே நெருக்கமாக காதை வைக்கச் சொல்லுங்கள். இப்போது அவருடைய முகம் பூவாக மலரும். ஏனெனில் வயிற்றில் உள்ள உங்கள் குழந்தையின் இதயத்துடிப்பை அவரால் தெளிவாக கேட்க முடியும்.
25-வது வாரம்
குழந்தை தலை முதல் கால் வரை 8.8 இஞ்ச் நீளம் இருக்கும். எடை 1.5 பவுண்டுகள் வரை இருக்கும். தோல் இதுவரை மென்மையாக இருந்தது அல்லவா? அது இந்த வாரத்தில் இருந்து கடினமாகத் தொடங்கும். இருந்தாலும் தோலில் சுருக்கங்கள் காணப்படும். ஸ்டெத்தாஸ்கோப் மூலமாக குழந்தையின் இதயத் துடிப்பை கேட்க முடியும். அல்லது குழந்தையின் இருப்பிடத்துக்கு தகுந்தவாறு அடிவயிற்றில் காதை வைத்தும் இதயத் துடிப்பை கேட்கலாம்.
கருப்பை மேல்நோக்கி வளரத் தொடங்கம். அடிவயிற்றின் இரண்டு புறங்களிலும் அதனுடைய சைஸ் அதிகரிக்கும். இப்போது உங்களுக்கு மூல உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் ஆசன வாய் பகுதியில் உள்ள ரத்தக் குழாய் விரிவடைவதன் காரணமாகவும், மலச்சிக்கல், சீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல் ஆகியவைகள் இதற்கு காரணமாகும். ஆகையால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்;.
இந்த வாரத்துக்கான டிப்ஸ்
மூலப் பிரச்சினையை சமாளிக்க ஆசன வாய் பகுதியில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்ச நேரம் அமர்ந்து இருக்கலாம். அல்லது மருத்துவரின் ஆலோசனைப் படி மருந்து- மாத்திரைகளை சாப்பிடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் பேதி மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்;.
குழந்தை தலை முதல் கால் வரை 8.8 இஞ்ச் நீளம் இருக்கும். எடை 1.5 பவுண்டுகள் வரை இருக்கும். தோல் இதுவரை மென்மையாக இருந்தது அல்லவா? அது இந்த வாரத்தில் இருந்து கடினமாகத் தொடங்கும். இருந்தாலும் தோலில் சுருக்கங்கள் காணப்படும். ஸ்டெத்தாஸ்கோப் மூலமாக குழந்தையின் இதயத் துடிப்பை கேட்க முடியும். அல்லது குழந்தையின் இருப்பிடத்துக்கு தகுந்தவாறு அடிவயிற்றில் காதை வைத்தும் இதயத் துடிப்பை கேட்கலாம்.
கருப்பை மேல்நோக்கி வளரத் தொடங்கம். அடிவயிற்றின் இரண்டு புறங்களிலும் அதனுடைய சைஸ் அதிகரிக்கும். இப்போது உங்களுக்கு மூல உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் ஆசன வாய் பகுதியில் உள்ள ரத்தக் குழாய் விரிவடைவதன் காரணமாகவும், மலச்சிக்கல், சீரணக் கோளாறு, நெஞ்செரிச்சல் ஆகியவைகள் இதற்கு காரணமாகும். ஆகையால் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்;.
இந்த வாரத்துக்கான டிப்ஸ்
மூலப் பிரச்சினையை சமாளிக்க ஆசன வாய் பகுதியில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்ச நேரம் அமர்ந்து இருக்கலாம். அல்லது மருத்துவரின் ஆலோசனைப் படி மருந்து- மாத்திரைகளை சாப்பிடலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் பேதி மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்;.
26-வது முதல் 30-வது வாரம் வரை
7-வது மாதத்தின் முடிவில் குழந்தையின் உடம்பில் கொழுப்பு சேரத் தொடங்கும். குழந்தையைப் பொறுத்தவரை 14 இஞ்ச் நீளமும், 2 முதல் 4 பவுண்டு எடையும் இருக்கும். இந்த நேரத்தில் குழந்தையின் காது கேட்கும் திறன் முழுமையாக இயங்கத் தொடங்கி விடுவதால், வெளிப்புறத்தில் காணப்படும் ஒலிக்கு தகுந்தாற் போல குழந்தை யானது தாயின் வயிற்றுக்குள் அங்குமிங்குமாக நகரும்.
அம்னியோடிக் திரவம் குறையத் தொடங்கும். ஒருவேளை குறைப் பிரசவமாக அமைந்தால், 7-வது மாதத்துக்குப் பிறகு குழந்தைகள் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது.
7-வது மாதத்தின் முடிவில் குழந்தையின் உடம்பில் கொழுப்பு சேரத் தொடங்கும். குழந்தையைப் பொறுத்தவரை 14 இஞ்ச் நீளமும், 2 முதல் 4 பவுண்டு எடையும் இருக்கும். இந்த நேரத்தில் குழந்தையின் காது கேட்கும் திறன் முழுமையாக இயங்கத் தொடங்கி விடுவதால், வெளிப்புறத்தில் காணப்படும் ஒலிக்கு தகுந்தாற் போல குழந்தை யானது தாயின் வயிற்றுக்குள் அங்குமிங்குமாக நகரும்.
அம்னியோடிக் திரவம் குறையத் தொடங்கும். ஒருவேளை குறைப் பிரசவமாக அமைந்தால், 7-வது மாதத்துக்குப் பிறகு குழந்தைகள் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது.
வாரம் -26
குழந்தை தலை முதல் பின்பாகம் வரை 9.2 இஞ்ச் நீளமும், 2 பவுண்டு எடையும் இருக்கும். குழந்தையின் கேட்கும் அமைப்பு முழுமையாக வளர்ச்சி அடைந்து இருக்கும். ஆகையால் அதற்கு தகுந்தாற்போல குழந்தை அங்குமிங்குமாக நகரும். நுரையீரல்கள் இன்னும் வளர்ச்சி அடைந்து கொண்டுதான் இருக்கும். அது இன்னும் பூரணமாகி இருக்காது. அதி முக்கிய உறுப்பான மூளை தூங்குவது, விழிப்பது போன்ற வேலைகளை கவனிக்க ஆரம்பிக்கும்.
இந்த நேரத்தில் நீங்கள் வாரத்துக்கு 1 பவுண்டு எடை கூடுவீர்கள். குழந்தை வளருவதாலும், கருப்பை மேல்நோக்கி வளர்ச்சி பெறுவதாலும் உங்களுக்கு விலா எலும்பில் வலி இருக்கும். இது தவிர விலா எலும்பு வலிப்பதற்கு நெஞ்செரிச்சல் மற்றும் ஜீரணக் கோளாறு காரணமாக இருக்கலாம். சிறுநீர்ப் பாதையில் உள்ள தசைகள் சுருங்குவதால் உங்களுடைய அடி வயிற்றில் ஊசி குத்துவது போல சுருக் சுருக்கென்ற வலி இருக்கும்.
இந்த வாரத்துக்கான டிப்ஸ்
நீங்கள் ஏதாவது வேலை செய்கிறவராக இருக்கிற பட்சத்தில், அந்த இடத்தில் போதிய வசதிகள் கிடைக்குமா? என்று செக் பண்ணுங்கள். வசதிகள் இல்லையென்றால் வேலைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது.
குழந்தை தலை முதல் பின்பாகம் வரை 9.2 இஞ்ச் நீளமும், 2 பவுண்டு எடையும் இருக்கும். குழந்தையின் கேட்கும் அமைப்பு முழுமையாக வளர்ச்சி அடைந்து இருக்கும். ஆகையால் அதற்கு தகுந்தாற்போல குழந்தை அங்குமிங்குமாக நகரும். நுரையீரல்கள் இன்னும் வளர்ச்சி அடைந்து கொண்டுதான் இருக்கும். அது இன்னும் பூரணமாகி இருக்காது. அதி முக்கிய உறுப்பான மூளை தூங்குவது, விழிப்பது போன்ற வேலைகளை கவனிக்க ஆரம்பிக்கும்.
இந்த நேரத்தில் நீங்கள் வாரத்துக்கு 1 பவுண்டு எடை கூடுவீர்கள். குழந்தை வளருவதாலும், கருப்பை மேல்நோக்கி வளர்ச்சி பெறுவதாலும் உங்களுக்கு விலா எலும்பில் வலி இருக்கும். இது தவிர விலா எலும்பு வலிப்பதற்கு நெஞ்செரிச்சல் மற்றும் ஜீரணக் கோளாறு காரணமாக இருக்கலாம். சிறுநீர்ப் பாதையில் உள்ள தசைகள் சுருங்குவதால் உங்களுடைய அடி வயிற்றில் ஊசி குத்துவது போல சுருக் சுருக்கென்ற வலி இருக்கும்.
இந்த வாரத்துக்கான டிப்ஸ்
நீங்கள் ஏதாவது வேலை செய்கிறவராக இருக்கிற பட்சத்தில், அந்த இடத்தில் போதிய வசதிகள் கிடைக்குமா? என்று செக் பண்ணுங்கள். வசதிகள் இல்லையென்றால் வேலைக்கு செல்லாமல் இருப்பதே நல்லது.
வாரம் 27
இந்த வாரத்தில் குழந்தை 9.6 இஞ்ச் நீளமும், 2 பவுண்டுகளைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலான எடையும் இருக்கும். கைகள் முழுமையாக இயங்கும் நிலைக்கு வந்து விட்டிருப்பதால், கை விரல்களைக் கொண்டு வந்து வாயில் வைத்துக் கொள்ள முடியும். ஆம்! குழந்தைகள் கருப்பையிலேயே விரல் சூப்ப தொடங்கி விடுகின்றன. விரல் சூப்புவதால் குழந்தையின் கன்னம் மற்றும் தாடை வலுவாகும். இந்த நேரத்தில் குழந்தையால் அழ முடியும்.
அடிவயிற்றில் சுருக் சுருக்கென்ற வலிகள் போன வாரத்தைக் காட்டிலும் இன்னும் அதிகரிக்கும். பெரும்பாலான பெண்கள் 16 முதல் 22 பவுண்டுகள் வரை உடல் எடை அதிகரிப்பார்கள்;.
இந்த வாரத்துக்கான டிப்ஸ்
பிரசவம் பற்றி மருத்துவர் அல்லது மருத்துவச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பிரசவ வலி வந்தால் அது எப்படி இருக்கும்? அதற்கான அறிகுறிகள் என்னென்ன? என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நல்ல தரமான மருத்துவமனையை தெரிவு செய்து அங்கு முன்னமேயே பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த வாரத்தில் குழந்தை 9.6 இஞ்ச் நீளமும், 2 பவுண்டுகளைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலான எடையும் இருக்கும். கைகள் முழுமையாக இயங்கும் நிலைக்கு வந்து விட்டிருப்பதால், கை விரல்களைக் கொண்டு வந்து வாயில் வைத்துக் கொள்ள முடியும். ஆம்! குழந்தைகள் கருப்பையிலேயே விரல் சூப்ப தொடங்கி விடுகின்றன. விரல் சூப்புவதால் குழந்தையின் கன்னம் மற்றும் தாடை வலுவாகும். இந்த நேரத்தில் குழந்தையால் அழ முடியும்.
அடிவயிற்றில் சுருக் சுருக்கென்ற வலிகள் போன வாரத்தைக் காட்டிலும் இன்னும் அதிகரிக்கும். பெரும்பாலான பெண்கள் 16 முதல் 22 பவுண்டுகள் வரை உடல் எடை அதிகரிப்பார்கள்;.
இந்த வாரத்துக்கான டிப்ஸ்
பிரசவம் பற்றி மருத்துவர் அல்லது மருத்துவச்சியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பிரசவ வலி வந்தால் அது எப்படி இருக்கும்? அதற்கான அறிகுறிகள் என்னென்ன? என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். நல்ல தரமான மருத்துவமனையை தெரிவு செய்து அங்கு முன்னமேயே பதிவு செய்து கொள்ளலாம்.
வாரம் 28
இதுவரை குழந்தையின் நீளத்தை கணக்கிடும் போது தலை முதல் பின் பாகம் வரை மட்டுமே சொல்லி வந்துள்ளோம். ஆனால் முதன்முறையாக இந்த வாரத்தில் குழந்தையின் தலை முதல் கால் பாதம் வரை நீளத்தை கணக்கிட முடியும். இந்த வாரத்தில் தலை முதல் பின்பாகம் வரை 10 இஞ்ச் நீளமும், தலை முதல் பாதம் வரை 15.75 இஞ்ச் நீளமும் இருக்கும். எடை 2.4 பவுண்டுகளை ஒட்டி இருக்கும். உங்களுடைய குழந்தை கனவு காண ஆரம்பிக்கும். ஆம், இதை குழந்தையின் மூளையில் உண்டாகும் அலைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கண் இமைகள் திறக்கும். நுரையீரலின் பல்வேறு பாகங்களும் நன்றாக வளரும். இதனால் ஒருவேளை குறைப் பிரசவத்தில் குழந்த பிறக்க நேர்ந்தாலும் அதன் உயிருக்கு ஆபத்து இல்லை.
குழந்தையின் உருவம் பெரிதாவதால், கருப்பையானது உங்களுடைய தொப்புளுக்கு மேலே நீண்டு கொண்டு செல்லும். இந்த மாதத்தில் குழந்தை பெரிதாக வளருவதாலும், உறுப்புகள் வலுவடையும் என்பதாலும் உங்களுக்கு பல்வேறு சிரமங்கள் உண்டாகும். காலில் சுளுக்கு, மூட்டுக்களில் மெலிதான வீக்கம், தூங்குவதில் சிரமம், வேக வேகமாக மூச்சு விடுதல், அடி வயிற்றில் வலிகள் போன்ற வேதனை கள் உண்டு. அடிக்கடி சிறுநீர் கழியும். இதற்கு கருப்பையால் சிறுநீர்பை அழுத்தப்படுவதுதான் காரணம். அதாவது உங்களுடைய கருப்பை பிரசவத்துக்கு ஒத்திகை பார்ப்பது போல வலுவாகவும், பின்னர் தளர்வாகவும் மாற்றம் அடையும்.
இந்த தருணத்தில் ஒரு கைதேர்ந்த மருத்துவச்சியின் உதவி அவசியம் தேவைப்படும். அவர்கள் மருத்துவ உதவிகள் எதையும் செய்யா விட்டாலும் இதுமாதிரியான நேரத்தில் உங்களுக்கு பேருதவியாக இருப்பார்கள். மருத்துவச்சியின் உதவியைப் பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு வலியை குறைக்கும் மருந்துகள், கொக்கி போட்டு குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய நிலை, சிசேரியன் நிலை போன்ற வாய்ப்புகள் வெகுவாக குறைவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இதுவரை குழந்தையின் நீளத்தை கணக்கிடும் போது தலை முதல் பின் பாகம் வரை மட்டுமே சொல்லி வந்துள்ளோம். ஆனால் முதன்முறையாக இந்த வாரத்தில் குழந்தையின் தலை முதல் கால் பாதம் வரை நீளத்தை கணக்கிட முடியும். இந்த வாரத்தில் தலை முதல் பின்பாகம் வரை 10 இஞ்ச் நீளமும், தலை முதல் பாதம் வரை 15.75 இஞ்ச் நீளமும் இருக்கும். எடை 2.4 பவுண்டுகளை ஒட்டி இருக்கும். உங்களுடைய குழந்தை கனவு காண ஆரம்பிக்கும். ஆம், இதை குழந்தையின் மூளையில் உண்டாகும் அலைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கண் இமைகள் திறக்கும். நுரையீரலின் பல்வேறு பாகங்களும் நன்றாக வளரும். இதனால் ஒருவேளை குறைப் பிரசவத்தில் குழந்த பிறக்க நேர்ந்தாலும் அதன் உயிருக்கு ஆபத்து இல்லை.
குழந்தையின் உருவம் பெரிதாவதால், கருப்பையானது உங்களுடைய தொப்புளுக்கு மேலே நீண்டு கொண்டு செல்லும். இந்த மாதத்தில் குழந்தை பெரிதாக வளருவதாலும், உறுப்புகள் வலுவடையும் என்பதாலும் உங்களுக்கு பல்வேறு சிரமங்கள் உண்டாகும். காலில் சுளுக்கு, மூட்டுக்களில் மெலிதான வீக்கம், தூங்குவதில் சிரமம், வேக வேகமாக மூச்சு விடுதல், அடி வயிற்றில் வலிகள் போன்ற வேதனை கள் உண்டு. அடிக்கடி சிறுநீர் கழியும். இதற்கு கருப்பையால் சிறுநீர்பை அழுத்தப்படுவதுதான் காரணம். அதாவது உங்களுடைய கருப்பை பிரசவத்துக்கு ஒத்திகை பார்ப்பது போல வலுவாகவும், பின்னர் தளர்வாகவும் மாற்றம் அடையும்.
இந்த தருணத்தில் ஒரு கைதேர்ந்த மருத்துவச்சியின் உதவி அவசியம் தேவைப்படும். அவர்கள் மருத்துவ உதவிகள் எதையும் செய்யா விட்டாலும் இதுமாதிரியான நேரத்தில் உங்களுக்கு பேருதவியாக இருப்பார்கள். மருத்துவச்சியின் உதவியைப் பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு வலியை குறைக்கும் மருந்துகள், கொக்கி போட்டு குழந்தையை வெளியே எடுக்க வேண்டிய நிலை, சிசேரியன் நிலை போன்ற வாய்ப்புகள் வெகுவாக குறைவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
வாரம் 29
குழந்தை தலை முதல் பின்பாகம் வரை 10.4 இஞ்ச் நீளமும், தலை முதல் பாதம் வரை மொத்தமாக 16.7 இஞ்ச் நீளமும் இருக்கும். எடை 2.7 பவுண்டுகளாக இருக்கும். குழந்தைகள் கண்கள் பெரும்பாலும் நீல நிறத்தில் இருக்கும். இந்த நேரத்தில் கருப்பை சுவரின் துணை யுடன் செயற்கை ஒளி, சூரிய ஒளி ஆகியவற்றை குழந்தையால் வேறுபடுத்தி பார்க்க முடியும். குழந்தை நிறையவே உதைக்கும். மேலும் பல்வேறு உடல் இயக்கங்களை வெளிப்படுத்தும்.
கருப்பை தொப்புளில் இருந்து 3.5 இஞ்ச் முதல் 4 இஞ்ச் மேலே காணப்படும். நீங்கள் 19 முதல் 25 பவுண்டு வரை எடை கூடுவீர்கள். இந்த தருணத்தில் பிரசவம் ஏற்பட்டு குழந்தை வெளியே வந்தாலும் புதிய சூழ்நிலையில் அதனால் எந்தவித சிரமமும் இல்லாமல் உயிர் வாழ முடியும். இதனால் பிரசவம் எப்படி இருக்குமோ? குழந்தைக்கு என்ன ஆகுமோ? என்பது போன்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஒருவேளை குறைப் பிரசவம் ஆக வாய்ப்பு இருக்குமானால் மாத விலக்கு போல ரோஸ் அல்லது பிரவுன் நிறத்தில் திரவம் வெளிப்படும். சில நேரம் திரவப் போக்கு அதிகமாக இருக்கும்.
இந்த வாரத்துக்கான டிப்ஸ்
7-வது மாத வாக்கில் உங்களுடைய ரத்த அழுத்தம் ஆட்டோ மேடிக்காக அதிகரிக்கும். அது இயல்பானதுதான். ஆனால் கடுமை யான தலைவலி, பார்வை மங்குதல், கைகள், கால்கள், பாதம் ஆகிய இடங்களில் வீக்கம், இதுவரை இல்லாத அளவுக்கு இருப்பது எடை கூடுவது போன்ற பிரச்சினை கள் இருந்தால் உடனடியாக உங்களுடைய மருத்துவரை அணுகுங்கள். இந்த பிரச்சினைகள் அனைத்தும் பிரி-எக்லம்ப்சீயா எனப்படும் பிரசவ கால உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்;.
குழந்தை தலை முதல் பின்பாகம் வரை 10.4 இஞ்ச் நீளமும், தலை முதல் பாதம் வரை மொத்தமாக 16.7 இஞ்ச் நீளமும் இருக்கும். எடை 2.7 பவுண்டுகளாக இருக்கும். குழந்தைகள் கண்கள் பெரும்பாலும் நீல நிறத்தில் இருக்கும். இந்த நேரத்தில் கருப்பை சுவரின் துணை யுடன் செயற்கை ஒளி, சூரிய ஒளி ஆகியவற்றை குழந்தையால் வேறுபடுத்தி பார்க்க முடியும். குழந்தை நிறையவே உதைக்கும். மேலும் பல்வேறு உடல் இயக்கங்களை வெளிப்படுத்தும்.
கருப்பை தொப்புளில் இருந்து 3.5 இஞ்ச் முதல் 4 இஞ்ச் மேலே காணப்படும். நீங்கள் 19 முதல் 25 பவுண்டு வரை எடை கூடுவீர்கள். இந்த தருணத்தில் பிரசவம் ஏற்பட்டு குழந்தை வெளியே வந்தாலும் புதிய சூழ்நிலையில் அதனால் எந்தவித சிரமமும் இல்லாமல் உயிர் வாழ முடியும். இதனால் பிரசவம் எப்படி இருக்குமோ? குழந்தைக்கு என்ன ஆகுமோ? என்பது போன்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஒருவேளை குறைப் பிரசவம் ஆக வாய்ப்பு இருக்குமானால் மாத விலக்கு போல ரோஸ் அல்லது பிரவுன் நிறத்தில் திரவம் வெளிப்படும். சில நேரம் திரவப் போக்கு அதிகமாக இருக்கும்.
இந்த வாரத்துக்கான டிப்ஸ்
7-வது மாத வாக்கில் உங்களுடைய ரத்த அழுத்தம் ஆட்டோ மேடிக்காக அதிகரிக்கும். அது இயல்பானதுதான். ஆனால் கடுமை யான தலைவலி, பார்வை மங்குதல், கைகள், கால்கள், பாதம் ஆகிய இடங்களில் வீக்கம், இதுவரை இல்லாத அளவுக்கு இருப்பது எடை கூடுவது போன்ற பிரச்சினை கள் இருந்தால் உடனடியாக உங்களுடைய மருத்துவரை அணுகுங்கள். இந்த பிரச்சினைகள் அனைத்தும் பிரி-எக்லம்ப்சீயா எனப்படும் பிரசவ கால உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் ஆகும்;.
வாரம் 30
இந்த வாரத்தில் உங்களுடைய குழந்தை தலை முதல் பாதம் வரை 17 இஞ்ச் நீளமும், 3 பவுண்டு எடையும் இருக்கும். இப்போது குழந்தையால் தன்னுடைய உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்த முடியும். கண் இமைகள், கண் புருவங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்து இருக்கும். இதுவரை மென்மையாக இருந்த தலைமுடி கெட்டியாக மாற ஆரம்பிக்கும். கைகள் முழுமை பெற்று கை விரல்களில் நகங்கள் கூட வளர ஆரம்பிக்கும்.
தற்போது உங்களுடைய கருப்பை தொப்புளில் இருந்து 4 இஞ்ச் மேலே காணப்படும். இன்னும் 10 வாரங்கள் குழந்தையின் இன்ப உதைகளையும், அது செய்யும் சேட்டைகளையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்குமே என்று நினைக்கும் போது உங்களுக்கு கவலை உண்டாகலாம். அதற்கு ஏற்றாற் போல அடி வயிற்றிலும், இடுப்புப் பகுதியிலும் அசவுரியங்கள் இருக்கும். உங்களுடைய எடை இந்த வாரத்தில் மட்டும் 1 பவுண்டு வரை கூடலாம்;.
டிப்ஸ்
வழக்கமாக பிரசவ வலி தோன்றும் போதுதான் பனிக்குடம் உடைய ஆரம்பிக்கும். ஆனால் ஒருவேளை குறைப்பிரசவமாக இருந்தால் உடைய வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட நேரங்களில் தொற்று நோய்களால் நீங்கள் தாக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் அப்படியொரு நிலை இருப்பதாக தெரிய வந்தால் உடனடியாக மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்;.
இந்த வாரத்தில் உங்களுடைய குழந்தை தலை முதல் பாதம் வரை 17 இஞ்ச் நீளமும், 3 பவுண்டு எடையும் இருக்கும். இப்போது குழந்தையால் தன்னுடைய உடல் வெப்ப நிலையை கட்டுப்படுத்த முடியும். கண் இமைகள், கண் புருவங்கள் முழுமையாக வளர்ச்சி அடைந்து இருக்கும். இதுவரை மென்மையாக இருந்த தலைமுடி கெட்டியாக மாற ஆரம்பிக்கும். கைகள் முழுமை பெற்று கை விரல்களில் நகங்கள் கூட வளர ஆரம்பிக்கும்.
தற்போது உங்களுடைய கருப்பை தொப்புளில் இருந்து 4 இஞ்ச் மேலே காணப்படும். இன்னும் 10 வாரங்கள் குழந்தையின் இன்ப உதைகளையும், அது செய்யும் சேட்டைகளையும் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்குமே என்று நினைக்கும் போது உங்களுக்கு கவலை உண்டாகலாம். அதற்கு ஏற்றாற் போல அடி வயிற்றிலும், இடுப்புப் பகுதியிலும் அசவுரியங்கள் இருக்கும். உங்களுடைய எடை இந்த வாரத்தில் மட்டும் 1 பவுண்டு வரை கூடலாம்;.
டிப்ஸ்
வழக்கமாக பிரசவ வலி தோன்றும் போதுதான் பனிக்குடம் உடைய ஆரம்பிக்கும். ஆனால் ஒருவேளை குறைப்பிரசவமாக இருந்தால் உடைய வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட நேரங்களில் தொற்று நோய்களால் நீங்கள் தாக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் அப்படியொரு நிலை இருப்பதாக தெரிய வந்தால் உடனடியாக மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்;.
31 வது முதல் 34 - வது வாரம் வரை
இந்த 4 வாரங்களின் முடிவில் உங்களுடைய குழந்தை 5 பவுண்டு எடை இருக்கலாம். உடல் கூடுதலான கொழுப்புச் சத்துக்களை தாய் மூலமாக பெற்றுக் கொண்டு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும். செல்ல உதைகள் அதிகரிக்கும். குழந்தையின் மூளை இதுவரை இல்லாத அளவுக்கு வெகு வேகமான வளர்ச்சியை நோக்கி செல்லும். இப்போது குழந்தையால் வெளியில் நடப்பதை தெளிவாக கேட்க முடியும். குடல் உள்ளிட்ட ஜீரண உறுப்புகள் நன்றாக வளர்ந்து விட்ட போதிலும் நுரையீரல்கள் இன்னும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.
இந்த 4 வாரங்களின் முடிவில் உங்களுடைய குழந்தை 5 பவுண்டு எடை இருக்கலாம். உடல் கூடுதலான கொழுப்புச் சத்துக்களை தாய் மூலமாக பெற்றுக் கொண்டு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும். செல்ல உதைகள் அதிகரிக்கும். குழந்தையின் மூளை இதுவரை இல்லாத அளவுக்கு வெகு வேகமான வளர்ச்சியை நோக்கி செல்லும். இப்போது குழந்தையால் வெளியில் நடப்பதை தெளிவாக கேட்க முடியும். குடல் உள்ளிட்ட ஜீரண உறுப்புகள் நன்றாக வளர்ந்து விட்ட போதிலும் நுரையீரல்கள் இன்னும் வளர்ந்து கொண்டுதான் இருக்கும்.
- Sponsored content
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 6
|
|