புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_m10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_m10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_m10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10 
284 Posts - 45%
heezulia
ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_m10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_m10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_m10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_m10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10 
20 Posts - 3%
prajai
ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_m10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_m10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_m10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_m10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_m10ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!!


   
   
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sun Jun 30, 2013 2:58 pm

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்!

கல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க ஒரு மாணவன் வங்கியில் காத்திருக்கிறான். வங்கி மேலாளர் அழைத்துக் கேட்கிறார். 'உன் அப்பா ஒரு கூலித் தொழிலாளி. உங்களுக்கென்று ஒரு சொந்த வீடுகூட கிடையாது. எப்படி உன்னிடம் இருந்து நான் கடனை வசூலிப்பது?'' ''வசதி இருந்தா நாங்க எதுக்குசார் கடன் கேட்டுவர்றோம்?''- இது மாணவனின் பதில். கடைசிவரை மாணவர்களுக்குப் போராட்டம் மட்டுமே மிஞ்
சுகிறது. இப்படிக் கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார்.

அவரிடம் பேசினோம். '' கல்விக் கடன் வாங்குவதற்காக மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு எனக்குத் தெரியும். அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னுதான் இந்த அமைப்பைத் தொடங்கினேன். கல்விக் கடனைப் பொறுத்தவரை இரண்டு திட்டங்கள்தான் நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று பொதுத் திட்டம். மற்றொன்று தனிப்பட்ட கடன் திட்டம்.

பொதுத் திட்டமானது மதிப்பெண் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்குப் பொருந்தும். மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட கடன் திட்டம். கல்விக் கடன் வாங்கும் எல்லோருமே பொதுவாகத் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்களைச் சொல்கிறேன். கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென்றால், வங்கி மேலாளர்கள், அவர்களுடைய உயர் அதிகாரிகளின் அனுமதியின் பேரில்தான் நிராகரிக்க முடியும். நிராகரிப்பதற்கான காரணங்களையும் எழுத்து மூலம் மாணவர்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினால், மாணவர்கள் வங்கியின் தலைவரிடமே மேல் முறையீடு செய்யலாம். கல்விக் கடன் வாங்கும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்தவேண்டியக் கட்டாயம் இல்லை. அது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. தொழிற்கல்வி மற்றும் மேலாண்மைக் கல்வி படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசின் வட்டிக்கான மானியமும் உண்டு. இதற்கான விண்ணப்பத்தைக் கல்விக் கடனில் முதல் தவணை பெறும்போதே, வருமானச் சான்றிதழை இணைத்துக் கொடுத்துவிட வேண்டும். பெற்றோர்களின் எந்தவொரு தனிப்பட்ட கடனுக்கும் அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக் கடனுக்கும் சம்பந்தமில்லை.

ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு. நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை. பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். எங்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறோம்.(www.eltf.in )

எங்கள் அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறோம். கல்விக் கடன் கிடைக்காம கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். நாங்களே தேடிவந்து உதவிகள் செய்து தருவோம்'' என்கிறார்.

கல்வி கற்க இனி என்ன கவலை..!!

நன்றி : முகநூல்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jun 30, 2013 3:21 pm

தகவலுக்கு நன்றி
Muthumohamed
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Muthumohamed




ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Mஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Uஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Tஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Hஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Uஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Mஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Oஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Hஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Aஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Mஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Eஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Jun 30, 2013 4:14 pm

அருமையான அமைப்பு மிக்க நன்றி



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Knight
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 30, 2013 5:48 pm

தகவலுக்கு நன்றி



ஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Aஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Aஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Tஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Hஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Iஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Rஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Aஒரு மெயில் போதும்.. கல்விக் கடன் தேடி வரும்..!! Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jun 30, 2013 5:59 pm

தகவலுக்கு நன்றி

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sun Jun 30, 2013 8:43 pm

நன்றி முத்துமுஹமது..!! நன்றி 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sun Jun 30, 2013 8:43 pm

நன்றி முத்துராஜ்..!! நன்றி 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sun Jun 30, 2013 8:44 pm

நன்றி அக்கா..!! நன்றி 

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sun Jun 30, 2013 8:45 pm

நன்றி ராஜா..!! நன்றி 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக