புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
81 Posts - 62%
heezulia
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
30 Posts - 23%
வேல்முருகன் காசி
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
10 Posts - 8%
mohamed nizamudeen
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
6 Posts - 5%
eraeravi
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
227 Posts - 37%
mohamed nizamudeen
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_m10 மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ உலகமே வியக்கும் தொல்காப்பியம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 30, 2013 10:30 am

தமிழரின் தலையாய சொத்து தொல்காப்பியம். மொழியியல் அறிஞர்கள் அதன் எழுத்து, சொல் இலக்கணங்களைப் பார்த்து, படித்து வியக்கின்றனர். பொருள் இலக்கணம் அவற்றினும் மேலானதாகப் போற்றப்படுகிறது. தொல்காப்பியர் தமிழரின் அக வாழ்க்கையை பொருள் இலக்கணத்தில் கூறியுள்ளார். அதில் அறிவியல் நுட்பங்கள் பலவற்றை அவர் பதிவு செய்துள்ளார்.

கற்பு வாழ்க்கை மேற்கொண்ட (குடும்ப வாழ்க்கை) தலைவன்-தலைவி இருவரும் குழந்தைப்பேறு பெறுதலுக்கான சூழ்நிலையை இன்றைய மருத்துவத்துறை வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிற அதே நேரத்தில், "உண்மைதான்' என்று சொல்கிற செய்தியைத் தொல்காப்பியம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பறைசாற்றியுள்ளது வியப்புக்குரியது! உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் காண்போம்.

""பூப்பின் புறப்பா டீரறு நாளும்
நீத்தகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான''

(தொல்.கற்.நூ.46)

என்பது நூற்பா.

இந் நூற்பாவின் மூலம், கற்பொழுக்கத்தில் பரத்தமை காரணமாகப் பிரிந்த தலைவன், தலைவி பூப்பு எய்திய மூன்று நாள் முடிந்து, அடுத்த மூன்று நாளும் முடிந்து வரக்கூடிய பன்னிரண்டு நாளும் தலைவியை விட்டுத் தலைவன் பிரிவது மரபு இல்லை என்கிறார். அதாவது, பெண்களுக்கு வரும் மாதவிடாய் முடிந்து மூன்று நாள் கழித்து, அடுத்தப் பன்னிரண்டு நாளும் தலைவன் தலைவியை விட்டுப் பிரிவதில்லை என்கிறார். அதற்கு இளம்பூரணர், ""இதனாற் பயன் என்னையெனின் அது கருத்தோன்றுங்காலம் என்க'' என்று விளக்கம் தருகிறார்.

நச்சினார்க்கினியர், தமிழ் அக இலக்கண மரபில் குறிப்பிடத்தக்க இறையனார் களவியல் உரைக்கு விளக்கம் தருகிறார். அதாவது, பெண் மாதவிடாய் அடைந்த முதல் மூன்று நாள் முடிந்த பின்பு நான்காம், ஐந்தாம், ஆறாம் நாள்கள் என அடுத்தடுத்த மூன்று நாளும் ஆணும் பெண்ணும் சேரக்கூடாது என்கிறார். அதற்கு இறையனார் களவியல் உரை, ""முதல் நாள் நின்ற கரு வயிற்றில் சாம்; இரண்டாம் நாள் நின்ற கரு குரு வாழ்க்கை உடைத்தாம்; மூன்றாம் நாள் நின்ற கரு திருவின்றாம்'' என்று கூறுகிறது.

தொல்காப்பியர் கூறிய இச் செய்தி உண்மையில் இன்றைய மருத்துவ உலகமே வியக்கும் உண்மையாகும்.

முனைவர் கா.அய்யப்பன்



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sun Jun 30, 2013 1:54 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக