புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
21 Posts - 70%
heezulia
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
6 Posts - 20%
viyasan
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
21 Posts - 4%
prajai
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_m10தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொல்காப்பியம் - அறிவியல் நுட்பங்கள்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 30, 2013 1:11 pm

தமிழரின் தலையாய சொத்து தொல்காப்பியம். மொழியியல் அறிஞர்கள் அதன் எழுத்து, சொல் இலக்கணங்களைப் பார்த்து, படித்து வியக்கின்றனர். பொருள் இலக்கணம் அவற்றினும் மேலானதாகப் போற்றப்படுகிறது. தொல்காப்பியர் தமிழரின் அக வாழ்க்கையை பொருள் இலக்கணத்தில் கூறியுள்ளார். அதில் அறிவியல் நுட்பங்கள் பலவற்றை அவர் பதிவு செய்துள்ளார்.

கற்பு வாழ்க்கை மேற்கொண்ட (குடும்ப வாழ்க்கை) தலைவன்-தலைவி இருவரும் குழந்தைப்பேறு பெறுதலுக்கான சூழ்நிலையை இன்றைய மருத்துவத்துறை வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிற அதே நேரத்தில், "உண்மைதான்' என்று சொல்கிற செய்தியைத் தொல்காப்பியம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பறைசாற்றியுள்ளது வியப்புக்குரியது! உதாரணத்துக்கு ஒன்றை மட்டும் காண்போம்.

"பூப்பின் புறப்பா டீரறு நாளும்
நீத்தகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையின் பிரிந்த காலையான''


(தொல்.கற்.நூ.46)

என்பது நூற்பா. இந் நூற்பாவின் மூலம், கற்பொழுக்கத்தில் பரத்தமை காரணமாகப் பிரிந்த தலைவன், தலைவி பூப்பு எய்திய மூன்று நாள் முடிந்து, அடுத்த மூன்று நாளும் முடிந்து வரக்கூடிய பன்னிரண்டு நாளும் தலைவியை விட்டுத் தலைவன் பிரிவது மரபு இல்லை என்கிறார்.

அதாவது, பெண்களுக்கு வரும் மாதவிடாய் முடிந்து மூன்று நாள் கழித்து, அடுத்தப் பன்னிரண்டு நாளும் தலைவன் தலைவியை விட்டுப் பிரிவதில்லை என்கிறார். அதற்கு இளம்பூரணர், ""இதனாற் பயன் என்னையெனின் அது கருத்தோன்றுங்காலம் என்க'' என்று விளக்கம் தருகிறார்.

நச்சினார்க்கினியர், தமிழ் அக இலக்கண மரபில் குறிப்பிடத்தக்க இறையனார் களவியல் உரைக்கு விளக்கம் தருகிறார். அதாவது, பெண் மாதவிடாய் அடைந்த முதல் மூன்று நாள் முடிந்த பின்பு நான்காம், ஐந்தாம், ஆறாம் நாள்கள் என அடுத்தடுத்த மூன்று நாளும் ஆணும் பெண்ணும் சேரக்கூடாது என்கிறார்.

அதற்கு இறையனார் களவியல் உரை, ""முதல் நாள் நின்ற கரு வயிற்றில் சாம்; இரண்டாம் நாள் நின்ற கரு குரு வாழ்க்கை உடைத்தாம்; மூன்றாம் நாள் நின்ற கரு திருவின்றாம்'' என்று கூறுகிறது.

தொல்காப்பியர் கூறிய இச் செய்தி உண்மையில் இன்றைய மருத்துவ உலகமே வியக்கும் உண்மையாகும்.
முனைவர் கா.அய்யப்பன் - நன்றி தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Sun Jun 30, 2013 2:12 pm

இதே பதிவை சிவா இன்று காலையே பதிந்திருகின்றார்..!

எனினும்..
தமிழின் பெருமையை..
தமிழரின் தொல்காப்பியத்தின் பெருமையை..
எத்தனை முறை பகிர்ந்தாலும் சிறப்பே..!!

அருமையான பதிவு சாமி அவர்களே..!!சூப்பருங்க 

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jun 30, 2013 2:42 pm

மிகவும் நன்று சாமி அவர்களே....ஆயினும் நமது சிவா இதை முன்பே பதிந்துள்ளதால் அதனுடன் உங்களின் இந்த பதிவையும் இணைத்துவிட வேண்டியதுதான்புன்னகை 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக