ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி !

2 posters

Go down

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி ! Empty நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி !

Post by ராஜா Sat Jun 29, 2013 5:52 pm

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி ! Tamil_News_large_745609

உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் பிரவீன் ஓட்டி சென்ற ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்தது. இதில் சிக்கிய 19 வீரர்கள் பலியாயினர். பைலட் பிரவீன் மதுரையை சேர்ந்தவர். இவரது உடல் இன்று காலை மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. இவரது உடல் அரசு மற்றும் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. திரளானவர்கள் கூடி இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சத்துக்கான காசோலையை அமைச்சர் செல்லூர் ராஜூ, பிரவீனின் தாயார் மஞ்சுளாவிடம் வழங்கினார்.

ஆயிரக்கணக்கானவர்களை பலி வாங்கிய உத்தரகண்ட் வெள்ளத்தில் பலர் உயிருக்கு போராடிய நிலையில் தவித்து கொண்டிருந்தனர். இவர்களை மீட்கும் பணியில் ராணுவம் மற்றும் விமானபடை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். இதில் கடந்த 25 ம்தேதி கேதார்நாத் பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த எம்.ஐ.- 17 ரக ஹெலிகாப்டர், கவுச்சார் என்ற இடத்திலிருந்து குப்தகாசி, கேதார்நாதிற்கு இரண்டு முறை மக்களை ஏற்றி பத்திரமாக திரும்பியது. 3வது முறை கேதார்நாத்தில் இருந்து திரும்பி வரும் வழியில் கவுரிகுந்த் அருகே விபத்துக்குள்ளானது. இதில் விமானப்படை அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள், இந்தோ - திபெத் எல்லைப்படை போலீசார் என 19 பேர் பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது.

மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளி மாணவர்: இந்த ஹெலிகாப்டரை ஓட்டிய பைலட் ஆபீசர் பிரவீன், 27, மதுரையை சேர்ந்தவர். மதுரை டி.வி.எஸ்., மெட்ரிக் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பி.இ., மெக்கட்ரானிக்ஸ் படித்த இவர், வெள்ளிப்பதக்கம் பெற்று சிறந்த மாணவராக தேர்வு செய்யப்பட்டவர். யு.பி.எஸ்.சி., தேர்வில் வெற்றி பெற்றார். பின்னர் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சர்வீஸ்(சி.டி.எஸ்.,) தேர்வில் வென்று, விமான பைலட் பயிற்சியை 2009ம் ஆண்டு முடித்தார். பெங்களூரு விமான படைப்பிரிவில் பணியாற்றிய இவர், ஒன்றரை ஆண்டுகளாக கோல்கட்டா பேரக்பூரில் பணிபுரிந்து வந்தார்.
கேதார்நாத் பகுதியில், வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை, ஒரு வாரமாக ஹெலிகாப்டரில் சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த இவர், தினமும் தனது தாய் மஞ்சுளாவிடம் இரவில் மொபைல் போனில் பேசி வந்தார். இந்நிலையில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இவருடன் பலியான 19 உடல்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே , ராணுவ தளபதி பிக்ராம்சிங் மற்றும் பல்வேறு படை தளபதிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரவர் ஊர்களுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதன்படி பிரவீன் உடல் இன்று காலை டில்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மதுரையில் அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, ஆர்டிஓ ஆறுமுகம், அமைச்சர் செல்லூர் ராஜூ, மேயர் ராஜன் செல்லப்பா, எஸ்.பி.பாலகிருஷ்ணன், கமிஷனர் சஞ்சய் மாத்தூர், தாசில்தார் கங்காதரன், விமானபடை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் மூலக்கரையில் உள்ள இடுகாட்டில் குண்டுகள் முழங்கிட பிரவீன் உடல் தகனம் செய்யப்பட்டது.

ராணுவத்தில்தான் சேருவேன்:
மறைந்த பிரவீன் அவரது தாயார் மற்றும் நண்பர்களிடம் சொல்வாராம், அதாவது நாட்டிற்காக சேவை செய்யும் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் இது தான் எனது விருப்பம் என்று.


நான் சாப்பிட முடியவில்லை:
மீட்பு பணியில் இருந்த போது அவரது தாயாரிடம் பேசிய பிரவீன், அம்மா, நான் அனைவரையும் காப்பாற்றி வருகிறேன். மீட்பு பணிகள் விரைவில் முடிந்து நாங்கள் எங்கள் தலைமையிடத்திற்கு சென்று விடுவோம். வெள்ளத்தில் சிக்கியவர்களை பார்க்கும் போது மிக பரிதாபமாக இருக்கிறது. இவர்கள் இப்படி சிக்கி விட்டார்களே என்று கவலையாக உள்ளது. சரிப்பா உனக்கு சாப்பாடு பிரச்னை எதுவுமில்லையே என்று தாய் இடைமறித்து கேட்ட போது அவர் சொன்னது, அம்மா, எங்களுக்கு சாப்பாடு எல்லாம் நல்ல முறையில் கிடைக்கிறது. ஆனால் அவர்களை பார்க்கும் போது என்னால் சாப்பிட முடியவில்லை. எனக்கு மனமில்லை என்றாராம். இது தான் அவர் பேசிய கடைசி வார்த்தை. தேசிய பணியில் ஈடுபட்டு நாட்டிற்கு தன்னுயிரை தியாகம் செய்த பிரவீனுக்கு நாமும் ஒரு சல்யூட் அடிப்போம்!


நன்றி - oneindia
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி ! Empty Re: நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி !

Post by ராஜா Sat Jun 29, 2013 5:54 pm

அழுகை நாட்டுக்காக உயிரை கொடுத்த அன்புசகோதரன் பிரவீனுக்கு ஈகரை சார்பாக கண்ணீர் அஞ்சலி அழுகை நன்றி 
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி ! Empty Re: நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி !

Post by ராஜு சரவணன் Sat Jun 29, 2013 6:00 pm

பிரவீனுக்கு எனது கண்ணீர் அஞ்சலி அழுகை 

இவரின் பிரிவை தாங்கும் வல்லமையை இவரை பிரிந்து வாடும் குடும்பத்துக்கு கொடுக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன். சோகம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி ! Empty Re: நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த ‘மதுரை வீரன்’ - ராணுவ வீரர் பிரவீன் உடலுக்கு மலரஞ்சலி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நாட்டுக்காக உயிர்த்தியாகம் : தலைநிமிர்ந்து நிற்கும் ராணுவ வீரர் குடும்பம்
» 16 ராணுவ டேங்கர்களை இதய வடிவில் நிறுத்தி 'லவ் ப்ரபோஸ்' செய்த வீரர்... காதலியின் பதில்?
» நீக்கப்பட்ட ராணுவ வீரர் மோடியை எதிர்த்து போட்டி
» இந்திய ராணுவ வீரர் விரைவில் விடுவிக்கப்படுவார் - பாகிஸ்தான்
» அமெரிக்காவில் 'மதுரை வீரன்'!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum