புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
96 Posts - 51%
heezulia
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
70 Posts - 37%
T.N.Balasubramanian
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
2 Posts - 1%
eraeravi
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
1 Post - 1%
Guna.D
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
272 Posts - 47%
ayyasamy ram
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
16 Posts - 3%
prajai
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
9 Posts - 2%
jairam
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
4 Posts - 1%
Jenila
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_m10மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனும் மீனும் பேசிக்கொண்டன..


   
   
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 1:15 pm

மீனும் மீனும்
பேசிக்கொண்டன..

"கரையோரம் சென்று
மனிதனென்ன செய்கிறானென்று பார்த்து வருவோம் வா.."ஒரு மீன் சொன்னது

"வேண்டாம் வேண்டாம்..
மனிதன் நம்மை கொன்று விடுவான்" மற்றொரு மீன் சொன்னது

"அசடே இன்னும் உனக்கு
மனிதரை பற்றி புரிய வில்லையா" அந்த மீன் கேட்டது

"உனக்கென்ன புரிந்தது பெரூசாசாசாசா..
சொல்லேன் பாப்போம்.." மற்ற மீன் கேட்டது..

"மனிதன் எதையும் இருக்கும் இடத்தில்
தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்"அந்த மீன் சொன்னது

"அப்படியா!!"

"அப்படித் தான். நீ வேணும்னா என் கூட வந்து பாரேன்.."

இரண்டு மீன்களும் கரைக்கு வர
அதை தொடர்ந்து ஒரு மீன்களின் கூட்டமே கரை நோக்கி ஓட..

வலைஎடுத்துக் கொண்டு மீனவர்கள் மீன் பிடிக்க
ஆழக் கடல் நோக்கி சென்றார்கள்.

கடவுள் மேலிருந்து இவற்றை பார்த்து -

"மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என
மீன்களின் காதுகளில் கிசுகிசுத்து சிரித்தும் கொண்டார்..


(மீனும் மீனும் இன்னும் நிறைய பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டும்
கரையில் இருந்து கடக்க, வழியில் வந்த மீனவர்களிடம் சிக்கி, சந்தைக்கு வந்து, பணம் தந்து வாங்கி, அறுபட்டு, வறு பட்டு, அவைகளின் வாழ்க்கை அழகு புரியாமல், நீந்தும் அழகு புரியாமல், அவைகளின் வாழ்வின் அர்த்தம் புரியாமல், நாக்கு தட்டி தட்டி தின்று விட்டு ஏப்பம் விடும் நேரத்தில் மீன் கவிதை படிப்பது வேறு சோகமான கதை!)


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 22, 2009 1:20 pm

ஹியூ ..ஐயோ..யுகிய் ..எப்படி வித்யாசாகர் ,,கலக்குறீங்க..எவளவு ஆழமா ஒரு கவிதை..அழகு கவிதை..ஆமா..அண்ணா நீங்க சொல்வது சரியே..
நாம் இருக்குமிடக்த்தில் தேடாது..இல்லாத இடத்தில் தேடுவோம்..
ஆனா பல சமயம் ..நம் வாழ்வில் ஒரு தேடல் இருக்கும்..என்ன என்றே தெரியாம ..என்ன வேணும் என்றும் புரியாம தேடுவோம்.. மீனு அதே போல தான்..என்னமோ தேடுறேன்..ஆனா என்ன என்று தெரியாமலே.. என்னமோ ஒரு தேடல் இருந்திட்டே இருக்கும் போல..வாழ்வில்..
ரொம்ப பிடித்து இருக்கு வித்யாசாகர் ,,வாழ்த்துக்கள்..நன்றிகள்..பல..பல..இப்போதான் நிம்மதியா இருக்கு..உங்க கவிதை..படித்து ..
வாழ்வின் அர்த்தம் புரியாமல், நாக்கு தட்டி தட்டி தின்று விட்டு ஏப்பம் விடும் நேரத்தில் மீன் கவிதை படிப்பது வேறு சோகமான கதை அழுகை



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Thu Oct 22, 2009 1:23 pm

மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என

ethu mika mika arumai & unmaium kuda anna, nalama?

yamuna மீனும் மீனும் பேசிக்கொண்டன.. 599303

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 22, 2009 1:26 pm

"மனிதன் எதையும் இருக்கும் இடத்தில்
தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்"அந்த மீன் சொன்னது


மகிழ்ச்சி மகிழ்ச்சி



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 22, 2009 1:30 pm

மீனும் மீனும் பேசிக்கொண்டன.. 677196 மீனும் மீனும் பேசிக்கொண்டன.. 677196



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 1:41 pm

நன்றி மீனு குட்டி, யம்மு (எங்கள் சகோதரி யமுனாவை நாங்கள் செல்லமாய் அப்படி தான் அழைப்போம்) தமிழன் விஜய்.

நலம் யமுனா..

மாமிசம் சுவை தான் தோழர்களே.. என் அறுத்து போட இயலாத நாக்கினால் நானும் ஒரு சமயம் தின்றிருக்கிறேன். (இப்போதல்ல) ழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை போல், கொன்றால் பாவம் தின்றால் போகுமென்றெல்லாம் சொல்லிக் கொள்ளலாம்.. "அனால் அந்த உயிர்களுக்கான வாழ்க்கை நம் நாக்கில் சொட்டும் எச்சில் சுவையில் மடிந்து தானே தோழர்களே.. போகிறது" அது ஆயிரம் காரணங்களையும் மீறி பாவம் தானே.. நான் இதை பற்றி மட்டும் இதுவரை எழுதவில்லை, இதனோடு தானே வாழ்கிறோம் சுவைக்கிறோம் சந்தோசமடைகிறோம்.. பிறகு சொல்லி என்ன செய்ய.. புரியும் போது எல்லாம் புரியும்..

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Thu Oct 22, 2009 1:50 pm

"மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என
மீன்களின் காதுகளில் கிசுகிசுத்து சிரித்தும் கொண்டார்..

Good lines....vidhya you are great in writing!


........kaa.na.kalyaan

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu Oct 22, 2009 1:52 pm

அருமை

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 22, 2009 1:58 pm

"மனிதன் எதையும் இருக்கும் இடத்தில்
தேட மாட்டான், இல்லாத இடத்தில் தான் தேடுவான்"அந்த மீன் சொன்னது

"மனிதன் என்னையே அப்படி தானே தேடுகிறான்
மனிதத்தை தொலைத்து விட்டு வெறும் கல்களில்" என
மீன்களின் காதுகளில் கிசுகிசுத்து சிரித்தும் கொண்டார்..


அண்ணா வாழ்த்துக்கள். மனதை தொட்ட வரிகள்........

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார்......

என்ற வாழ்க்ககயின் தத்துவத்தை நினைவு படுத்திவிட்டீர்கள்..



மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Eegaraitkmkhan
மீனும் மீனும் பேசிக்கொண்டன.. Logo12
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Oct 22, 2009 2:00 pm

நன்றி தோழர்களே..

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக