புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உத்தரகாண்ட் மழை–வெள்ள பாதிப்பு கடைசி நபர் மீட்கப்படும்வரை ராணுத்தினரின் பணி தொடரும்
Page 1 of 1 •
உத்தரகாண்ட் மழை–வெள்ள பாதிப்பு கடைசி நபர் மீட்கப்படும்வரை ராணுத்தினரின் பணி தொடரும் தலைமை ராணுவ தளபதி விக்ரம்சிங் பேட்டி
உத்தரகாண்ட் வெள்ளப்பகுதியில் சிக்கிய கடைசி நபர் மீட்கப்படும் வரை ராணுவத்தினரின் பணி தொடரும் என்று, தலைமை ராணுவ தளபதி விக்ரம்சிங் அறிவித்து இருக்கிறார்.
1 லட்சம் பேர் மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தை உருக்குலைத்த பேய் மழை–வெள்ளத்துக்கு 842 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பல ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மத்திய மாநில பேரிடர் மீட்பு படையினருடன் முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போர்க்கால அடிப்படையில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்ட இந்த மீட்பு பணியினால், 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.
கடைசி நபர் மீட்கப்படும்வரை
இந்த நிலையில் தலைமை ராணுவத்தளபதி விக்ரம்சிங், உத்தரகாண்ட் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கவுச்சாரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கடைசி நபர் மீட்கப்படும்வரை ராணுவத்தினர் உத்தரகாண்டில் மீட்புப்பணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது–
‘‘மிகவும் சிரமமான சூழ்நிலைகளிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து எந்த ஒரு உத்தரவுக்கும் காத்திராமல், மீட்புப்பணியில் ஈடுபடும்படி தனது தளபதிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். பத்ரிநாத்துக்கு வடக்குப்பகுதியில் 40 பேர் சிக்கி இருப்பதாக நேற்று தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
விடுமுறை எடுக்காமல்..
அவர்கள் எங்கிருந்தாலும் கண்டுப்பிடித்து மீட்கப்படுவார்கள். மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள 8 ஆயிரம் ராணுவத்தினரை பாராட்டும் நேரத்தில், இந்த பணியில் தங்கள் உயிரை தியாகம் செய்த 20 வீரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளவர்களில் பெரும்பான்மையினர் உத்தரகாண்ட் மண்ணின் மைந்தர்களின் படைப்பிரிவான கார்வால் துப்பாக்கி பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினர் உறவினர்களை கவனிப்பதற்கு கூட விடுமுறை எடுக்காமல், மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்’’. இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் மீட்புப்பணி
உத்தரகாண்டில் மோசமான வானிலை மாறி, காலையில் நல்ல வெயில் அடித்ததால், மீட்பு பணியில் மீண்டும் வேகம் அடைந்தது. பல்வேறு இடங்களில் 1237 பேர் இன்னமும் சிக்கித்தவிப்பதாகவும், அவர்களை மீட்பதற்காக 17 ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச்சென்றன. பத்ரிநாத் அணைப்பகுதியில் அவர்களில் பலர் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுவதால், அந்த பகுதியில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
ஜோஷிமட்–பத்ரிநாத், ருத்ரபிரயாக்–காவ்ரிகுண்ட், உத்தரகாண்ட்–கங்கோத்ரி சாலைகள் தவிர மற்ற அனைத்து சாலைகளும் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டு இருப்பதால், மலைப்பகுதியில் சிக்கி இருப்பவர்களை விரைவில் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சாலை வழியாகவும், ஹெலிகாப்டர்கள் மூலமும் இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 687 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
தினத்தந்தி
உத்தரகாண்ட் வெள்ளப்பகுதியில் சிக்கிய கடைசி நபர் மீட்கப்படும் வரை ராணுவத்தினரின் பணி தொடரும் என்று, தலைமை ராணுவ தளபதி விக்ரம்சிங் அறிவித்து இருக்கிறார்.
1 லட்சம் பேர் மீட்பு
உத்தரகாண்ட் மாநிலத்தை உருக்குலைத்த பேய் மழை–வெள்ளத்துக்கு 842 பேர் பலியானதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பல ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மத்திய மாநில பேரிடர் மீட்பு படையினருடன் முப்படைகளை சேர்ந்த 8 ஆயிரம் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போர்க்கால அடிப்படையில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்ட இந்த மீட்பு பணியினால், 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.
கடைசி நபர் மீட்கப்படும்வரை
இந்த நிலையில் தலைமை ராணுவத்தளபதி விக்ரம்சிங், உத்தரகாண்ட் மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கவுச்சாரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கடைசி நபர் மீட்கப்படும்வரை ராணுவத்தினர் உத்தரகாண்டில் மீட்புப்பணியில் ஈடுபடுவார்கள் என்று அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது–
‘‘மிகவும் சிரமமான சூழ்நிலைகளிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து எந்த ஒரு உத்தரவுக்கும் காத்திராமல், மீட்புப்பணியில் ஈடுபடும்படி தனது தளபதிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். பத்ரிநாத்துக்கு வடக்குப்பகுதியில் 40 பேர் சிக்கி இருப்பதாக நேற்று தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
விடுமுறை எடுக்காமல்..
அவர்கள் எங்கிருந்தாலும் கண்டுப்பிடித்து மீட்கப்படுவார்கள். மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள 8 ஆயிரம் ராணுவத்தினரை பாராட்டும் நேரத்தில், இந்த பணியில் தங்கள் உயிரை தியாகம் செய்த 20 வீரர்களுக்கு எனது நெஞ்சார்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளவர்களில் பெரும்பான்மையினர் உத்தரகாண்ட் மண்ணின் மைந்தர்களின் படைப்பிரிவான கார்வால் துப்பாக்கி பிரிவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினர் உறவினர்களை கவனிப்பதற்கு கூட விடுமுறை எடுக்காமல், மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்’’. இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் மீட்புப்பணி
உத்தரகாண்டில் மோசமான வானிலை மாறி, காலையில் நல்ல வெயில் அடித்ததால், மீட்பு பணியில் மீண்டும் வேகம் அடைந்தது. பல்வேறு இடங்களில் 1237 பேர் இன்னமும் சிக்கித்தவிப்பதாகவும், அவர்களை மீட்பதற்காக 17 ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச்சென்றன. பத்ரிநாத் அணைப்பகுதியில் அவர்களில் பலர் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுவதால், அந்த பகுதியில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
ஜோஷிமட்–பத்ரிநாத், ருத்ரபிரயாக்–காவ்ரிகுண்ட், உத்தரகாண்ட்–கங்கோத்ரி சாலைகள் தவிர மற்ற அனைத்து சாலைகளும் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டு இருப்பதால், மலைப்பகுதியில் சிக்கி இருப்பவர்களை விரைவில் மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. சாலை வழியாகவும், ஹெலிகாப்டர்கள் மூலமும் இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 687 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
தினத்தந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:உத்தரகாண்ட் மழை–வெள்ள பாதிப்பு கடைசி நபர் மீட்கப்படும்வரை ராணுத்தினரின் பணி தொடரும் தலைமை ராணுவ தளபதி விக்ரம்சிங்
Similar topics
» வெள்ள பாதிப்பு: தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
» வெள்ள பாதிப்பு: சென்னையில் இன்று பார்வையிடுகிறார் ராகுல் காந்தி
» மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்!
» இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 16,488 பேருக்கு தொற்று உறுதி
» தொடரும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பாகங்களிலும் மக்களின் இயல்புநிலை பாதிப்பு
» வெள்ள பாதிப்பு: சென்னையில் இன்று பார்வையிடுகிறார் ராகுல் காந்தி
» மின்வெட்டு - தொடரும் பாதிப்பு! 250 கோடி நஷ்டம்!
» இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 16,488 பேருக்கு தொற்று உறுதி
» தொடரும் சீரற்ற காலநிலையால் நாட்டின் பல பாகங்களிலும் மக்களின் இயல்புநிலை பாதிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|