புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10 
3 Posts - 6%
heezulia
எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_m10எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதுவதற்கொன்றுமில்லை......


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jun 28, 2013 9:13 pm

First topic message reminder :

எழுதுவதற்கொன்றுமில்லை...... - Page 3 Man%2Bin%2Bpain

எழுதுவதற்கு எதுவும் இல்லாத
இரவுகள் கொடூரமானவை

காதலை எழுதி, எழுதி சலித்து
நேசங்களை தொலைத்தாயிற்று
கான்கிரீட் அறைகளில்
அமர்ந்து கொண்டு இயற்கையை
எழுதுவதென்பது கல்லறைக்குள்
படுத்துக்கொண்டு காற்றை
தேடுவது போலானது.
சிட்டுக்குருவிகள் அரிதாகிவிட்ட
காலத்தில் சுதந்திரம்,சமூகம்
பற்றியும் எழுதுதல் முறையன்று.
போகம், ரோகம் என எதுவும்
சுகிக்காமல் வாழ்க்கையை
எழுதி என்ன பயன்?
கண்ணிவெடிகள் புதைந்திருக்கும்
பூமியில் வாழ்வைக் கழித்து
கொண்டிருக்கும் மனிதர்களை
பற்றி என்ன எழுதுவது.

எழுதுவதற்கு எதுவும் இல்லாத
இரவுகள் கொடூரமானவை


நன்றி திருச்சொல்
திருநாவுக்கரசு பழனிசாமி


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 3:07 pm

பூவன் wrote:
யினியவன் wrote:லைப் ஓடும் - கோணலா ஓடினாலும் அது என்னோடதாக்கும் - குர்குரே மாதிரி

அப்படியா புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
குண்டு குழியில் விழுந்தாலும் எழுந்து ஓடுவோம்ல...




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 3:07 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:லைப் ஓடும் - கோணலா ஓடினாலும் அது என்னோடதாக்கும் - குர்குரே மாதிரி

5 ரூபா பாக்கெட்ட 10 ரூபா  பாக்கெட்ட ?
காசு குடுத்து எண்ணிக்கு வாங்கி இருக்கோம் இதெல்லாம் கவனிக்க புன்னகை




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 01, 2013 3:08 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:லைப் ஓடும் - கோணலா ஓடினாலும் அது என்னோடதாக்கும் - குர்குரே மாதிரி

அப்படியா புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
குண்டு குழியில் விழுந்தாலும் எழுந்து ஓடுவோம்ல...

எனக்கு அனுபவம் இல்லை அண்ணா சிரி சிரி சிரி 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 3:09 pm

பூவன் wrote:எனக்கு அனுபவம் இல்லை அண்ணா சிரி சிரி சிரி 
காதல் குழியில் விழுந்தவங்களுக்கு மத்தது செவியில் விழாது, கண்ணில் படாது புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jul 01, 2013 3:12 pm

யினியவன் wrote:
பூவன் wrote:எனக்கு அனுபவம் இல்லை அண்ணா சிரி சிரி சிரி 
காதல் குழியில் விழுந்தவங்களுக்கு மத்தது செவியில் விழாது, கண்ணில் படாது புன்னகை

ஆழம் தெரியாம காலை விட்டுடியே ராமசந்திர....... புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 01, 2013 3:14 pm

ராஜு சரவணன் wrote:ஆழம் தெரியாம காலை விட்டுடியே ராமசந்திர....... புன்னகை
அவரே ஆழம் அதிகம்ன்னு தானே கல்பாலம் அமைத்து இலங்கை சென்றார்




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 01, 2013 3:40 pm

யினியவன் wrote:
பூவன் wrote:எனக்கு அனுபவம் இல்லை அண்ணா சிரி சிரி சிரி 
காதல் குழியில் விழுந்தவங்களுக்கு மத்தது செவியில் விழாது, கண்ணில் படாது புன்னகை

காதல் அப்படினா என்ன ?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 01, 2013 3:45 pm

பூவன் wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:எனக்கு அனுபவம் இல்லை அண்ணா சிரி சிரி சிரி 
காதல் குழியில் விழுந்தவங்களுக்கு மத்தது செவியில் விழாது, கண்ணில் படாது புன்னகை

காதல் அப்படினா  என்ன ?

சோகம்சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jul 01, 2013 3:47 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:எனக்கு அனுபவம் இல்லை அண்ணா சிரி சிரி சிரி 
காதல் குழியில் விழுந்தவங்களுக்கு மத்தது செவியில் விழாது, கண்ணில் படாது புன்னகை

காதல் அப்படினா  என்ன ?

சோகம்சோகம்

தெரியாதது கேட்டால் தெரிந்தால் சொல்லணும் அதை விட்டு இப்படி பார்க்க கூடாது

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Jul 01, 2013 4:34 pm

நல்ல கவிதை. பகிர்ந்தமைக்கு நன்றி!நன்றி 

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக