புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் மீது சகட்டு மேனிக்கு அவதூறு விமர்சனம் கூறும் திமுகவினர்...!
Page 1 of 1 •
ஈழப் பிரச்னையை, திமுக அரசியல் லாபத்திற்காக டெசோ மூலம் சென்ற ஆண்டு கையிலெடுத்ததும், 'தபால்பதி' ஸ்டாலின் ஐ.நா மன்றத்திற்கும், டில்லிக்கும் அனுப்பி வைக்கப்பட்டதும், அதன் மூலம் ஈழ விடுதலைக்கு திமுக மாபெரும் சேவை ஆற்றி, அதன் பொருட்டு சானல் 4'இன் கல்லம் மெக்ரே, ஒபாமா, மற்றும் வேற்று கிரக வாசிகளிடம் இருந்து பாராட்டு மழை வந்தததை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
சமீப காலமாக திமுக'வினர் ஒரு புது வியூகத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதியை ஈழத தமிழர்களிடம் முன்னிலைப்படுத்தவும், 'தமிழினத் தலைவர்(??)' என்கிற பட்டத்தைப் பெற்றுத் தரவும், மேலும் 2009 ஆண்டு ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் போது தாங்கள் ஆற்றிய "மகத்ததான சேவை" யை வரும் நாடாளமன்ற தேர்தலின் போது மக்கள் மறக்கவும் திமுக'வினர் முனைப்பாக செயலாற்றி வருகின்றனர்.
ஆனால், இதற்காக இவர்கள் தற்போது கடைபிடித்து வரும் யுக்தி தான் மிக அருவருக்கத்தனமாக உள்ளது. ராஜ்யசபா தேர்தலின் பொருட்டு, கனிமொழிக்கு ஆதரவு தேடிய விதத்தை விட இது இன்னும் மிக மோசமாக உள்ளது.
விடுதலைப் புலிகள் மீதும், தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் மீதும் சகட்டு மேனிக்கு அவதூறு விமர்சனம் வைத்த வண்ணம் உள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி ஈழத்தமிழருக்கு துரோகம் இழைக்கவில்லை, 2009ஆம் ஆண்டு ஈழத்தமிழர் கொத்துக் கொத்தாக படுகொலையான போது சுயநலமாக நடந்து கொள்ளவில்லை என்று உபி’க்கள் நியாயம் கற்பிக்க முயலட்டும். அதற்காக, தன் குடும்பத்தையே தன் இன விடுதலைக்காக களமாடவைத்த ஒரு உன்னத போராளியை இழிவுபடுத்துவது கண்டிக்கப்பட வேண்டியது.அவர்கள் முன்வைக்கும் அவதூறு குற்றச்சாட்டுக்களை மறுத்து பதிலளிக்கும் விதமாக இப்பதிவை இடுகிறேன்:
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை ராணுவம். அது தன் நாட்டை அயலான் கைபற்றி விடக் கூடாது என போரிட்டு மாண்ட மாவீரர்களைக் கொண்ட ஒரு ஒழுக்கமான இராணுவ அமைப்பு.
அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிந்ததில்லை. புகை பிடிக்கும், மது அருந்தும் பழக்கமற்றவர். தனி மனித ஒழுக்கத்திற்கு உதாரணமாய் திகழ்ந்தவர்.
பிரபாகரன் நினைத்திருந்தால் தன் குடும்பத்தினருடன் பத்திரமாக வேறு நாட்டுக்கு தப்பித்துப் போயிருக்க முடியும். அடைக்கலம் கொடுத்து பாதுக்காக பல நாடுகள் முன்வந்தன.ஆனால் தலைவர் அந்த தவறை செய்யவில்லை.தன் லட்சியத்தில் உறுதியாக நின்று தன் குடும்பத்தையே அர்பணித்த தலைவர் தான் பிரபாகரன்.
உலகத்தில் எந்த தீவிரவாத இயக்கம் தான் புரட்சியால் பெறப்போகும் ஒரு சுதந்திர நாட்டிற்காக முன்னதாகவே வங்கிகளை அமைத்து அதற்க்கு காசோலைகளை அமைத்து பணபரிவர்த்தனை செய்ய வழிவகுப்பார்கள்?
ஈழத்தில் தொடக்கத்தில் அங்கு பல்வேறு அமைப்புகள் இருந்தாலும், அங்கு உறுதியுடன் நின்ற இயக்கம், கொண்ட கொள்கைக்காக எவரிடமும் சமரசம் செய்யாத இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. மற்ற இயக்கங்கள் அனைத்தும் வெவேறு காலகட்டங்களில் விலைபோயின. சமரசத்தை "சாம்பார்", "ரசம்" போல மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒரு சந்தர்பவாத அரசியல் கட்சியைக் சேர்ந்தவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருப்பது ஒன்றும் வியப்படைவதற்கில்லை.
மதிமுகிலன் தமிழ்வேங்கை
https://www.facebook.com/tamil.venghai
சமீப காலமாக திமுக'வினர் ஒரு புது வியூகத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். திமுக தலைவர் கருணாநிதியை ஈழத தமிழர்களிடம் முன்னிலைப்படுத்தவும், 'தமிழினத் தலைவர்(??)' என்கிற பட்டத்தைப் பெற்றுத் தரவும், மேலும் 2009 ஆண்டு ஈழத்தில் நடந்த இனப்படுகொலையின் போது தாங்கள் ஆற்றிய "மகத்ததான சேவை" யை வரும் நாடாளமன்ற தேர்தலின் போது மக்கள் மறக்கவும் திமுக'வினர் முனைப்பாக செயலாற்றி வருகின்றனர்.
ஆனால், இதற்காக இவர்கள் தற்போது கடைபிடித்து வரும் யுக்தி தான் மிக அருவருக்கத்தனமாக உள்ளது. ராஜ்யசபா தேர்தலின் பொருட்டு, கனிமொழிக்கு ஆதரவு தேடிய விதத்தை விட இது இன்னும் மிக மோசமாக உள்ளது.
விடுதலைப் புலிகள் மீதும், தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்கள் மீதும் சகட்டு மேனிக்கு அவதூறு விமர்சனம் வைத்த வண்ணம் உள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி ஈழத்தமிழருக்கு துரோகம் இழைக்கவில்லை, 2009ஆம் ஆண்டு ஈழத்தமிழர் கொத்துக் கொத்தாக படுகொலையான போது சுயநலமாக நடந்து கொள்ளவில்லை என்று உபி’க்கள் நியாயம் கற்பிக்க முயலட்டும். அதற்காக, தன் குடும்பத்தையே தன் இன விடுதலைக்காக களமாடவைத்த ஒரு உன்னத போராளியை இழிவுபடுத்துவது கண்டிக்கப்பட வேண்டியது.அவர்கள் முன்வைக்கும் அவதூறு குற்றச்சாட்டுக்களை மறுத்து பதிலளிக்கும் விதமாக இப்பதிவை இடுகிறேன்:
விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தேசிய விடுதலை ராணுவம். அது தன் நாட்டை அயலான் கைபற்றி விடக் கூடாது என போரிட்டு மாண்ட மாவீரர்களைக் கொண்ட ஒரு ஒழுக்கமான இராணுவ அமைப்பு.
அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிந்ததில்லை. புகை பிடிக்கும், மது அருந்தும் பழக்கமற்றவர். தனி மனித ஒழுக்கத்திற்கு உதாரணமாய் திகழ்ந்தவர்.
பிரபாகரன் நினைத்திருந்தால் தன் குடும்பத்தினருடன் பத்திரமாக வேறு நாட்டுக்கு தப்பித்துப் போயிருக்க முடியும். அடைக்கலம் கொடுத்து பாதுக்காக பல நாடுகள் முன்வந்தன.ஆனால் தலைவர் அந்த தவறை செய்யவில்லை.தன் லட்சியத்தில் உறுதியாக நின்று தன் குடும்பத்தையே அர்பணித்த தலைவர் தான் பிரபாகரன்.
உலகத்தில் எந்த தீவிரவாத இயக்கம் தான் புரட்சியால் பெறப்போகும் ஒரு சுதந்திர நாட்டிற்காக முன்னதாகவே வங்கிகளை அமைத்து அதற்க்கு காசோலைகளை அமைத்து பணபரிவர்த்தனை செய்ய வழிவகுப்பார்கள்?
ஈழத்தில் தொடக்கத்தில் அங்கு பல்வேறு அமைப்புகள் இருந்தாலும், அங்கு உறுதியுடன் நின்ற இயக்கம், கொண்ட கொள்கைக்காக எவரிடமும் சமரசம் செய்யாத இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டுமே. மற்ற இயக்கங்கள் அனைத்தும் வெவேறு காலகட்டங்களில் விலைபோயின. சமரசத்தை "சாம்பார்", "ரசம்" போல மிகச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் ஒரு சந்தர்பவாத அரசியல் கட்சியைக் சேர்ந்தவர்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருப்பது ஒன்றும் வியப்படைவதற்கில்லை.
மதிமுகிலன் தமிழ்வேங்கை
https://www.facebook.com/tamil.venghai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈழ மக்கள் பிணத்தை காட்டியே அரசியல் பண்ணும், தமிழனுக்கு ஒரு வகையிலும் உதவாத இந்த மூதேவிகள் போடும் ஆட்டம் விரைவில் முடிவடைய வேண்டும் என ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
- Sponsored content
Similar topics
» இன்று தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள்.
» மழலைகளுடன் தலைவர் மேதகு பிரபாகரன்
» டிராஃபிக் ராமசாமி மீது அவதூறு வழக்கு
» மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம்
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» மழலைகளுடன் தலைவர் மேதகு பிரபாகரன்
» டிராஃபிக் ராமசாமி மீது அவதூறு வழக்கு
» மேதகு பிரபாகரன் அவர்கட்கு மிகவும் பிடித்த விடுதலைப் போராட்ட திரைப்படம்
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|