Latest topics
» உலகின் ஏழு அதிசயங்கள்by ayyasamy ram Today at 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Today at 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Today at 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Today at 20:03
» வா.ஃக்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Today at 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Today at 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Today at 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Today at 19:56
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 18:40
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 15:44
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:31
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:55
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 14:26
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:09
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 13:24
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:56
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:44
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:34
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 0:37
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:59
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:40
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 20:35
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 18:31
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:20
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 0:38
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 0:34
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
+6
ராஜு சரவணன்
மதுமிதா
krishnaamma
அகல்
ஜாஹீதாபானு
சதாசிவம்
10 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
First topic message reminder :
நீண்ட நாட்களாக விடைகாண முயலும் கேள்வி இது
சிறுவயதில் நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணும் பொழுது, பெரும்பாலான வீடுகளின் சமையல் சுவையாகவே இருந்துள்ளது. இன்றைக்கு நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணச் செல்கையில் அச்சுவையை அரிதாகவே காண முடிகிறது.
இன்றைய இணைய உலகில் சமையல் குறிப்புகள், கட்டுரைகள் பல்கிப் பெருகியுள்ளது, ஆயினும் சுவை வெகுவாக குறைந்துள்ளது.
உண்மையில் உணவுக்குச் சுவை சேர்ப்பது எது? ஒரே சமையற் குறிப்பை வைத்து பல பெண்கள் சமையல் செய்யும் பொழுது, சுவை ஏன் மாறுபடுகிறது.
ஒருவரின் கைப்பக்குவம் தான் சுவை சேர்கிறது என்று பலமுறை பெண்கள் பேசுகையில் கேட்டதுண்டு.
இது உண்மையா ? கைப்பக்குவம் என்பது ? அனைவரும் சுவையாகச் சமைக்க முடியாதா ?
நீண்ட நாட்களாக விடைகாண முயலும் கேள்வி இது
சிறுவயதில் நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணும் பொழுது, பெரும்பாலான வீடுகளின் சமையல் சுவையாகவே இருந்துள்ளது. இன்றைக்கு நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணச் செல்கையில் அச்சுவையை அரிதாகவே காண முடிகிறது.
இன்றைய இணைய உலகில் சமையல் குறிப்புகள், கட்டுரைகள் பல்கிப் பெருகியுள்ளது, ஆயினும் சுவை வெகுவாக குறைந்துள்ளது.
உண்மையில் உணவுக்குச் சுவை சேர்ப்பது எது? ஒரே சமையற் குறிப்பை வைத்து பல பெண்கள் சமையல் செய்யும் பொழுது, சுவை ஏன் மாறுபடுகிறது.
ஒருவரின் கைப்பக்குவம் தான் சுவை சேர்கிறது என்று பலமுறை பெண்கள் பேசுகையில் கேட்டதுண்டு.
இது உண்மையா ? கைப்பக்குவம் என்பது ? அனைவரும் சுவையாகச் சமைக்க முடியாதா ?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
ஜாஹீதாபானு wrote:அம்மா நீங்க சொல்வது முற்றிலும் சரி...
ஆனா என் அனுபவம் எப்படின்னா?
நானா ஏனோ தானோனு குருட்டாம் போக்குல சில நேரம் சமைப்பேன் அன்னைக்கு தான் ரொம்ப டேஸ்ட்டா இருக்குனு என் பொண்ணு 2 தடவை சாப்பாடு வாங்கி சாப்பிடுவா....
இருக்கலாம் பானு, ஆனால் அப்படி சமைக்கும் போது உங்கள் மனதில் ஒரு பயம் பதட்டம் இருக்கும், ஆஹா நேரம் இல்லாததால் எதையோ செய்கிறோமே எப்படி இருக்குமோ என்று, அது தான் சமையலின் சுவைக்கு காரணம் அதாவது சமைக்கும் போது நமக்கு தேவையானது 'ஸ்ரத்தை' அதுவும் சும்மா இல்லை 'கர்ம ஸ்ரத்தை' அது தான் சுவையை நிர்ணயிக்கும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
என் அப்பத்தா(அப்பாவின் அம்மா) கிராமத்தில் சமைக்கும் போது இப்போது உள்ளது போல் அந்த மசாலா இந்த மசாலா என்று எதையும் பயன்படுத்துவதில்லை.குழம்பில் சேர்க்கும் மசாலாவிற்க்கென ரெண்டு மூணு வார மிளகா, கொஞ்சம் சீரகம் இத மட்டும் அம்மியில் அரைத்து சாம்பார் வைப்பார். மசாலா குறைவாக இருந்தாலும் ருசி அப்ப அவ்வளவு அருமையாக இருக்கும்.
ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் இந்த ஆயி என்னதான் மந்திரம் பண்ணுதுன்னு தெரியல கொஞ்சம் தான் மசால் சிலவு போடுது சாம்பார் அவ்வளவு ருசியாக இருக்கு என்று எங்கள் அப்பத்தாவிடம் ஆலோசனை கேட்பர்.
நான் நினைக்கிறேன் இது தான் ஒருவரின் சமையல் கைப்பக்குவம் என்று.
ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் இந்த ஆயி என்னதான் மந்திரம் பண்ணுதுன்னு தெரியல கொஞ்சம் தான் மசால் சிலவு போடுது சாம்பார் அவ்வளவு ருசியாக இருக்கு என்று எங்கள் அப்பத்தாவிடம் ஆலோசனை கேட்பர்.
நான் நினைக்கிறேன் இது தான் ஒருவரின் சமையல் கைப்பக்குவம் என்று.
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
krishnaamma wrote:
பதில் சின்னதுதான் ஆனால் அது தான் சரி என்று நான் நினைக்கிறேன், சமைப்பதை கடமையாக நினைக்காமல் அன்பாக, பாசமாக, ஆசையாக சமைக்கும்போது அதில் சுவை தானே வரும் சதாசிவம், நீங்களே உங்கள் திரி இல் இதை போட்டிருக்கிங்க பாருங்கோ
விருந்து விரும்புவது முக மலர்ச்சியுடன் கூடிய அன்பு தான்..
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்த மாகும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே - விவேக சிந்தாமணி [/b]
அது போல ஒருத்தர் சமைக்கும்போது கசந்து கொண்டு அல்லது கரித்துக்கொண்டு சமைத்தால் சாப்பிடுபவர்களுக்கு வயிறு வலிக்கும். தெரியுமா உங்களூக்கு ? அதனால் தான் அந்த காலத்தில் சமைக்கும்போது ஸ்லோகம் சொல்லிக்கொண்டு சமைக்க சொன்னார்கள். கோபிக்காமல் மனம் சாந்தமாக சமைக்கும்போது அது நல்லாவும் வரும் சாப்பிடுபவர்களுக்கும் ஜெரிக்கும்.
மூடு அவுட் என்று சொல்லிக்கொண்டு சமைக்கும்போது அது பாழ் ஆவதை பார்த்திருப்பீர்கள். இதற்கு ஒரு சின்ன கதை கூட உண்டு, வந்து சொல்கிறேன்
இதுதான் உண்மையும் கூட
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
Muthumohamed wrote:krishnaamma wrote:
பதில் சின்னதுதான் ஆனால் அது தான் சரி என்று நான் நினைக்கிறேன், சமைப்பதை கடமையாக நினைக்காமல் அன்பாக, பாசமாக, ஆசையாக சமைக்கும்போது அதில் சுவை தானே வரும் சதாசிவம், நீங்களே உங்கள் திரி இல் இதை போட்டிருக்கிங்க பாருங்கோ
விருந்து விரும்புவது முக மலர்ச்சியுடன் கூடிய அன்பு தான்..
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்த மாகும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே - விவேக சிந்தாமணி [/b]
அது போல ஒருத்தர் சமைக்கும்போது கசந்து கொண்டு அல்லது கரித்துக்கொண்டு சமைத்தால் சாப்பிடுபவர்களுக்கு வயிறு வலிக்கும். தெரியுமா உங்களூக்கு ? அதனால் தான் அந்த காலத்தில் சமைக்கும்போது ஸ்லோகம் சொல்லிக்கொண்டு சமைக்க சொன்னார்கள். கோபிக்காமல் மனம் சாந்தமாக சமைக்கும்போது அது நல்லாவும் வரும் சாப்பிடுபவர்களுக்கும் ஜெரிக்கும்.
மூடு அவுட் என்று சொல்லிக்கொண்டு சமைக்கும்போது அது பாழ் ஆவதை பார்த்திருப்பீர்கள். இதற்கு ஒரு சின்ன கதை கூட உண்டு, வந்து சொல்கிறேன்
இதுதான் உண்மையும் கூட
நன்றி முத்து வி.பொ.பா.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
krishnaamma wrote:Muthumohamed wrote:krishnaamma wrote:
பதில் சின்னதுதான் ஆனால் அது தான் சரி என்று நான் நினைக்கிறேன், சமைப்பதை கடமையாக நினைக்காமல் அன்பாக, பாசமாக, ஆசையாக சமைக்கும்போது அதில் சுவை தானே வரும் சதாசிவம், நீங்களே உங்கள் திரி இல் இதை போட்டிருக்கிங்க பாருங்கோ
விருந்து விரும்புவது முக மலர்ச்சியுடன் கூடிய அன்பு தான்..
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்த மாகும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே - விவேக சிந்தாமணி [/b]
அது போல ஒருத்தர் சமைக்கும்போது கசந்து கொண்டு அல்லது கரித்துக்கொண்டு சமைத்தால் சாப்பிடுபவர்களுக்கு வயிறு வலிக்கும். தெரியுமா உங்களூக்கு ? அதனால் தான் அந்த காலத்தில் சமைக்கும்போது ஸ்லோகம் சொல்லிக்கொண்டு சமைக்க சொன்னார்கள். கோபிக்காமல் மனம் சாந்தமாக சமைக்கும்போது அது நல்லாவும் வரும் சாப்பிடுபவர்களுக்கும் ஜெரிக்கும்.
மூடு அவுட் என்று சொல்லிக்கொண்டு சமைக்கும்போது அது பாழ் ஆவதை பார்த்திருப்பீர்கள். இதற்கு ஒரு சின்ன கதை கூட உண்டு, வந்து சொல்கிறேன்
இதுதான் உண்மையும் கூட
நன்றி முத்து வி.பொ.பா.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
ஒரு சின்ன கதை என்று சொன்னேன் இல்லையா அது இது தான்
ஒரு அண்ணா தம்பி இருந்தார்கள், அதில் ஒருநாள் அண்ணனுக்கு கல்யாணம் ஆனது, மன்னி வந்தாள். இருவருக்கும் சகோதரர்கள் இருவருக்கும் ரொம்ப சந்தோஷம், இனியாவது நல்லா சாப்பிடலாமே என்று. அந்த பெண்ணும் நல்லாதான் சமைத்தாள். கொஞ்ச நாள் போச்சு ... ஒருநாள் தம்பி வைற்று வலியால் துடித்தான், டாக்டரிடம் காட்டினார்கள், அவர் சொன்னார் இவனுக்கு ஸ்லோ பாய்ஸன் கொடுத்திருக்கா யாரோ என்று. மூவருக்கும் அதிர்ச்சி இது எப்படி சாத்தியம்? மன்னி தானே சமைக்கிறா, மூவரும் அதையே தானே சாப்பிடறோம் என்றான் அந்த தம்பி. வீட்டுக்கு வந்து தீவிரமாக அந்த பெண்ணை விசாரித்தார்கள். அப்போது அந்த பெண் சொன்னது இது தான் : " எனக்கு மைத்துனரை பிடிக்கலை, எங்கள் இருவருக்கும் நடுவில் இருக்காரே என்று, எனவே அவர் சாப்பிடும்போது, இவர் நாசமாய் போகணும் என்று வெறுப்போடு சாதம் போடுவேன் " என்றாளே பார்க்கணும்.
சமைத்தத்தை பரிமாறும்போதே இப்படிப்பட்ட பின் விளைவுகள் என்றால்............... சமைக்கும்போது மனம் வெறுத்துப்போய் கடன் எழவே என்று சமைத்தால் ருசி எப்படி வரும்? சொல்லுங்கோ? ஒரு செடிக்கு தண்ணீர் விடும்போது கூட அதைத்தீட்டிக்கொண்டே தண்ணீர்விட்டால் அது கருகிவிடும் தெரியுமா? அது போலத்தான் சமையலும், நம் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி
நிறைய சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்
ஒரு அண்ணா தம்பி இருந்தார்கள், அதில் ஒருநாள் அண்ணனுக்கு கல்யாணம் ஆனது, மன்னி வந்தாள். இருவருக்கும் சகோதரர்கள் இருவருக்கும் ரொம்ப சந்தோஷம், இனியாவது நல்லா சாப்பிடலாமே என்று. அந்த பெண்ணும் நல்லாதான் சமைத்தாள். கொஞ்ச நாள் போச்சு ... ஒருநாள் தம்பி வைற்று வலியால் துடித்தான், டாக்டரிடம் காட்டினார்கள், அவர் சொன்னார் இவனுக்கு ஸ்லோ பாய்ஸன் கொடுத்திருக்கா யாரோ என்று. மூவருக்கும் அதிர்ச்சி இது எப்படி சாத்தியம்? மன்னி தானே சமைக்கிறா, மூவரும் அதையே தானே சாப்பிடறோம் என்றான் அந்த தம்பி. வீட்டுக்கு வந்து தீவிரமாக அந்த பெண்ணை விசாரித்தார்கள். அப்போது அந்த பெண் சொன்னது இது தான் : " எனக்கு மைத்துனரை பிடிக்கலை, எங்கள் இருவருக்கும் நடுவில் இருக்காரே என்று, எனவே அவர் சாப்பிடும்போது, இவர் நாசமாய் போகணும் என்று வெறுப்போடு சாதம் போடுவேன் " என்றாளே பார்க்கணும்.
சமைத்தத்தை பரிமாறும்போதே இப்படிப்பட்ட பின் விளைவுகள் என்றால்............... சமைக்கும்போது மனம் வெறுத்துப்போய் கடன் எழவே என்று சமைத்தால் ருசி எப்படி வரும்? சொல்லுங்கோ? ஒரு செடிக்கு தண்ணீர் விடும்போது கூட அதைத்தீட்டிக்கொண்டே தண்ணீர்விட்டால் அது கருகிவிடும் தெரியுமா? அது போலத்தான் சமையலும், நம் மனதை பிரதிபலிக்கும் கண்ணாடி
நிறைய சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
அம்மா விரும்பினேன்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
நானும் தான் வி.பொ.பா
அப்போ நம்ம அம்மா-லாம் க்ரேட் ல வீட்ல எல்லாருக்கும் சமப்பாங்க எல்லாருக்கும் பரிமாறுவாங்க மன்னி மாதிரி இல்லாம
அப்போ நம்ம அம்மா-லாம் க்ரேட் ல வீட்ல எல்லாருக்கும் சமப்பாங்க எல்லாருக்கும் பரிமாறுவாங்க மன்னி மாதிரி இல்லாம
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
Muthumohamed wrote: அம்மா விரும்பினேன்
நன்றி முத்து
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
MADHUMITHA wrote:நானும் தான் வி.பொ.பா
அப்போ நம்ம அம்மா-லாம் க்ரேட் ல வீட்ல எல்லாருக்கும் சமப்பாங்க எல்லாருக்கும் பரிமாறுவாங்க மன்னி மாதிரி இல்லாம
ஆமாம் மது, அது தான் அம்மா
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» PDF என்பது என்ன?
» டி.என்.ஏ (DNA) என்பது என்ன?
» நவ பாஷாணம் என்பது என்ன?
» அன்பு என்பது என்ன?
» கர்மா என்பது என்ன?
» டி.என்.ஏ (DNA) என்பது என்ன?
» நவ பாஷாணம் என்பது என்ன?
» அன்பு என்பது என்ன?
» கர்மா என்பது என்ன?
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|