Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
+6
ராஜு சரவணன்
மதுமிதா
krishnaamma
அகல்
ஜாஹீதாபானு
சதாசிவம்
10 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
நீண்ட நாட்களாக விடைகாண முயலும் கேள்வி இது
சிறுவயதில் நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணும் பொழுது, பெரும்பாலான வீடுகளின் சமையல் சுவையாகவே இருந்துள்ளது. இன்றைக்கு நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணச் செல்கையில் அச்சுவையை அரிதாகவே காண முடிகிறது.
இன்றைய இணைய உலகில் சமையல் குறிப்புகள், கட்டுரைகள் பல்கிப் பெருகியுள்ளது, ஆயினும் சுவை வெகுவாக குறைந்துள்ளது.
உண்மையில் உணவுக்குச் சுவை சேர்ப்பது எது? ஒரே சமையற் குறிப்பை வைத்து பல பெண்கள் சமையல் செய்யும் பொழுது, சுவை ஏன் மாறுபடுகிறது.
ஒருவரின் கைப்பக்குவம் தான் சுவை சேர்கிறது என்று பலமுறை பெண்கள் பேசுகையில் கேட்டதுண்டு.
இது உண்மையா ? கைப்பக்குவம் என்பது ? அனைவரும் சுவையாகச் சமைக்க முடியாதா ?
சிறுவயதில் நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணும் பொழுது, பெரும்பாலான வீடுகளின் சமையல் சுவையாகவே இருந்துள்ளது. இன்றைக்கு நண்பர்கள் வீட்டில் உணவு உண்ணச் செல்கையில் அச்சுவையை அரிதாகவே காண முடிகிறது.
இன்றைய இணைய உலகில் சமையல் குறிப்புகள், கட்டுரைகள் பல்கிப் பெருகியுள்ளது, ஆயினும் சுவை வெகுவாக குறைந்துள்ளது.
உண்மையில் உணவுக்குச் சுவை சேர்ப்பது எது? ஒரே சமையற் குறிப்பை வைத்து பல பெண்கள் சமையல் செய்யும் பொழுது, சுவை ஏன் மாறுபடுகிறது.
ஒருவரின் கைப்பக்குவம் தான் சுவை சேர்கிறது என்று பலமுறை பெண்கள் பேசுகையில் கேட்டதுண்டு.
இது உண்மையா ? கைப்பக்குவம் என்பது ? அனைவரும் சுவையாகச் சமைக்க முடியாதா ?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
ஒரே பொருள் தான் ஆனால் அளவுகள் சேர்க்கும் விதத்தில் சுவை மாறுமில்லையா
சிலர் தக்காளி கம்மியா போட்டு மசாலா நிறைய போட்டால் சுவை மாறும்...
காய்கறிக்கு தகுந்தாற்ப் போல தேவையான பொருட்கள் சேர்த்தால் தான் சுவை வரும்...
ஒன்னு அதிகமா இருந்து ஒன்னு குறைவா இருந்தா எப்படி சுவை வரும்...
சிலர் தக்காளி கம்மியா போட்டு மசாலா நிறைய போட்டால் சுவை மாறும்...
காய்கறிக்கு தகுந்தாற்ப் போல தேவையான பொருட்கள் சேர்த்தால் தான் சுவை வரும்...
ஒன்னு அதிகமா இருந்து ஒன்னு குறைவா இருந்தா எப்படி சுவை வரும்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
இத சுருக்கமா சொல்லனும்னா நல்லா சமைக்கறது ... அடி விழுந்தாலும் விழும் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.........ஜாஹீதாபானு wrote:ஒரே பொருள் தான் ஆனால் சேர்க்கும் விதத்தில் சுவை மாறுமில்லையா
சிலர் தக்காளி கம்மியா போட்டு மசாலா நிறைய போட்டால் சுவை மாறும்...
காய்கறிக்கு தகுந்தாற்ப் போல தேவையான பொருட்கள் சேர்த்தால் தான் சுவை வரும்...
ஒன்னு அதிகமா இருந்து ஒன்னு குறைவா இருந்தா எப்படி சுவை வரும்...
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
அகல் wrote:இத சுருக்கமா சொல்லனும்னா நல்லா சமைக்கறது ... அடி விழுந்தாலும் விழும் எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.........ஜாஹீதாபானு wrote:ஒரே பொருள் தான் ஆனால் சேர்க்கும் விதத்தில் சுவை மாறுமில்லையா
சிலர் தக்காளி கம்மியா போட்டு மசாலா நிறைய போட்டால் சுவை மாறும்...
காய்கறிக்கு தகுந்தாற்ப் போல தேவையான பொருட்கள் சேர்த்தால் தான் சுவை வரும்...
ஒன்னு அதிகமா இருந்து ஒன்னு குறைவா இருந்தா எப்படி சுவை வரும்...
எல்லாம் ஒன்னு தான்... சரியான பொருட்கள் சேர்த்து சமைத்தால் தான் நல்ல்ல சமையல் இல்லன்னா நொள்ள சமையல்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
ஜாஹீதாபானு wrote:ஒரே பொருள் தான் ஆனால் அளவுகள் சேர்க்கும் விதத்தில் சுவை மாறுமில்லையா
சிலர் தக்காளி கம்மியா போட்டு மசாலா நிறைய போட்டால் சுவை மாறும்...
காய்கறிக்கு தகுந்தாற்ப் போல தேவையான பொருட்கள் சேர்த்தால் தான் சுவை வரும்...
ஒன்னு அதிகமா இருந்து ஒன்னு குறைவா இருந்தா எப்படி சுவை வரும்...
தங்கள் பதிலுக்கு நன்றி பானு,
ஆயினும் சமையல் குறிப்பில் இந்த அளவுகள் பெரும்பாலும் சொல்லப்படுகின்றது. உதாரணமாக பால் பாயாசம் என்றால் இதை இதை இந்த அளவு கலக்க வேண்டும் என்ற குறிப்புள்ளது. அதில் சொல்லப்பட்ட அளவில் கலந்தாலும் ஒருவருக்கொருவர் சுவை மாறுகிறது.
இது ஏன் என்பதே என் கேள்வி ?
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
என் அறிவுக்கு எட்டின பதில சொல்லிட்டேன்....
இனிமே ஏதாவது தோணினா சொல்றேன்...
இனிமே கிருஷ்ணாம்மா வந்து பதில் சொல்வாங்க...
இனிமே ஏதாவது தோணினா சொல்றேன்...
இனிமே கிருஷ்ணாம்மா வந்து பதில் சொல்வாங்க...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
ஜாஹீதாபானு wrote:என் அறிவுக்கு எட்டின பதில சொல்லிட்டேன்....
இனிமே ஏதாவது தோணினா சொல்றேன்...
இனிமே கிருஷ்ணாம்மா வந்து பதில் சொல்வாங்க...
நன்றி, அவரின் பதிலுக்கு காத்திருப்போம்..
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
சதாசிவம் wrote:ஜாஹீதாபானு wrote:என் அறிவுக்கு எட்டின பதில சொல்லிட்டேன்....
இனிமே ஏதாவது தோணினா சொல்றேன்...
இனிமே கிருஷ்ணாம்மா வந்து பதில் சொல்வாங்க...
நன்றி, அவரின் பதிலுக்கு காத்திருப்போம்..
நன்றி பானு, என் பதில் இதோ
பதில் சின்னதுதான் ஆனால் அது தான் சரி என்று நான் நினைக்கிறேன், சமைப்பதை கடமையாக நினைக்காமல் அன்பாக, பாசமாக, ஆசையாக சமைக்கும்போது அதில் சுவை தானே வரும் சதாசிவம், நீங்களே உங்கள் திரி இல் இதை போட்டிருக்கிங்க பாருங்கோ
விருந்து விரும்புவது முக மலர்ச்சியுடன் கூடிய அன்பு தான்..
ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்த மாகும்
முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின்
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே - விவேக சிந்தாமணி
அது போல ஒருத்தர் சமைக்கும்போது கசந்து கொண்டு அல்லது கரித்துக்கொண்டு சமைத்தால் சாப்பிடுபவர்களுக்கு வயிறு வலிக்கும். தெரியுமா உங்களூக்கு ? அதனால் தான் அந்த காலத்தில் சமைக்கும்போது ஸ்லோகம் சொல்லிக்கொண்டு சமைக்க சொன்னார்கள். கோபிக்காமல் மனம் சாந்தமாக சமைக்கும்போது அது நல்லாவும் வரும் சாப்பிடுபவர்களுக்கும் ஜெரிக்கும்.
மூடு அவுட் என்று சொல்லிக்கொண்டு சமைக்கும்போது அது பாழ் ஆவதை பார்த்திருப்பீர்கள். இதற்கு ஒரு சின்ன கதை கூட உண்டு, வந்து சொல்கிறேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
அம்மா நீங்க சொல்வது முற்றிலும் சரி...
ஆனா என் அனுபவம் எப்படின்னா?
நானா ஏனோ தானோனு குருட்டாம் போக்குல சில நேரம் சமைப்பேன் அன்னைக்கு தான் ரொம்ப டேஸ்ட்டா இருக்குனு என் பொண்ணு 2 தடவை சாப்பாடு வாங்கி சாப்பிடுவா....
ஆனா என் அனுபவம் எப்படின்னா?
நானா ஏனோ தானோனு குருட்டாம் போக்குல சில நேரம் சமைப்பேன் அன்னைக்கு தான் ரொம்ப டேஸ்ட்டா இருக்குனு என் பொண்ணு 2 தடவை சாப்பாடு வாங்கி சாப்பிடுவா....
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: சமையலில் கைப்பக்குவம் என்பது என்ன?
இதே தான் எங்க வீட்டுலயும் சொல்வாங்க.. இன்னிக்கு சமயல் நல்ல இருக்குனு சொல்வேன் பொடி இன்னிக்கு லேட் ஆயிடுச்சுனு ஏனோதானோனு வச்சேன் உனக்கு நல்ல இருக்க அப்பிடினு (நானும் உடனே அப்போ இனிமே ஏனோதானோனே வைங்க அப்பிடி சொல்லிடுவேன் )
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» PDF என்பது என்ன?
» டி.என்.ஏ (DNA) என்பது என்ன?
» நவ பாஷாணம் என்பது என்ன?
» அன்பு என்பது என்ன?
» கர்மா என்பது என்ன?
» டி.என்.ஏ (DNA) என்பது என்ன?
» நவ பாஷாணம் என்பது என்ன?
» அன்பு என்பது என்ன?
» கர்மா என்பது என்ன?
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|