புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
அரட்டை, சேட்டை, அழகுக் குறிப்புகள், ஆரோக்கியத் தகவல்கள் என 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!
அரட்டை, சேட்டை, அழகுக் குறிப்புகள், ஆரோக்கியத் தகவல்கள் என 2000 பதிவுகளைக் கடந்துள்ள இனியவள் மதுமிதாவுக்கு வாழ்த்துகள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வாழ்த்துக்கள் மது...
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
MADHUMITHA wrote:மற்றும் என்னை வாழ்த்திய புழல் சொந்தக்காரர் யினி யினி யினியவன் அண்ணா, ஈகரையின் கவிதை புயல் பூவன் அண்ணா, வடை செய்து குடுத்து சாகடிக்கும் sorry சாதிக்கும் பானு அக்கா, நம்ம பானு அக்காவை வழி மாடலாக வைத்துக்கொண்டு வடைக்கு இணையாக பாயாசம் செய்து தரும் உமா அக்கா, ஈகரையின் புதிய உறுப்பினர் உமர், முகநூலில் இருந்து சுட்டு இங்கு பதிவிட்டு விருப்பங்களை அள்ளும் (என் வழியை பின்பற்றும்)முத்து அண்ணா அனைவருக்கும் என் கோடான கோடி நன்றிகள்
எல்லா உண்மையையும் போட்டு உடைச்சுட்டீங்க மது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
என் வீடு கூட்டு குடும்பம் என் வீட்டில் எனக்கு ரொம்ப கட்டுப்பாடு என்று சொல்ல முடியாது.. எதுனாலும் நான் பண்ணினால் சரி என்று சொல்லி விடுவார்கள் ஆனால் வெப்சைட் விஷயத்தில் மட்டும் ரொம்ப கெடுபிடி நான் எங்க லாகின் பண்ணினாலும் என் வீட்டில் பார்த்து அவர்களுக்கு மனம் ஒப்பினால் மட்டும் தான் விடுவார்கள் இல்லை என்றால் அதற்கு போக கூடாது என்று சொல்லி விடுவார்கள்...
எனக்கு முகநூல் -ளில் அகௌண்ட் இல்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்... எப்போவது கூகிள்+ ல் அமர்ந்து இருப்பேன் அதற்கும் சில சமயம் எதிர்ப்பு இருக்கும்..
எங்கள் வீட்டில் முதன் முதலில் எனக்கு முழு சுதந்திரம் தந்தது என்றால் நமது ஈகரைக்கு தான்.. ரமணிசந்திரன் நாவல் டவுண்லோட் பண்ணுவதற்காக நான் கூகிள்-ல் தேடிக்கொண்டு இருந்த போது தான் நமது ஈகரையை முதன் முதலில் பார்த்தேன்.. பொதுவாக ஏதாவது தளத்தில் இருக்கும் புக் டவுண்லோட் பண்ண லாகின் பண்ண தேவை இருக்காது... ஆனால் அன்று நான் நமது ஈகரைக்குள் வரும் போது லாகின் கேட்டது .. நானும் புக் டவுண்லோட் பண்ண மட்டும் லாகின் செய்யலாம் என்று உள்ளே வந்தேன் ..
உள்ளே வந்து பார்த்த பின்பு நிறைய தகவல் கிடைத்தது எனக்கு இதை தொடர வேண்டும் என்று ஆசை வந்தது என் வீட்டில் காட்டுனா போது அவர்கள் சொல்லிய வார்த்தை "நாங்க சொல்றது எல்லாம் உன்னுடைய நல்லதுக்கு தான் இப்போலம் இந்த மாதிரி fb அது இது என்று நிறைய பிரச்சனை வருகிறது பின்னாடி இந்த பிரச்சனை வந்தாலும் நீ தான் பொறுப்பு உன்னுடைய இஷ்டம்" என்று சொன்னார்கள். இப்படி அரைகுறையாக எங்கள் வீட்டில் சொன்னால் நான் அதை விட்டு விடுவேன்.. அப்போது தான் நமது ஈகரையின் விதிமுறைகளை பார்த்தேன் உடனே என் வீட்டில் உள்ள அனைவருக்கும் படித்து காட்டினேன் . அதை கேட்டதும் எங்கள் வீட்டில் சிரித்துக் கொண்டு என்னமும் பண்ணு என்று சொல்லி விட்டார்கள்.. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அப்போது நான் என்னுடைய முதல் திரியை போட்டேன்...
பிறகு இதில் என்ன நடந்தாலும் உடனே என் வீட்டில் பகிர்ந்து கொள்வேன் .. சிவா அண்ணா பற்றி எனக்கு தெரிந்தது, யினியவன் என் பச்சடியை பற்றி வாரி விடுறது, பானு அக்கா வடை பற்றி (எங்கள் வீட்டில் வடை சுட்ட போது நான் போட்டோ எடுக்கும் போது சொன்னேன்)அனைத்தும் தெரியும்...
என்னுடைய கசின் எஃப்பி ல் இருந்து சில தகவல்கள் சொல்லி உன்னுடைய ஈகரையில் போடுரியனு கேட்பாங்க..
ஏதாவது புது நியூஸ் வந்தால் அதை என்னிடம் கூறி உன்னுடைய ஈகரையில் போடுக்கோ அல்லது ஏற்கனவே வந்துடுச்சா என்று கேட்பாங்க..
நடிகர் மதிவண்ணன் இறந்தது பற்றி முதன் முதலில் என் வீட்டில் சொல்லியது நான் தான் (ஈகரையில் படித்து விட்டு) ஆனால் நம்ம வில்லை. நியூஸ் பார்த்த பின்பு தான் நம்பினார்கள் ...
சில நல்ல தகவல்கள் , சமையல் குறிப்பு பற்றி எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டேன்..
(அதனால் ஏதோ வெட்டிய அரட்டை அடிக்காமல் பயனுள்ளதாக தெரிந்து கொள்கிறேன் என்பதால் இப்போலாம் என் அப்பா கூட என்னை ஒன்றும் சொல்வது இல்லை )
அன்று நமது ஈகரையின் 20,000 உறுப்பினர் பற்றி சொல்லியது போது பரவ இல்லை ஒரு தமிழ் தளத்திற்கு எவ்வளவு பேர் உறுப்பினராக இருப்பது ஆச்சரியம் தான் .. கலக்குங்க என்று கூறினார்கள்
இப்போலம் நான் அலுவலகத்தில் ஏதாவது தெரிந்து கொண்டு அதை போயி சொன்னால் என்ன எண்ணிக்கு உங்க ஈகரைல போட்டாங்களா அப்பிடினு தான் கேக்றாங்க
இப்போ எந்த திரியை நான் பார்த்ததும் என் அம்மாக்கு நான் போனே பண்ணினே (ஏதோணு பாய்ந்துடங்க போல) நான் விஷயத்தை சொன்னதும் மாடு இதுக்கு தானா நான் என்னமோ ஏதோணு பயந்துட்டேன், வேலையா பார்க்காம ஈகரைல ஊக்கர்ந்து இருக்கிறீய? அப்படினு திட்டு விழுந்தது..
முன்னாடிலாம் எனக்கு ஏதாவது சாஃப்ட்வேர் வேணும் என்றால் எங்கள் வீட்டில் உள்ளவர்களை தொங்குவேன் இப்போலம் அவங்க என்கிட்ட கெஞ்சுறாங்க..
அதுவும் விண்டோ8 க்கு தான் ஒரு வாரமா வீட்டுல கேட்டாங்க ராஜு அண்ணா தர லேட் ஆகிவிட்டது அதை பற்றி சொன்னால் நமக்கு பெரிய இத ஆயிடும்னு "ஏய் எனக்கு வேலை இல்லையா போ" அப்பிடினு ஸீன் போட்டேன் அப்புறம் நீ வாங்கி தந்த உண்ண KFC கூட்டிடு போறேன் சொன்னாங்க .. நானும் ராஜு அண்ணாக்கு தனி மடல் அனுப்பி வாங்கி குடுத்து கேஎஃப்சி போயிட்டு வந்துடேன்
ஈகரை-னால அக்கா-க்கு வீட்டுல இப்போ கொஞ்சம் மரியாதை தான்
இதுக்குலாம் காரணம் நம்முடைய ஈகரை பல அறிய தகவல்கள் தந்து பாதுகாப்பானதாகவும் இருப்பதனால் தான்...
நன்றி ஈகரை, சிவா அண்ணா மற்றும் அதை சிறப்பாக நடத்த உதவி புரியும் அனைவருக்கும் ஈகரை உறுப்பினர்களுக்கும்
எனக்கு முகநூல் -ளில் அகௌண்ட் இல்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்... எப்போவது கூகிள்+ ல் அமர்ந்து இருப்பேன் அதற்கும் சில சமயம் எதிர்ப்பு இருக்கும்..
எங்கள் வீட்டில் முதன் முதலில் எனக்கு முழு சுதந்திரம் தந்தது என்றால் நமது ஈகரைக்கு தான்.. ரமணிசந்திரன் நாவல் டவுண்லோட் பண்ணுவதற்காக நான் கூகிள்-ல் தேடிக்கொண்டு இருந்த போது தான் நமது ஈகரையை முதன் முதலில் பார்த்தேன்.. பொதுவாக ஏதாவது தளத்தில் இருக்கும் புக் டவுண்லோட் பண்ண லாகின் பண்ண தேவை இருக்காது... ஆனால் அன்று நான் நமது ஈகரைக்குள் வரும் போது லாகின் கேட்டது .. நானும் புக் டவுண்லோட் பண்ண மட்டும் லாகின் செய்யலாம் என்று உள்ளே வந்தேன் ..
உள்ளே வந்து பார்த்த பின்பு நிறைய தகவல் கிடைத்தது எனக்கு இதை தொடர வேண்டும் என்று ஆசை வந்தது என் வீட்டில் காட்டுனா போது அவர்கள் சொல்லிய வார்த்தை "நாங்க சொல்றது எல்லாம் உன்னுடைய நல்லதுக்கு தான் இப்போலம் இந்த மாதிரி fb அது இது என்று நிறைய பிரச்சனை வருகிறது பின்னாடி இந்த பிரச்சனை வந்தாலும் நீ தான் பொறுப்பு உன்னுடைய இஷ்டம்" என்று சொன்னார்கள். இப்படி அரைகுறையாக எங்கள் வீட்டில் சொன்னால் நான் அதை விட்டு விடுவேன்.. அப்போது தான் நமது ஈகரையின் விதிமுறைகளை பார்த்தேன் உடனே என் வீட்டில் உள்ள அனைவருக்கும் படித்து காட்டினேன் . அதை கேட்டதும் எங்கள் வீட்டில் சிரித்துக் கொண்டு என்னமும் பண்ணு என்று சொல்லி விட்டார்கள்.. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அப்போது நான் என்னுடைய முதல் திரியை போட்டேன்...
பிறகு இதில் என்ன நடந்தாலும் உடனே என் வீட்டில் பகிர்ந்து கொள்வேன் .. சிவா அண்ணா பற்றி எனக்கு தெரிந்தது, யினியவன் என் பச்சடியை பற்றி வாரி விடுறது, பானு அக்கா வடை பற்றி (எங்கள் வீட்டில் வடை சுட்ட போது நான் போட்டோ எடுக்கும் போது சொன்னேன்)அனைத்தும் தெரியும்...
என்னுடைய கசின் எஃப்பி ல் இருந்து சில தகவல்கள் சொல்லி உன்னுடைய ஈகரையில் போடுரியனு கேட்பாங்க..
ஏதாவது புது நியூஸ் வந்தால் அதை என்னிடம் கூறி உன்னுடைய ஈகரையில் போடுக்கோ அல்லது ஏற்கனவே வந்துடுச்சா என்று கேட்பாங்க..
நடிகர் மதிவண்ணன் இறந்தது பற்றி முதன் முதலில் என் வீட்டில் சொல்லியது நான் தான் (ஈகரையில் படித்து விட்டு) ஆனால் நம்ம வில்லை. நியூஸ் பார்த்த பின்பு தான் நம்பினார்கள் ...
சில நல்ல தகவல்கள் , சமையல் குறிப்பு பற்றி எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டேன்..
(அதனால் ஏதோ வெட்டிய அரட்டை அடிக்காமல் பயனுள்ளதாக தெரிந்து கொள்கிறேன் என்பதால் இப்போலாம் என் அப்பா கூட என்னை ஒன்றும் சொல்வது இல்லை )
அன்று நமது ஈகரையின் 20,000 உறுப்பினர் பற்றி சொல்லியது போது பரவ இல்லை ஒரு தமிழ் தளத்திற்கு எவ்வளவு பேர் உறுப்பினராக இருப்பது ஆச்சரியம் தான் .. கலக்குங்க என்று கூறினார்கள்
இப்போலம் நான் அலுவலகத்தில் ஏதாவது தெரிந்து கொண்டு அதை போயி சொன்னால் என்ன எண்ணிக்கு உங்க ஈகரைல போட்டாங்களா அப்பிடினு தான் கேக்றாங்க
இப்போ எந்த திரியை நான் பார்த்ததும் என் அம்மாக்கு நான் போனே பண்ணினே (ஏதோணு பாய்ந்துடங்க போல) நான் விஷயத்தை சொன்னதும் மாடு இதுக்கு தானா நான் என்னமோ ஏதோணு பயந்துட்டேன், வேலையா பார்க்காம ஈகரைல ஊக்கர்ந்து இருக்கிறீய? அப்படினு திட்டு விழுந்தது..
முன்னாடிலாம் எனக்கு ஏதாவது சாஃப்ட்வேர் வேணும் என்றால் எங்கள் வீட்டில் உள்ளவர்களை தொங்குவேன் இப்போலம் அவங்க என்கிட்ட கெஞ்சுறாங்க..
அதுவும் விண்டோ8 க்கு தான் ஒரு வாரமா வீட்டுல கேட்டாங்க ராஜு அண்ணா தர லேட் ஆகிவிட்டது அதை பற்றி சொன்னால் நமக்கு பெரிய இத ஆயிடும்னு "ஏய் எனக்கு வேலை இல்லையா போ" அப்பிடினு ஸீன் போட்டேன் அப்புறம் நீ வாங்கி தந்த உண்ண KFC கூட்டிடு போறேன் சொன்னாங்க .. நானும் ராஜு அண்ணாக்கு தனி மடல் அனுப்பி வாங்கி குடுத்து கேஎஃப்சி போயிட்டு வந்துடேன்
ஈகரை-னால அக்கா-க்கு வீட்டுல இப்போ கொஞ்சம் மரியாதை தான்
இதுக்குலாம் காரணம் நம்முடைய ஈகரை பல அறிய தகவல்கள் தந்து பாதுகாப்பானதாகவும் இருப்பதனால் தான்...
நன்றி ஈகரை, சிவா அண்ணா மற்றும் அதை சிறப்பாக நடத்த உதவி புரியும் அனைவருக்கும் ஈகரை உறுப்பினர்களுக்கும்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
சூப்பர் மது...
எங்க அம்மா வீட்லயும் நான் இதே தான் சொல்வேன்....
அதற்கு என்னை கிண்டல் கூட செய்வார்கள்....எப்போ பார்த்தாலும் ஈகரை, ஈகரை தானா...
உங்க ஆஃபிஸ்ல ஈகரை போய் அரட்டை அடிக்கிறது தான் சம்பளம் தராங்களானு கூட கேட்டிருக்காங்க....
அதுக்க்கு நான் நம்பிக்கை, தரம், நாணயம் அதுக்கு இன்னோரு பெயர் ஈகரைனு சொல்வேன்
எங்க அம்மா வீட்லயும் நான் இதே தான் சொல்வேன்....
அதற்கு என்னை கிண்டல் கூட செய்வார்கள்....எப்போ பார்த்தாலும் ஈகரை, ஈகரை தானா...
உங்க ஆஃபிஸ்ல ஈகரை போய் அரட்டை அடிக்கிறது தான் சம்பளம் தராங்களானு கூட கேட்டிருக்காங்க....
அதுக்க்கு நான் நம்பிக்கை, தரம், நாணயம் அதுக்கு இன்னோரு பெயர் ஈகரைனு சொல்வேன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
MADHUMITHA wrote:ஜாஹீதாபானு wrote:MADHUMITHA wrote:இப்போ என் ஃப்ரெண்ட் கிட்ட 2000 தான் தந்திட்டேன் நு இந்த திரியை காட்டினேன்
ட்ரீட் கேக்ராங்க
அப்ப்டியே எங்களுக்கும் ட்ரீட்..
என்ன வாங்க ஓடுற சொல்லிட்டு ஓடு... எனகு பிடிக்காததை வாங்கிடாத....
MADHUMITHA wrote:என் வீடு கூட்டு குடும்பம் என் வீட்டில் எனக்கு ரொம்ப கட்டுப்பாடு என்று சொல்ல முடியாது.. எதுனாலும் நான் பண்ணினால் சரி என்று சொல்லி விடுவார்கள் ஆனால் வெப்சைட் விஷயத்தில் மட்டும் ரொம்ப கெடுபிடி நான் எங்க லாகின் பண்ணினாலும் என் வீட்டில் பார்த்து அவர்களுக்கு மனம் ஒப்பினால் மட்டும் தான் விடுவார்கள் இல்லை என்றால் அதற்கு போக கூடாது என்று சொல்லி விடுவார்கள்...
எனக்கு முகநூல் -ளில் அகௌண்ட் இல்லை என்றால் பார்த்து கொள்ளுங்களேன்... எப்போவது கூகிள்+ ல் அமர்ந்து இருப்பேன் அதற்கும் சில சமயம் எதிர்ப்பு இருக்கும்..
எங்கள் வீட்டில் முதன் முதலில் எனக்கு முழு சுதந்திரம் தந்தது என்றால் நமது ஈகரைக்கு தான்.. ரமணிசந்திரன் நாவல் டவுண்லோட் பண்ணுவதற்காக நான் கூகிள்-ல் தேடிக்கொண்டு இருந்த போது தான் நமது ஈகரையை முதன் முதலில் பார்த்தேன்.. பொதுவாக ஏதாவது தளத்தில் இருக்கும் புக் டவுண்லோட் பண்ண லாகின் பண்ண தேவை இருக்காது... ஆனால் அன்று நான் நமது ஈகரைக்குள் வரும் போது லாகின் கேட்டது .. நானும் புக் டவுண்லோட் பண்ண மட்டும் லாகின் செய்யலாம் என்று உள்ளே வந்தேன் ..
உள்ளே வந்து பார்த்த பின்பு நிறைய தகவல் கிடைத்தது எனக்கு இதை தொடர வேண்டும் என்று ஆசை வந்தது என் வீட்டில் காட்டுனா போது அவர்கள் சொல்லிய வார்த்தை "நாங்க சொல்றது எல்லாம் உன்னுடைய நல்லதுக்கு தான் இப்போலம் இந்த மாதிரி fb அது இது என்று நிறைய பிரச்சனை வருகிறது பின்னாடி இந்த பிரச்சனை வந்தாலும் நீ தான் பொறுப்பு உன்னுடைய இஷ்டம்" என்று சொன்னார்கள். இப்படி அரைகுறையாக எங்கள் வீட்டில் சொன்னால் நான் அதை விட்டு விடுவேன்.. அப்போது தான் நமது ஈகரையின் விதிமுறைகளை பார்த்தேன் உடனே என் வீட்டில் உள்ள அனைவருக்கும் படித்து காட்டினேன் . அதை கேட்டதும் எங்கள் வீட்டில் சிரித்துக் கொண்டு என்னமும் பண்ணு என்று சொல்லி விட்டார்கள்.. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது அப்போது நான் என்னுடைய முதல் திரியை போட்டேன்...
பிறகு இதில் என்ன நடந்தாலும் உடனே என் வீட்டில் பகிர்ந்து கொள்வேன் .. சிவா அண்ணா பற்றி எனக்கு தெரிந்தது, யினியவன் என் பச்சடியை பற்றி வாரி விடுறது, பானு அக்கா வடை பற்றி (எங்கள் வீட்டில் வடை சுட்ட போது நான் போட்டோ எடுக்கும் போது சொன்னேன்)அனைத்தும் தெரியும்...
என்னுடைய கசின் எஃப்பி ல் இருந்து சில தகவல்கள் சொல்லி உன்னுடைய ஈகரையில் போடுரியனு கேட்பாங்க..
ஏதாவது புது நியூஸ் வந்தால் அதை என்னிடம் கூறி உன்னுடைய ஈகரையில் போடுக்கோ அல்லது ஏற்கனவே வந்துடுச்சா என்று கேட்பாங்க..
நடிகர் மதிவண்ணன் இறந்தது பற்றி முதன் முதலில் என் வீட்டில் சொல்லியது நான் தான் (ஈகரையில் படித்து விட்டு) ஆனால் நம்ம வில்லை. நியூஸ் பார்த்த பின்பு தான் நம்பினார்கள் ...
சில நல்ல தகவல்கள் , சமையல் குறிப்பு பற்றி எல்லாம் சொல்ல ஆரம்பித்து விட்டேன்..
(அதனால் ஏதோ வெட்டிய அரட்டை அடிக்காமல் பயனுள்ளதாக தெரிந்து கொள்கிறேன் என்பதால் இப்போலாம் என் அப்பா கூட என்னை ஒன்றும் சொல்வது இல்லை )
அன்று நமது ஈகரையின் 20,000 உறுப்பினர் பற்றி சொல்லியது போது பரவ இல்லை ஒரு தமிழ் தளத்திற்கு எவ்வளவு பேர் உறுப்பினராக இருப்பது ஆச்சரியம் தான் .. கலக்குங்க என்று கூறினார்கள்
இப்போலம் நான் அலுவலகத்தில் ஏதாவது தெரிந்து கொண்டு அதை போயி சொன்னால் என்ன எண்ணிக்கு உங்க ஈகரைல போட்டாங்களா அப்பிடினு தான் கேக்றாங்க
இப்போ எந்த திரியை நான் பார்த்ததும் என் அம்மாக்கு நான் போனே பண்ணினே (ஏதோணு பாய்ந்துடங்க போல) நான் விஷயத்தை சொன்னதும் மாடு இதுக்கு தானா நான் என்னமோ ஏதோணு பயந்துட்டேன், வேலையா பார்க்காம ஈகரைல ஊக்கர்ந்து இருக்கிறீய? அப்படினு திட்டு விழுந்தது..
முன்னாடிலாம் எனக்கு ஏதாவது சாஃப்ட்வேர் வேணும் என்றால் எங்கள் வீட்டில் உள்ளவர்களை தொங்குவேன் இப்போலம் அவங்க என்கிட்ட கெஞ்சுறாங்க..
அதுவும் விண்டோ8 க்கு தான் ஒரு வாரமா வீட்டுல கேட்டாங்க ராஜு அண்ணா தர லேட் ஆகிவிட்டது அதை பற்றி சொன்னால் நமக்கு பெரிய இத ஆயிடும்னு "ஏய் எனக்கு வேலை இல்லையா போ" அப்பிடினு ஸீன் போட்டேன் அப்புறம் நீ வாங்கி தந்த உண்ண KFC கூட்டிடு போறேன் சொன்னாங்க .. நானும் ராஜு அண்ணாக்கு தனி மடல் அனுப்பி வாங்கி குடுத்து கேஎஃப்சி போயிட்டு வந்துடேன்
ஈகரை-னால அக்கா-க்கு வீட்டுல இப்போ கொஞ்சம் மரியாதை தான்
இதுக்குலாம் காரணம் நம்முடைய ஈகரை பல அறிய தகவல்கள் தந்து பாதுகாப்பானதாகவும் இருப்பதனால் தான்...
நன்றி ஈகரை, சிவா அண்ணா மற்றும் அதை சிறப்பாக நடத்த உதவி புரியும் அனைவருக்கும் ஈகரை உறுப்பினர்களுக்கும்
ஈகரை பற்றி மது மனம் திறந்து பேசியுள்ளார். பாராட்டுக்கள் மது.
எந்த இணையத்தளத்தையும் பார்வையிட அனுமதிக்காத உங்கள் வீட்டில் ஈகரையில் இணைய அனுமதி அளித்ததற்காக உங்கள் குடும்பத்தினருக்கு என் வாழ்த்துக்களைக் கூறுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|