புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
by ayyasamy ram Today at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்'
Page 1 of 1 •
ஒருவன் வாழும் நாட்டில் அரசியல், அலுவல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் பிரஞ்சு மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.
அல்லது
அவன் வாழும் நாட்டில் அரசியல், அலுவல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் இத்தாலி மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.
அல்லது
அவன் வாழும் நாட்டில் அரசியல், அலுவல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் ஜெர்மனி மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.
அல்லது
அவன் வாழும் நாட்டில் அரசியல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், அலுவல், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் ஜப்பான் மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.
தாய்நாடு இல்லை என்றால் மாறாக அவர்கள் அந்த நாட்டில் பிழப்பு தேடி போனவர்களா இருக்க வேண்டும் அல்லது அடிமையாக குடியேற்றபட்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது
ஆட்சி மாற்றத்தால் குடியேறிவர்களாக இருக்க வேண்டும்.
இந்தியா -- இந்தி
----------------------
இந்திய அரசியல் மொழியாக, அலுவல் மொழியாக, நாடாளுமன்ற மொழியாக, வழக்காடு மன்ற மொழியாக, இராணுவ
மொழியாக கோலச்சுவது இந்தி மொழி அனைத்திலும் இந்திய மொழியே கோலச்சுகிறது. இந்தி தெரியவில்லை என்றால் தேச விரோதிகாக சித்தரிக்கபடுகிறார்கள்.
இந்திய தேர்வுகளில் தமிழில் நடத்த அனுமதியில்லை
இந்திய நாடாளுமன்றத்தில் தமிழுக்கு அனுமதியில்லை
இந்திய தூதரகத்தில் தமிழுக்கு அனுமதியில்லை
இந்திய தேசிய வங்கிகளில் தமிழுக்கு அனுமதியில்லை
தமிழகத்தில் இருக்கும் இந்திய விமான நிலையம், தொடர்வண்டி நிலையம், இந்திய வருமான வரி அலுவலகம், இந்திய தேசிய வங்கி
என அதைத்து இந்திய துறையிலும் தமிழ் தெரியாத அரசு பணியாட்களை அமர்த்தி தமிழர்களிடையே குழப்பங்களை விழைவிக்கிறார்கள்.
****இந்தி தெரிந்தால்தான் காரியம் நடக்கும் என்ற நிலைக்கு தமிழ் மக்களை தள்ளுகிறார்கள்.****
தமிழர்கள் தமிழில் படித்தால் எதுக்கும் இலாய்க்கு இல்லை, உதவாது என்ற மன நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.
தமிழில் படித்தால் வாழ்கையே சூனியமாகிவிடும் என்று மக்கள் எண்ணுவது எந்த அடிப்படையில்?
இந்திய அரசு தமிழ் மொழியை புறம் தள்ளி இந்தியில் மட்டுமே வேலை வாய்ப்பை உருவாக்கி அதை மட்டுமே வளர்க்க முயற்சி செய்து வருகிறது.
திரிந்து தோன்றிய மற்ற மொழி இனத்தவர்களுக்கு வேண்டுமானால் இந்தியை ஏற்றுகொள்வது ஏற்புடையதாக இருக்கலாம்.
ஆனால் காலத்தால் முன்தோன்றிய தமிழ் மொழிக்கு, தமிழர்களுக்கு இது ஏற்புடையதல்ல.
இந்தியா -- ஒரு துணைகண்டம்
----------------------------------------
இந்தியா என்பது ஆசியாபோல ஒரு துணைகண்டம்
இது ஒரு நாடல்ல என்பதை தமிழக மக்கள் நாம் உணர வேண்டும்
இந்தியா என்பது வெள்ளைகாரன் அவன் வசதிக்காக உருவாக்கியது
இந்தியாவெங்கும் ஆங்கிலத்தை திணித்து ஆங்கிலத்தை முதன்மையாக மொழியாக மாற்றினான்.
ஆங்கிலமொழியை கட்டயாமாக்கபட்டது, ஆங்கிலத்தில் படித்தாலே வேலை என்ற நிலைக்கு தள்ளினார்கள்.
பின்பு ஆட்சி அவர்களிடம் இருந்து கைமாறி வடநாட்டவர்களின் கையில் வந்தது, அவர்கள் அவர்களின் மொழியான இந்தியை திணித்தார்கள் கட்டயாமாக்கினார்கள், அதை எதிர்த்த நூற்றுகணக்கான தமிழர்களை கொன்று குவித்தார்கள், ஆயிரக்கணக்கான தமிழர்கள் காயமுற்றார்கள் மேலும் பல வன்முறை அரங்கேறியது.
பலகாலம் வெவ்வெறு ஆட்சியர்களால் ஆளபட்டதால் தமிழர்கள் தனக்கான நாடு வேண்டும் என்ற எண்ணத்தை ஏனோ மறந்தார்கள்.
இன்று தமிழ் இனம் நாடற்று இருப்பதால் நாம் பல உரிமையை இழந்தோம் நாதியற்று இருக்கிறோம். இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்.
facebook
கருத்தாக்கம் : பாண்டி துரை
என அனைத்திலும் பிரஞ்சு மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.
அல்லது
அவன் வாழும் நாட்டில் அரசியல், அலுவல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் இத்தாலி மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.
அல்லது
அவன் வாழும் நாட்டில் அரசியல், அலுவல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் ஜெர்மனி மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.
அல்லது
அவன் வாழும் நாட்டில் அரசியல், தேசிய கீதம், சட்டம், இராணுவம், அலுவல், வழக்காடு மன்றம்
என அனைத்திலும் ஜப்பான் மொழியே கோலோச்சுகிறது
என்றால் அந்த நாடு அவன் தாய்நாடு அல்ல என்று பொருள்படும்.
தாய்நாடு இல்லை என்றால் மாறாக அவர்கள் அந்த நாட்டில் பிழப்பு தேடி போனவர்களா இருக்க வேண்டும் அல்லது அடிமையாக குடியேற்றபட்டவர்களாக இருக்க வேண்டும் அல்லது
ஆட்சி மாற்றத்தால் குடியேறிவர்களாக இருக்க வேண்டும்.
இந்தியா -- இந்தி
----------------------
இந்திய அரசியல் மொழியாக, அலுவல் மொழியாக, நாடாளுமன்ற மொழியாக, வழக்காடு மன்ற மொழியாக, இராணுவ
மொழியாக கோலச்சுவது இந்தி மொழி அனைத்திலும் இந்திய மொழியே கோலச்சுகிறது. இந்தி தெரியவில்லை என்றால் தேச விரோதிகாக சித்தரிக்கபடுகிறார்கள்.
இந்திய தேர்வுகளில் தமிழில் நடத்த அனுமதியில்லை
இந்திய நாடாளுமன்றத்தில் தமிழுக்கு அனுமதியில்லை
இந்திய தூதரகத்தில் தமிழுக்கு அனுமதியில்லை
இந்திய தேசிய வங்கிகளில் தமிழுக்கு அனுமதியில்லை
தமிழகத்தில் இருக்கும் இந்திய விமான நிலையம், தொடர்வண்டி நிலையம், இந்திய வருமான வரி அலுவலகம், இந்திய தேசிய வங்கி
என அதைத்து இந்திய துறையிலும் தமிழ் தெரியாத அரசு பணியாட்களை அமர்த்தி தமிழர்களிடையே குழப்பங்களை விழைவிக்கிறார்கள்.
****இந்தி தெரிந்தால்தான் காரியம் நடக்கும் என்ற நிலைக்கு தமிழ் மக்களை தள்ளுகிறார்கள்.****
தமிழர்கள் தமிழில் படித்தால் எதுக்கும் இலாய்க்கு இல்லை, உதவாது என்ற மன நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.
தமிழில் படித்தால் வாழ்கையே சூனியமாகிவிடும் என்று மக்கள் எண்ணுவது எந்த அடிப்படையில்?
இந்திய அரசு தமிழ் மொழியை புறம் தள்ளி இந்தியில் மட்டுமே வேலை வாய்ப்பை உருவாக்கி அதை மட்டுமே வளர்க்க முயற்சி செய்து வருகிறது.
திரிந்து தோன்றிய மற்ற மொழி இனத்தவர்களுக்கு வேண்டுமானால் இந்தியை ஏற்றுகொள்வது ஏற்புடையதாக இருக்கலாம்.
ஆனால் காலத்தால் முன்தோன்றிய தமிழ் மொழிக்கு, தமிழர்களுக்கு இது ஏற்புடையதல்ல.
இந்தியா -- ஒரு துணைகண்டம்
----------------------------------------
இந்தியா என்பது ஆசியாபோல ஒரு துணைகண்டம்
இது ஒரு நாடல்ல என்பதை தமிழக மக்கள் நாம் உணர வேண்டும்
இந்தியா என்பது வெள்ளைகாரன் அவன் வசதிக்காக உருவாக்கியது
இந்தியாவெங்கும் ஆங்கிலத்தை திணித்து ஆங்கிலத்தை முதன்மையாக மொழியாக மாற்றினான்.
ஆங்கிலமொழியை கட்டயாமாக்கபட்டது, ஆங்கிலத்தில் படித்தாலே வேலை என்ற நிலைக்கு தள்ளினார்கள்.
பின்பு ஆட்சி அவர்களிடம் இருந்து கைமாறி வடநாட்டவர்களின் கையில் வந்தது, அவர்கள் அவர்களின் மொழியான இந்தியை திணித்தார்கள் கட்டயாமாக்கினார்கள், அதை எதிர்த்த நூற்றுகணக்கான தமிழர்களை கொன்று குவித்தார்கள், ஆயிரக்கணக்கான தமிழர்கள் காயமுற்றார்கள் மேலும் பல வன்முறை அரங்கேறியது.
பலகாலம் வெவ்வெறு ஆட்சியர்களால் ஆளபட்டதால் தமிழர்கள் தனக்கான நாடு வேண்டும் என்ற எண்ணத்தை ஏனோ மறந்தார்கள்.
இன்று தமிழ் இனம் நாடற்று இருப்பதால் நாம் பல உரிமையை இழந்தோம் நாதியற்று இருக்கிறோம். இந்தியா தமிழரின் அடையாளம் அல்ல அவமானம்.
கருத்தாக்கம் : பாண்டி துரை
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
சரியான மன குமுறல் நண்பரே
ஒன்றுக்கும் உதவாத குப்பை மொழி இன்று இந்தியாவின் அலுவல் மொழி. தென்னிந்திய மொழிகளின் தாயான தமிழ் இன்று தமிழர்களாலேயே தூக்கி எறியபடுகிறது.
நாம் சரியில்லை.. நம்ம மொழியை நாம் மதிதால் தானே மற்றவர் கொஞ்சமாவது மதிப்பர்.
நாமே நாம் மொழியை காலில் போட்டு மிதித்து கொண்டு அடுத்தவரை குறை சொல்வது எந்தவகையில்யும் நியாயபடுத்த முடியாது.
நாம் வீட்டில் நாம் சரியாக இருந்தால் ரோட்டில் போகும் நாய் எப்படி நாம் வீட்டில் நுழையும்.
ஒன்றுக்கும் உதவாத குப்பை மொழி இன்று இந்தியாவின் அலுவல் மொழி. தென்னிந்திய மொழிகளின் தாயான தமிழ் இன்று தமிழர்களாலேயே தூக்கி எறியபடுகிறது.
நாம் சரியில்லை.. நம்ம மொழியை நாம் மதிதால் தானே மற்றவர் கொஞ்சமாவது மதிப்பர்.
நாமே நாம் மொழியை காலில் போட்டு மிதித்து கொண்டு அடுத்தவரை குறை சொல்வது எந்தவகையில்யும் நியாயபடுத்த முடியாது.
நாம் வீட்டில் நாம் சரியாக இருந்தால் ரோட்டில் போகும் நாய் எப்படி நாம் வீட்டில் நுழையும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
இன்று நுனி நாக்கில் ஆங்கிலம் பேச தெரிந்தால் மட்டுமே
வேலை இந்த கால கட்டத்தில் உருவாக்கி வைத்துள்ளார்கள்.
இன்னும் வரும் காலம் எப்படி போகுமோ/
வேலை இந்த கால கட்டத்தில் உருவாக்கி வைத்துள்ளார்கள்.
இன்னும் வரும் காலம் எப்படி போகுமோ/
- GuestGuest
அருமை பகிர்வு மணிகண்டன்
அருமை பின்னோட்டம் ரா ச ...
அருமை பின்னோட்டம் ரா ச ...
இதில் வேதனைப்படவேண்டிய விடயம் என்னவென்றால் தமிழர் என்கிற போர்வையில் திரியும் சிலர் முகநூலில் தமிழ் தமிழர் என்று பேசுபவர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்கள். பிரிவினைவாதிகள் என்கிற பட்டம் வேறு கொடுக்கிறார்கள். ஹிந்தி கற்றுக்கொள்ளுவது ஒவ்வொரு இந்தியனின் கடமை என கிறுக்கர்கள் போலப் பிதற்றுகிறார்கள்.
எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவர்கள் மரமண்டையில் ஏறுவதில்லை. மாறாக அடி முட்டாள்தனமான வாதங்களைக் கூச்சமே இல்லாமல் எடுத்து வைக்கிறார்கள். இவர்களைப் போன்ற புல்லுருவிகள் இருக்கும்வரை தமிழனைத்தான் இந்தியாவின் அவமானமாகப் பார்ப்பார்கள்.
எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவர்கள் மரமண்டையில் ஏறுவதில்லை. மாறாக அடி முட்டாள்தனமான வாதங்களைக் கூச்சமே இல்லாமல் எடுத்து வைக்கிறார்கள். இவர்களைப் போன்ற புல்லுருவிகள் இருக்கும்வரை தமிழனைத்தான் இந்தியாவின் அவமானமாகப் பார்ப்பார்கள்.
பார்த்திபன் wrote:இதில் வேதனைப்படவேண்டிய விடயம் என்னவென்றால் தமிழர் என்கிற போர்வையில் திரியும் சிலர் முகநூலில் தமிழ் தமிழர் என்று பேசுபவர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்கள். பிரிவினைவாதிகள் என்கிற பட்டம் வேறு கொடுக்கிறார்கள். ஹிந்தி கற்றுக்கொள்ளுவது ஒவ்வொரு இந்தியனின் கடமை என கிறுக்கர்கள் போலப் பிதற்றுகிறார்கள்.
எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அவர்கள் மரமண்டையில் ஏறுவதில்லை. மாறாக அடி முட்டாள்தனமான வாதங்களைக் கூச்சமே இல்லாமல் எடுத்து வைக்கிறார்கள். இவர்களைப் போன்ற புல்லுருவிகள் இருக்கும்வரை தமிழனைத்தான் இந்தியாவின் அவமானமாகப் பார்ப்பார்கள்.
பார்த்திபன் கூறுவது 100% உண்மை.இந்த புல்லுருவிகள் எப்போது உணருவர்களோ ...
மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்
http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
- Sponsored content
Similar topics
» இந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல..
» எண்ண அலைகள்....தொடர்பதிவு !
» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
» உளவுத்துறை தோல்வி அல்ல: இந்தியா-பாக். பேச்சு வார்த்தையை சீர்குலைக்கவே குண்டு வெடிப்பு; ப.சிதம்பரம் தகவல்
» எண்ண அலைகள்....தொடர்பதிவு !
» கீர்த்தி சுரேஷின் மிஸ் இந்தியா, பட்டம் அல்ல…!! பிராண்ட்….!!
» இது என்னுடைய இந்தியா அல்ல: கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை
» உளவுத்துறை தோல்வி அல்ல: இந்தியா-பாக். பேச்சு வார்த்தையை சீர்குலைக்கவே குண்டு வெடிப்பு; ப.சிதம்பரம் தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|