Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி
4 posters
Page 1 of 1
வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி
தேர்தல் வழக்கில், முன்னாள் அமைச்சர் அழகிரியிடம், ஒன்றரை மணி நேரம், குறுக்கு விசாரணை நடந்தது. அழகிரியின் பதில், கோர்ட் ஹாலில் இருந்த, வழக்கறிஞர்களை சிரிப்புக்கு உள்ளாக்கியது. மதுரை, லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், அழகிரி போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மத்திய அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். இவரை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில், மோகன் போட்டியிட்டார். அழகிரியின் தேர்தலை எதிர்த்து, ஐகோர்ட்டில், மோகன் மனுத் தாக்கல் செய்தார். மனு நிலுவையில் இருக்கும் போது, மோகன் மரணமடைந்தார்.
மனுத்தாக்கல்
இதையடுத்து, மோகனுக்குப் பதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர், லாசர் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை, ஐகோர்ட் ஏற்றுக் கொண்டது. வழக்கை, நீதிபதி தனபாலன் விசாரிக்கிறார். இவ்வழக்கில், அழகிரி சாட்சியமளித்தார். அதைத்தொடர்ந்து, அவரிடம், லாசர் வழக்கறிஞர் கிருஷ்ணன், நேற்று குறுக்கு விசாரணை செய்தார்.
வழக்கறிஞர் கிருஷ்ணனின் கேள்விக்கு, அழகிரி அளித்த பதில்: இந்த வழக்கை தொடுத்தவர், லாசர் என்பது தெரியும். அவர், எம்.எல்.ஏ., என்பதும் தெரியும். அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரியாது. எனக்காக, தலைமை தேர்தல், "ஏஜன்ட்' ஆக நியமிக்கப்பட்டவருக்கு, பணி என்ன என கேட்கிறீர்கள். என்னை வெற்றி பெறச் செய்வது தான், அவரது பணி (அப்போது, கோர்ட்டில் இருந்த வழக்கறிஞர்கள் சிரித்தனர்).
கையை குவித்து, வாக்காளர்களிடம் வாக்கு கேட்க வேண்டும் என, "ஏஜன்ட்' கூறுவார். அவர் கூறியபடி, நானும் ஓட்டு கேட்பேன். (கையை குவித்து, அழகிரி காட்டினார். அப்போதும், கோர்ட்டில் சிரிப்பலை எழுந்தது) தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு, அவர் பணிகளை செய்தார்.
இடமாற்றம்
எல்லா பத்திரிகைகளையும் படிக்க மாட்டேன். முரசொலி உள்ளிட்ட, சில பத்திரிகைகளை படிப்பேன். மதுரை போலீஸ் கமிஷனரை, இடமாற்றம் செய்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருப்பது பற்றி, எனக்கு தெரியாது. தேர்தல் விதிமுறைகளின்படி, அவர்கள் செய்திருக்கலாம். அதற்கு, நான் என்ன செய்ய முடியும்?
இவ்வாறு, அழகிரி கூறினார். ஒன்றரை மணி நேரம், குறுக்கு விசாரணை நடந்தது. "இன்னும், இரண்டு மணி நேரம், குறுக்கு விசாரணை நடத்த வேண்டும்' என, வழக்கறிஞர் கிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக, இன்றும், நாளையும் செல்ல வேண்டும் என்றார். இதையடுத்து, அடுத்த கட்ட குறுக்கு விசாரணையை, ஜூலை, 1ம் தேதிக்கு, நீதிபதி தனபாலன் தள்ளிவைத்தார். அழகிரி தரப்பில், மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபால் ஆஜரானார். மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் உடன் இருந்தார்.
தினமலர்
மனுத்தாக்கல்
இதையடுத்து, மோகனுக்குப் பதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர், லாசர் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை, ஐகோர்ட் ஏற்றுக் கொண்டது. வழக்கை, நீதிபதி தனபாலன் விசாரிக்கிறார். இவ்வழக்கில், அழகிரி சாட்சியமளித்தார். அதைத்தொடர்ந்து, அவரிடம், லாசர் வழக்கறிஞர் கிருஷ்ணன், நேற்று குறுக்கு விசாரணை செய்தார்.
வழக்கறிஞர் கிருஷ்ணனின் கேள்விக்கு, அழகிரி அளித்த பதில்: இந்த வழக்கை தொடுத்தவர், லாசர் என்பது தெரியும். அவர், எம்.எல்.ஏ., என்பதும் தெரியும். அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரியாது. எனக்காக, தலைமை தேர்தல், "ஏஜன்ட்' ஆக நியமிக்கப்பட்டவருக்கு, பணி என்ன என கேட்கிறீர்கள். என்னை வெற்றி பெறச் செய்வது தான், அவரது பணி (அப்போது, கோர்ட்டில் இருந்த வழக்கறிஞர்கள் சிரித்தனர்).
கையை குவித்து, வாக்காளர்களிடம் வாக்கு கேட்க வேண்டும் என, "ஏஜன்ட்' கூறுவார். அவர் கூறியபடி, நானும் ஓட்டு கேட்பேன். (கையை குவித்து, அழகிரி காட்டினார். அப்போதும், கோர்ட்டில் சிரிப்பலை எழுந்தது) தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு, அவர் பணிகளை செய்தார்.
இடமாற்றம்
எல்லா பத்திரிகைகளையும் படிக்க மாட்டேன். முரசொலி உள்ளிட்ட, சில பத்திரிகைகளை படிப்பேன். மதுரை போலீஸ் கமிஷனரை, இடமாற்றம் செய்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருப்பது பற்றி, எனக்கு தெரியாது. தேர்தல் விதிமுறைகளின்படி, அவர்கள் செய்திருக்கலாம். அதற்கு, நான் என்ன செய்ய முடியும்?
இவ்வாறு, அழகிரி கூறினார். ஒன்றரை மணி நேரம், குறுக்கு விசாரணை நடந்தது. "இன்னும், இரண்டு மணி நேரம், குறுக்கு விசாரணை நடத்த வேண்டும்' என, வழக்கறிஞர் கிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக, இன்றும், நாளையும் செல்ல வேண்டும் என்றார். இதையடுத்து, அடுத்த கட்ட குறுக்கு விசாரணையை, ஜூலை, 1ம் தேதிக்கு, நீதிபதி தனபாலன் தள்ளிவைத்தார். அழகிரி தரப்பில், மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபால் ஆஜரானார். மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் உடன் இருந்தார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி
நானும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி
ஹா ஹா ஹா ... தொப்பி ....தொப்பி ....தொப்பி ....
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: வழக்கறிஞர்களை குலுங்க வைத்த அழகிரி
எப்படிப்பட்டவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது பாருங்கள்!
Similar topics
» கும்பகோணத்தையே குலுங்க வைத்த நயன்தரா!
» வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒரு காமெடி காட்சி பின் வருமாறு:-
» குலுங்க குலுங்க சிரிக்க
» 'கொடுத்து வைத்த குதிரை...' நெளிய வைத்த வைரமுத்து
» வயிறு குலுங்க சிரிக்க
» வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஒரு காமெடி காட்சி பின் வருமாறு:-
» குலுங்க குலுங்க சிரிக்க
» 'கொடுத்து வைத்த குதிரை...' நெளிய வைத்த வைரமுத்து
» வயிறு குலுங்க சிரிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|