புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
44 Posts - 42%
heezulia
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
33 Posts - 32%
mohamed nizamudeen
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
3 Posts - 3%
prajai
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
2 Posts - 2%
Barushree
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
169 Posts - 41%
ayyasamy ram
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
8 Posts - 2%
prajai
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_m10சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில்


   
   

Page 1 of 2 1, 2  Next

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Jun 25, 2013 8:12 pm

http://mmimages.maalaimalar.com/Articles/2013/Jun/d0e06dd9-7e58-4184-ae25-efd780a74fa7_S_secvpf.கிஃப்
சவூதியில் மன்னர் ஆட்சிக்கு விடையளித்து தேர்தலின் மூலமாக மக்களாட்சியை கொண்டு வரவேண்டும் என போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு சவுதி நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை அளித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தனது நண்பர்கள் இருவரை கைது செய்த சவூதி அரசு அவர்கள் மீது தேச துரோக குற்றத்தை சுமத்தி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதை எதிர்த்து அப்துல் கரீம் அல்-காதர் என்பவர் சவூதியில் மனித உரிமை அமைப்பை தொடங்கினார்.

இந்த அமைப்பை தடை செய்யப்பட்ட அமைப்பாக அரசு அறிவித்தது.

எனினும், தடையை மீறி சவூதியில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல், தேவையற்ற சிறை தண்டனை, தண்டனை காலத்தை கடந்த பின்னரும் விடுதலை செய்ய மறுப்பது, சிறை சித்திரவதை ஆகியவற்றை இவர் தனது இணையதளத்தின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டினார்.

இவரது முயற்சியின் விளைவாக சவூதியில் ஆங்காங்கே பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இதனையடுத்து, தேச துரோக குற்றத்தின் கீழ் இவரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

நேற்று அளிக்கப்பட்ட தீர்ப்பில் 8 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டது. தனது தவறுக்கு வருந்தி திருந்தினால் 5 ஆண்டு தண்டனை குறைப்புக்கும் பரிந்துரைத்த நீதிமன்றம் அப்துல் கரீம் அல்-காதர் 10 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லவும் தடை விதித்தது.
மாலைமலர்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Tue Jun 25, 2013 8:18 pm

ஆட்சியாளர் ஒருவர் கூட செய்த தவறுக்கு தண்டனை பெற்றதில்லை சௌதியில். எல்லாம் பிழைக்க போன மக்களை அடித்து துன்புறுதுவதே இவர்களுக்கு வேலை. மேலும் ஒரு அமெரிக்கா நபரையோ அல்லது இங்கிலாந்து நபரையோ தூக்கில் போட முடியுமா இவர்களால். பாவப்பட்ட மக்களை அடித்து துன்புறுத்தி அவர்கள் நாட்டுக்கு போக விடாமல் கொடுமை படுத்தி சட்டத்தை காப்பதாக ஏமாற்றி கொண்டுள்ள நாடுகளில் சௌதி முதன்மை நாடு. அங்கு உள்ள அரபி கஷ்டமான வேலை எதுவும் பாக்க மாட்டான். நோகாம நோன்பு எடுக்கும் மனிதன் ஒன்று உண்டென்றால் அது அரபி தான்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Jun 25, 2013 8:21 pm

தர்மா wrote:. நோகாம நோன்பு எடுக்கும் மனிதன் ஒன்று உண்டென்றால் அது அரபி தான்
அருமையிருக்குஅருமையிருக்குஅருமையிருக்குஅருமையிருக்கு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jun 25, 2013 10:26 pm

தர்மா wrote:ஆட்சியாளர் ஒருவர் கூட செய்த தவறுக்கு தண்டனை பெற்றதில்லை சௌதியில். எல்லாம் பிழைக்க போன மக்களை அடித்து துன்புறுதுவதே இவர்களுக்கு வேலை. மேலும் ஒரு அமெரிக்கா நபரையோ அல்லது இங்கிலாந்து நபரையோ தூக்கில் போட முடியுமா இவர்களால். பாவப்பட்ட மக்களை அடித்து துன்புறுத்தி அவர்கள் நாட்டுக்கு போக விடாமல் கொடுமை படுத்தி சட்டத்தை காப்பதாக ஏமாற்றி கொண்டுள்ள நாடுகளில் சௌதி முதன்மை நாடு. அங்கு உள்ள அரபி கஷ்டமான வேலை எதுவும் பாக்க மாட்டான். நோகாம நோன்பு எடுக்கும் மனிதன் ஒன்று உண்டென்றால் அது அரபி தான்

உங்க கருத்தில் சிலவற்றை ஓகே!!!! ஆனால் பலதில் முரண்பாடு உள்ளது
அங்கு அனைவருக்கும் சட்டம் ஒன்று தான்
பாவப்பட்ட மக்களை அடித்து துன்புறுத்தி அவர்கள் நாட்டுக்கு போக விடாமல் கொடுமை படுத்தி சட்டத்தை காப்பதாக ஏமாற்றி கொண்டுள்ள நாடுகளில் சௌதி முதன்மை நாடு.
இவங்க அங்கு போய் இங்கு செய்வது போல் தவறு செய்தால் இங்கு போல் லேசான நடவடிக்கை கிடையாது அங்கு அது தான் அவங்க தண்டனை அனுபவிக்க காரனம்

அங்கு உள்ள அரபி கஷ்டமான வேலை எதுவும் பாக்க மாட்டான். நோகாம நோன்பு எடுக்கும் மனிதன் ஒன்று உண்டென்றால் அது அரபி தான்


சரி தான் அனைவரும் அல்ல சிலர் மட்டும்

இங்கு உள்ளவர்கள் எதற்கு அங்கு வேலைக்கு செல்கிறார்கள் இங்கே வேலை பார்க்க வேண்டியது தானே இவங்க அங்கு போவதுநாள் தான் அவனுக அப்படி நடக்க காரணம் ஆகிறது




சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Mசவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Uசவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Tசவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Hசவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Uசவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Mசவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Oசவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Hசவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Aசவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Mசவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் Eசவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Jun 26, 2013 7:23 am

காலம் காலமாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திர்க்கு புலம் பெயர்வது என்பது நியதி உதாரணமாக தமிழரான நீங்கள் பாலக்காட்டிலும் நான் நாக்பூரிலும் இருக்கிறோம். அதர்க்காக கேரளக்காரனும் மகாராஷ்ட்ராக்காரனும் நம்மை துன்புறுத்தினால் பொத்திக்கொண்டு போக வேண்டும் என்கிறீர்களா. நாம் ஒன்றும் அவனிடதில் சும்மா வேலை பார்க்கவில்லை பிழிந்து எடுத்து விடுவான். அதுபோல சௌடியில் நீங்கள் சொல்வது போல அனைவருக்கும் ஒரே சட்டமல்ல. அங்கே வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களை எவ்வளவு கொடுமை படுத்துவார்கள் என்று போனவர்களுக்கு தான் தெரியும் இது வரை ஒரு சௌதி கூட தண்டிக்க படவில்லை. அரபிக்கு தைரியம் இருந்தால் அமெர்க்கா காரணை தொட சொல்லுங்கள். நான் கேட்பது எல்லாம் என்ன ஏன் உன் சட்டம் அங்கே பலிக்கவில்லை. அரபி இந்தியா இலங்கை பங்களாதேஷ் பாகிஸ்தான் முஸ்லிம்களை தன்னுடைய அடிமையாகதான் பார்க்கிறான். இப்போது கூட ஒரு இலங்கையை சேர்ந்த முஸ்லிம் சிறுமியை தூக்கிலிட்டார்கள். பிரச்சனை முஸ்லிம் அல்ல அரபி அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் மாசற்ற அரபிகள் அடிக்கும் கூத்தை எல்லாம் யுட்யூப் பாருங்கள் தெரியும். அது போக இந்தியா வந்து சிறுமிகளை காம பசிக்கு இரையாக்கிவிட்டு பின்னர் டிவோர்ஸ் செய்துவிட்டு ஓடி விடுவார்கள். இவர்கள் சட்டத்தை பற்றி பேசுகிறார்கள்.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Jun 26, 2013 10:20 am

தர்மா wrote:காலம் காலமாக மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திர்க்கு புலம் பெயர்வது என்பது நியதி உதாரணமாக தமிழரான நீங்கள் பாலக்காட்டிலும் நான் நாக்பூரிலும் இருக்கிறோம். அதர்க்காக கேரளக்காரனும் மகாராஷ்ட்ராக்காரனும் நம்மை துன்புறுத்தினால் பொத்திக்கொண்டு போக வேண்டும் என்கிறீர்களா. நாம் ஒன்றும் அவனிடதில் சும்மா வேலை பார்க்கவில்லை பிழிந்து எடுத்து விடுவான். அதுபோல சௌடியில் நீங்கள் சொல்வது போல அனைவருக்கும் ஒரே சட்டமல்ல. அங்கே வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களை எவ்வளவு கொடுமை படுத்துவார்கள் என்று போனவர்களுக்கு தான் தெரியும் இது வரை ஒரு சௌதி கூட தண்டிக்க படவில்லை. அரபிக்கு தைரியம் இருந்தால் அமெர்க்கா காரணை தொட சொல்லுங்கள். நான் கேட்பது எல்லாம் என்ன ஏன் உன் சட்டம் அங்கே பலிக்கவில்லை. அரபி இந்தியா இலங்கை பங்களாதேஷ் பாகிஸ்தான் முஸ்லிம்களை தன்னுடைய அடிமையாகதான் பார்க்கிறான். இப்போது கூட ஒரு இலங்கையை சேர்ந்த முஸ்லிம் சிறுமியை தூக்கிலிட்டார்கள். பிரச்சனை முஸ்லிம் அல்ல அரபி அதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் மாசற்ற அரபிகள் அடிக்கும் கூத்தை எல்லாம் யுட்யூப் பாருங்கள் தெரியும். அது போக இந்தியா வந்து சிறுமிகளை காம பசிக்கு இரையாக்கிவிட்டு பின்னர் டிவோர்ஸ் செய்துவிட்டு ஓடி விடுவார்கள். இவர்கள் சட்டத்தை பற்றி பேசுகிறார்கள்.


சரியாகச் சொன்னீர்கள்,,,,

அடிமை எஜமானனுக்கு விசவாசியாக இருக்க வேண்டும் என்றே அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் அடிமைகளை எப்படி நடத்தினாலும் அதில் தவறில்லை என்றே அவர்கள் வாதிப்பர். மூர்கத்தனமான முட்டாள்கள் நாட்டில் மனித உரிமைகளுக்கு இடமே இல்லை. வேலைக்கு என்ன, சவுதி , மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஏர்போர்ட்டிலும் இந்தியர்களை சரிவர மதிப்பதில்லை, ஏதோ ஆடு மாடு மாதிரி தான் பார்ப்பார்கள். நம்ம ஜனங்களும் அது அவர்கள் நாட்டு சட்டம், நடைமுறை இதில் தவறென்ன இருக்கிறது என்று வக்காலத்து வாங்குவார்கள். ஒரு மனிதனை மனிதனாக நடத்தக் கூட அவர்களுக்குத் தெரியாது. இது ஏன் அவர்கள் பெற்ற குழந்தைகள் இந்தியாவில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்களை நம்பி தான் வளர்கிறது. குழந்தையை எப்படி தூக்குவது என்று கூட பல அரபிகளுக்குத் தெரிவதில்லை. எல்லாம் வேலையாட்கள் தான்.

இலங்கை பெண் தூக்கிலுடும் செய்தியை கூட இங்கே வெளியிடக்கூடாது என்று சொன்ன கூட்டம் இங்குள்ளது. இன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில்லாவது ஜெகிக்க வேண்டும் என்று விரும்பும் முட்டாள்கள் இந்நாட்டில் உள்ளனர். அவர்களைப் போன்றோர் இருக்கும் வரை 90 வயது அரபிக்கு 12-16 வயது இந்திய பெண்ணை திருமணம் செய்யும் அவலம் நடைபெறும். அதுவும் சரி என்று ஒரு கட்டுரையையும் வெளியாகும்.

என்ன சொல்லியும் யோசிக்க தெரியாத சிலரை மாற்றுவது கடினம்.



சதாசிவம்
சவுதி மன்னர் ஆட்சிக்கு எதிராக போராடிய மனித உரிமை ஆர்வலருக்கு 8 ஆண்டு ஜெயில் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jun 26, 2013 11:34 am

என்னது சவுதியில் மன்னார் ஆட்சிக்கு எதிரா ஒருத்தர் போராடினாரா ?!@#$%
இதுவே அவருக்கு கிடைத்த பெரும் வெற்றி தான்

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Jun 26, 2013 1:13 pm

ராஜா wrote:என்னது சவுதியில் மன்னார் ஆட்சிக்கு எதிரா ஒருத்தர் போராடினாரா ?!@#$%
இதுவே அவருக்கு கிடைத்த பெரும் வெற்றி தான்
புன்னகை புன்னகை



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Wed Jun 26, 2013 4:13 pm

[quote=
இங்கு உள்ளவர்கள் எதற்கு அங்கு வேலைக்கு செல்கிறார்கள் இங்கே வேலை பார்க்க வேண்டியது தானே இவங்க அங்கு போவதுநாள் தான் அவனுக அப்படி நடக்க காரணம் ஆகிறது [/quote]
ஊத்திக்கிச்சுஊத்திக்கிச்சு[/quote]

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Jun 26, 2013 6:54 pm

சதாசிவம் wrote:
இலங்கை பெண் தூக்கிலுடும் செய்தியை கூட இங்கே வெளியிடக்கூடாது என்று சொன்ன கூட்டம் இங்குள்ளது. இன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட்டில்லாவது ஜெகிக்க வேண்டும் என்று விரும்பும் முட்டாள்கள் இந்நாட்டில் உள்ளனர். அவர்களைப் போன்றோர் இருக்கும் வரை 90 வயது அரபிக்கு 12-16 வயது இந்திய பெண்ணை திருமணம் செய்யும்  அவலம் நடைபெறும். அதுவும் சரி என்று ஒரு கட்டுரையையும் வெளியாகும்.

என்ன சொல்லியும் யோசிக்க தெரியாத  சிலரை மாற்றுவது கடினம்.

மிக சரியாக சொன்னீர்கள் சதா. இதை விட கொடுமை என்னவென்றால் பாகிஸ்தான் வெற்றி பெறும்போது வெடி வெடிப்பார்கள். அது தான் எனக்கு இன்னும் புரியவில்லை. நாம் இந்தியர் என்ற உணர்வு வேண்டும்



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக