புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
62 Posts - 39%
heezulia
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
55 Posts - 35%
mohamed nizamudeen
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
10 Posts - 6%
prajai
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
T.N.Balasubramanian
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
6 Posts - 4%
Raji@123
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
mruthun
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
191 Posts - 41%
ayyasamy ram
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
177 Posts - 38%
mohamed nizamudeen
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
prajai
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
Guna.D
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
7 Posts - 2%
mruthun
சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_lcapசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_voting_barசீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்...


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jun 25, 2013 12:50 pm

First topic message reminder :

சீனா நாட்டு சமையல் கலைஞர்கள் முட்டைகளை சிறுநீரில் வேகவைக்கிறார்களாம்...

கடந்த 1000 ஆண்டுகளாக இந்த முறையை பின்பற்றுகிறார்களாம்.

லு மிங் என்ற சமையல் கலைஞர் இதை பற்றி கூறும்போது,சிறுநீரை நாங்கள் பள்ளிகளில் இருந்து எடுத்து வருவோம்.பள்ளியில் மாணவர்கள் சிறு நீரை பக்கெட்களில் கழிப்பார்கள்,குறிப்பாக 10 வயதுக்குள் இருக்கும் பிள்ளைகளின் சிறுநீர்களை மட்டுமே இதற்கு பயன்படுத்துவோம் என்றார். ஒவ்வொரு நாளும் புதிதாக கழித்த சிறுநீர்களை மட்டுமே பயன்படுத்துவோம்.

சிறுநீரில் முட்டைகளை வேக வைத்தால் சுவையாகவும், ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் நம்மை மாற்றுமாம்.

லு மிங் சிறு நீரில் வேகவைத்த முட்டைகளை ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளாராம்...

சீனாவில் முட்டைகளை சிறுநீரில் வேக வைக்கிறார்கள்... - Page 2 970551_390342331074135_714787817_n

நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 25, 2013 6:18 pm

ஜாஹீதாபானு wrote:சேய்... கருமம்பயம்அய்யோ, நான் இல்லைஅய்யோ, நான் இல்லை

பதிவு போட்ட உங்களுக்கே இப்படின பதிவு படித்த எங்களுக்கு புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Tue Jun 25, 2013 8:31 pm

தன் சிறுநீரைத் தானே பருகும் விலங்குகள் மனிதன் போல் நிறைய நோய் நொடிக்கு ஆளாவதில்லை. அப்படியெனில், சிறுநீரைப் பருகுவதற்கும், ஆரோக்கியத்திற்கும் தொடர்புள்ளதா? உடல்நிலை சரியில்லாதபோதோ, காயடிப்பட்டபோதோ எருது தன் சிறுநீரை அடிக்கடி பருகுகிறது. சில தினங்களில் அவை உடல் மெலிய ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க, அதன் கழுத்தில் ஒரு உலோக அல்லது மரக்கட்டை வளையத்தை பொருத்துகின்றனர். இது அது தன் சிறுநீரை பருக முடியாமல் தடுக்கும். இன்றைக்கும் கிராமங்களில் இதைக் காணலாம். ஏன் அது தன் சிறுநீரை பருகுகிறது என்ற கேள்வி எழுகிறது. வலி, காயடிக்கப்பட்டதாலான அதிர்ச்சி அல்லது மற்ற உபாதைகளிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவுமே இதைச் செய்கிறது. எனவே சிறுநீர் நோயநோடிகளைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கவேண்டும்.
சற்று சிந்திப்போம். சிறுநீரை கழிவு என்பது சரிதானா? எந்த உயிரினமும் தன் கழிவைத் தானே உண்பதில்லை. விலங்குகள் தங்கள் சிறுநீரை பருகுகின்றன. எனவே அவை கழிவாக இருக்க முடியாது.

அறிவியலார் சிறுநீரை பகுத்து ஆராய்ந்து அதிலுள்ள நுண் பொருட்கள் பற்றிய விளக்கங்களைத் தந்துள்ளனர். அதன்படி சிறுநீரில் மனிதனுக்குத் தேவையான பத்தொன்பது தாதுஉப்புக்கள் உள்ளன. மனித ரத்தத்தின் ஒரு பகுதி தாய்ப்பாலாக மாறுகின்றதோ, அதுபோல் ரத்தத்தின் ஒரு பகுதியே சிறுநீர். பால் எவ்வாறு நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட உணவோ, அதுபோல் சிறுநீரும்.
பிறக்குமுன்னரே சிறுநீர் சிகிச்சை!

தாயின் கருவறையில் – பனிக்குடத்தில் – தாயின் வயிற்றில் வளரும் சிசு தன் சிறுநீரைக் கழிக்கிறது. அதில் ஒரு பகுதியைப் பருகுகிறது. இச்சுலர்ச்சி சிசு வளர உதவுகிறது. இதை நவீன மருத்துவம் ஏற்றுக்கொள்கிறது. எனவே பிறக்குமுன்னரே நாம் சிறுநீர் சிகிச்சையை மேற்கொள்கிறோம் என்பது தெளிவு.
சிறுநீரில் நோய் உண்டாக்கும் கிருமிகள் உள்ளதால், அது நோய்நொடிகளைத் தோற்றுவிக்கும் என்று நிறையப்பேர் கருதுகின்றனர். இது தவறான கருத்து என்பதை சுய சிறு நீர் சிகிச்சை எனும் ஆங்கில நூலில் கூறப்பட்டுள்ள விளக்கம் தெளிவாக்குகிறது
. “தொண்ணூறு சதவிகிதத்தினரின் சிறுநீரில் எந்த விதக் கிருமியும் இருப்பதில்லை என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு.
மருத்துவர்களும் இதை ஏற்றுக் கொள்கின்றனர்.

மீதியுள்ள பத்து சதவிகிதத்தினரின் சிறுநீரில் நுண்ணுயிர்கள் இருக்கிறது. அத்தகைய சிறுநீரைப் பருகினாலும் கெடுதல் நேராது. சொல்லப்போனால், நமது சுற்றுச்சூழலில், நாம் சுவாசிக்கும் காற்றில், நாம் உண்ணும் உணவில், நாம் பருகும் நீரில் நிறைய நுண்ணுயிர்கள் உள்ளன. நமது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பாற்றலால் இவற்றால் எந்தக் கெடுதலும் நேர்வதில்லை.
பரமரகசியம்,,,,

avatar
Guest
Guest

PostGuest Tue Jun 25, 2013 8:53 pm

Drug war என்றொரு சீனா படம் பார்த்தேன் ,அதில் போட் எனப்படும் போதை பொருளை வயிற்றில் வைது கடத்து வார்கள்.. அதை வெளியே எடுக்க போலீஸ் ஒரு டப்பா குடுப்பார்கள் அதில் அவர்கள் கக்கா போயி குடுப்பார்கள் .. அதை கழுவி எடுத்து ... 

படத்தை பார்த்து விடாதீர்கள் ... சீனர்கள் எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் ...என்ன கொடுமை சார் இது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jun 25, 2013 8:59 pm

புரட்சி wrote:Drug war என்றொரு சீனா படம் பார்த்தேன் ,அதில் போட் எனப்படும் போதை பொருளை வயிற்றில் வைது கடத்து வார்கள்.. அதை வெளியே எடுக்க போலீஸ் ஒரு டப்பா குடுப்பார்கள் அதில் அவர்கள் கக்கா போயி குடுப்பார்கள் .. அதை கழுவி எடுத்து ... 

படத்தை பார்த்து விடாதீர்கள் ... சீனர்கள் எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் ...என்ன கொடுமை சார் இது

இதை தான் நம்ம அயன் படத்திலே காட்டினார்களே ...புன்னகைபுன்னகைபுன்னகை

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 25, 2013 9:10 pm

முட்டையை உப்பு தண்ணீரில் வேக வைத்தால் சுவையாக இருக்கும் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்..புன்னகைஆனால் சீனர்கள் இந்த முறையை பின்பற்றுகிறார்களா அருமை அருமை...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 25, 2013 9:35 pm

என்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இதுஎன்ன கொடுமை சார் இது



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jun 26, 2013 12:08 pm

சர்வரோக நிவாரணி என்ற புத்தகத்தை தொகுத்த சுவாமி பூமானந்தா அவர்கள், காட்டுபூனையின் மலமே வாசனைமிக்க புனுகு ஆவது போல், நம் சிறுநீரே நம் நோய்க்கு அருமருந்தாகிறது என்று தன் புத்தகத்தில் வலியுருத்திருக்கிறார். தினமும் 3 வேளை நாம் வெளியிடும் சிறுநீரை அருந்துவதால் ஆரோக்கியமாக வாழலாம் என்று கூறுகிறார்.
ருத்ரயாமளடாமர தந்திரம் என்றபுத்தகதில் ‘சிவாம்பு கல்பம்’ என்ற அத்தியாயத்தில் சிவபெருமான் உமாதேவிக்கு சிவாம்பு என்னும் சிறுநீரின் மகிமையை உபதேசித்துள்ளார், ஆரோக்கியமான உடலிலிருந்து வரும் சிறுநீரில் உடலுக்குத் தேவையான போஷாக்குத் தாதுக்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சியிலிருந்து தெரியவந்திருக்கிறது. ஆரோக்கியமானவனுடைய சிறுநீரரில் பத்தொன்பதி போஷாக்குத் தாதுக்கள் அடங்கிருப்பதாக கண்டுபிடுத்திருக்கிறார்ககள். மனித உடலுக்கு மிகவும் போஷாக்குத் தரக்கூடிய, நன்மை தரக்கூடிய யூரியா அதிக அள்வில் அதாவது 3400 மில்லி கிராம் சிறுநீரில் 1459 மில்லி கிராம் யூரியா இருப்பதாக கணடுபிடித்திருக்கிறார்கள்.சிறுநீரை எதில் வேண்டுமானாலும் பிடித்து அருந்தலாம், மண்பாத்திரம் அல்லது தமிரப் பாத்திரத்தில் அருந்துவது மிகவும் நன்று. முத்ல், கடைசி தாரைகளை விட்டுவிட்டு நடு தாரையைப் பிடித்துப் பருக வேண்டும் என்பது உத்தமமான விதியாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜைன மதத்தின் ஆச்சாரியரான பத்ரபாகு தன் மதத்தை ஏற்றுக்கொள்பவருக்கு, சிறுநீரை உபயோகப்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்திருக்கிறார். ஜைனர்கள் உபவாச காலங்களில் சிறுநீரை உபயோகிப்பது இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. சிறுநீரை உபயோகிப்பதால் நல்ல தேகாரோக்கியமுள்ள வராகவும், வியாதி இல்லாதவர்களாகவும் மட்டும் அல்லாமல், இந்திரியங்களைக் கட்டுப்படுத்தவும், மனதை ஒரு நிலயில் நிறுத்தவும் உதவுகிறது. யோக சாதனையில் எந்தவிதமான தடையும் இருக்காது என்றும் அவர் நூலில் எழுதியுள்ளார்.
உடலில் உள் பாகம், வெளிபாகத்தில் எல்லாவித வியாதிகளுக்கும் காலையில் தொடர்ந்து 9 தினங்களுக்கு சிறுநீர் குடித்தால் குஷ்டரோகங்களையும் போக்கி, உடலை ஆரோக்கியமடையச் செய்கிறது, சிறுநீரை லேசாக சூடு செய்து காதைக் கழுவினால் காதுவலி, இரைச்சல், செவிட்டுத் தன்மை நீங்கும் என்றும், கண்களைக் சிறுநீரினால் கழுவினால் கண்வலி, கண்சிவத்தல், கண்வீககம் முதலியன அகன்று விடும் என்றும், ஜலதோஷம், பீனிசம் ஆகிய நோய்களும் சிறுநீர் அருந்துவதால் குணமடையும் என்று குறிப்பிட்டுள்ளார். சிறுநீரை உடலில் தேய்த்தால் அனைத்து விதமான தோல் வியாதிகள் குணமடையும் என்றும், சிறுநீர் கொண்டு க்ழுவுவதால், மூலவியாதி,வலி,எரிச்சல், நமைச்சல் குணமடையும் என்றும், சிறுநீரினால் உடலை மாலீஷ் செய்தால் தோல் சுத்தமாகவும், வழவழப்பாகவும் ஆகிவிடுகிற்து. சிறுநீரின் உபயோகம் ஆடம்பரப் பொருள்களில் செய்யத் தொடங்கிருக்கிறாகள். இங்கிலாந்தில் ரசாயன நிபுணர்கள் சிறுநீரின் உப்பிலிருந்து சிறந்த குளிக்கும் சோப்புகள், விலையுயர்ந்த கிரீம் மற்றும் லோஷன் தயாரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்
சிவாம்பு என்ற சிறுநீர் சிகிச்சையின் போது நொயாளி வேறு எந்தவிதமான மருந்தையும் பயன்படுத்தககூடாது. பீடி, சிகரெட், புகையிலை, மதுபானம், மாமிசம், மீன், முட்டை ஆகியவற்றை நீக்குதல் வேண்டும். சைவ உணவே சிறந்தது. பழம், பால், கீரை, காய்கறி வகைகள், அரிசி, கோதுமை, ராகி போன்ற சாத்வீக உணவே உட்கொள்ள வேணடும்.சிறுநீருடன் சுத்தமான தண்ணீரை மட்டும் குடித்து அன்ன ஆகாரமின்றி அவருடைய உடல் நிலைக்குத் தக்கபடி 3 அல்லது 5 நாட்கள்வரை உபவாசமிருக்கவேண்டும். நோயாளியின் இரத்த ஓட்டத்தில் அழுத்தம் குறைந்திருந்தால்(Low Blood Pressure) இருதயம் பலவீனமாக இருந்தாலும் உபவாசம் இருக்ககூடாது என்றும், சிறுநீர் குடித்து, மாலீஷ் செய்து லேசான சைவ உணவை உட்கொள்ளவேண்டும். இருதய நோய் இல்லதவர்கள், உபவாசத்தின் போது நாள் முழுவதும் எந்த ஆகாரமும் இன்றி, தான் கழிக்கும் சிறுநீரை மட்டும் அருந்த வேண்டும். மிகவும் முக்கியமான மந்திரம் என்னவென்றால், சிறுநீர் சிகிச்சை ஆரம்பிக்கும் முன் மனதைரியத்துடனும், மனத் துய்மையுடனும், பொறுமையுடனும் இந்தப்பிரயோகத்தை ஆரம்பிக்கவேண்டும். என்னுடைய சிறுநீர் என் நோய்களைப் போக்கி என்னை வள்ர்க்கக் கூடியது என்ற நினைவும், பக்தி சிரத்தையும், நம்பிக்கையும் இதனால் எந்த தீங்கும் இல்லை என்றும், நன்மையே என்ற எண்ணம் உண்டாக வேண்டும்
இதிலிருந்து நாம் அறிந்துகொள்வதென்னவென்றால் சிறுநீர் குடிப்பது புதிய கண்டுபிடிப்பு அல்ல, பலயுகங்களாக ஞானிகளாலும், சித்தர்களாலும் கையாளபட்டு வந்திருக்கிறது. சிறுநீர் குடிப்பதால் நோய்களைக் குணப்படுத்தி தேக ஆரோக்கித்தைப் பெறுவதுடன் அதை நிலையாக பாதுகாத்துக்கொள்ளமுடியும்.

- முரளிதரன்
நன்றி: moonramkonam.com

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக