புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
284 Posts - 45%
heezulia
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
19 Posts - 3%
prajai
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடியிலும் கிடைக்காத மன திருப்தி!


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 22, 2013 7:37 am

கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Pzwo
மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையோரங்களில் சுற்றி திரிபவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும், வெங்கடேஷ்: நான், சென்னை திரு வான்மியூரைச் சேர்ந்தவன். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கி றேன். கூரியர் டெலிவரி, மருத்துவமனையில் வார்டு பாய், கம்பி கட்டுவது என, நான் பார்க்காத வேலையே இல்லை. இருந்தாலும், கிடைக்கிற ஓய்வு நேரங்களில், நூலகத்திற்கு செல்லும் பழக்கம் இருந்தது.

புத்தர், நபிகள் நாயகம், வள்ளலார் போன்றோரின், புத்தகங்களை படித்த போது, அன்பு ஒன்றை மட்டுமே அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இக்கருத்துக்கள், என் மனதில் அப்படியே ஆழமாக பதிந்தன. 1995ல், திருவான்மியூர் பகுதியில், அரை நிர்வாணமாக, ஒரு வட மாநில பெண் சுற்றி திரிந்தார். மற்றவர்கள் வேடிக்கை பார்க்க, நான் முன்வந்து அவரை காப்பகத்தில் சேர்த்து வீடு திரும்பிய போது, எனக்கு ஏற்பட்ட மனதிருப்தி, கோடி ரூபாய் கிடைத்தாலும் வராது. அடுத்த உயிர்கள் மீது அன்பு செலுத்திய போது, உருவான அற்புதமான அனுபவத்தை அன்று தான், உணர்ந்தேன். இந்த அனுபவத்திற்கு பின், குழந்தைகள், பெண்கள், முதியோர் என, சாலையோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த, 1,000த்திற்கும் மேற்பட்டவர்களை, அரசு மற்றும் தனியார் காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறேன். அவர்களுக்கு தெரிந்த மொழியிலேயே பக்குவமாக பேசி, குளிப்பாட்டி, தலை முடியை வாரிவிட்டு, ஆடைகளை அணிவித்து, சாப்பிட வைத்த பின்னரே அங்கு சேர்ப்பேன்.

சேர்த்த பின்னும், அவர்கள் எப்படி இருக்கின்றனர் என, தொடர்ந்து பார்த்து வருகிறேன். மற்றவர்களுடன் இணைந்து, ஒரு தொண்டு நிறுவனமாகவோ, தனியார் அமைப்பாகவோ இல்லாமல், தனியொரு மனிதனாகவே கடந்த, 18 ஆண்டுகளாக, இச்சேவையை செய்து வருகிறேன். இச்சேவையை செய்யும் போது, ஒரு சில நேரங்களில், வீடு திரும்ப ரொம்ப நேரம் ஆகும்; இருந்தாலும், என் மனைவி சலித்துக் கொள்ளாமல், என்னை ஊக்கப்படுத்துவாள்.
தொடர்புக்கு: 93801 85561

நன்றி ஹாரம்.காம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 22, 2013 2:45 pm

தனி ஒருவரின் தன்னலம் பாரா நல்ல எண்ணம் - வாழ்த்துகள்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 3:15 pm

யினியவன் wrote:தனி ஒருவரின் தன்னலம் பாரா நல்ல எண்ணம் - வாழ்த்துகள்

வெங்கடேஷ்:afro::afro::afro::afro::afro::afro:உங்களின் இந்த சேவை மென் மேலும் தொடரட்டும்




கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Mகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Uகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Tகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Hகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Uகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Mகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Oகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Hகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Aகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Mகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Eகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
gobik69
gobik69
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 07/09/2012

Postgobik69 Tue Jun 25, 2013 12:01 am

வாழ்த்துக்கள் நண்பரே ! என்னுடைய நண்பர்கள் சிலர் தங்களுடைய முதல் மாத ஊதியத்தில் ஒரு பகுதியை காப்பகத்தில் வாழும் முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக கொடுப்பதாக கூறி என்னிடம் எனக்கு தெரிந்த காப்பாக முகவரி கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளனர் .தங்களுக்கு ஏதேனும் அத்தகைய உதவி பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணினாலோ அல்லது தங்களுக்கு தெரிந்த காப்பக முகவரி தெரிந்தாலோ கொடுத்து உதவுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்,

நன்றி !

இப்படிக்கு,
சு.கோபாலகிருஷ்ணன்
+91-96771 88106

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 25, 2013 11:12 am

gobik69 wrote:வாழ்த்துக்கள் நண்பரே  ! என்னுடைய நண்பர்கள் சிலர் தங்களுடைய முதல் மாத ஊதியத்தில் ஒரு பகுதியை காப்பகத்தில் வாழும் முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக கொடுப்பதாக கூறி என்னிடம் எனக்கு தெரிந்த காப்பாக முகவரி கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளனர் .தங்களுக்கு ஏதேனும் அத்தகைய உதவி பயனுள்ளதாக  இருக்கும் என்று எண்ணினாலோ அல்லது தங்களுக்கு தெரிந்த காப்பக முகவரி தெரிந்தாலோ கொடுத்து உதவுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்,

                                                  நன்றி !

இப்படிக்கு,
சு.கோபாலகிருஷ்ணன்
+91-96771 88106

உங்கள் எண்ணத்திற்கு எனது வாழ்த்துகள்.  நான் ஒரு மாததிற்க்கு முன் சென்னை அமிஞ்சகரை என்‌எஸ்‌கே நகரில் உள்ள உதவும் கரங்கள் என்ற தொண்டு நிறுவனதிற்கு ஒரு சிறு நிதி கொடுதேன். அதனுடைய இணையதளம் இதோ

http://www.udavumkarangal.org/index.php?com=40

உதவுவது என்றால் இந்த நிறுவனதிற்க்கு உதவலாம் நண்பரே புன்னகை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 25, 2013 1:30 pm

ராஜு சரவணன் wrote: இச்சேவையை செய்யும் போது, ஒரு சில நேரங்களில், வீடு திரும்ப ரொம்ப நேரம் ஆகும்; இருந்தாலும், என் மனைவி சலித்துக் கொள்ளாமல், என்னை ஊக்கப்படுத்துவாள்.

இதுபோன்று சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு மிக முக்கியம். மக்கள் சேவையில் ஆர்வமுள்ள பலர் வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு இல்லாததால் அத்தகைய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக