புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
44 Posts - 43%
heezulia
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
3 Posts - 3%
prajai
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
2 Posts - 2%
Barushree
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
8 Posts - 2%
prajai
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_m10கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடியிலும் கிடைக்காத மன திருப்தி!


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Jun 22, 2013 7:37 am

கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Pzwo
மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையோரங்களில் சுற்றி திரிபவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கும், வெங்கடேஷ்: நான், சென்னை திரு வான்மியூரைச் சேர்ந்தவன். 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கி றேன். கூரியர் டெலிவரி, மருத்துவமனையில் வார்டு பாய், கம்பி கட்டுவது என, நான் பார்க்காத வேலையே இல்லை. இருந்தாலும், கிடைக்கிற ஓய்வு நேரங்களில், நூலகத்திற்கு செல்லும் பழக்கம் இருந்தது.

புத்தர், நபிகள் நாயகம், வள்ளலார் போன்றோரின், புத்தகங்களை படித்த போது, அன்பு ஒன்றை மட்டுமே அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இக்கருத்துக்கள், என் மனதில் அப்படியே ஆழமாக பதிந்தன. 1995ல், திருவான்மியூர் பகுதியில், அரை நிர்வாணமாக, ஒரு வட மாநில பெண் சுற்றி திரிந்தார். மற்றவர்கள் வேடிக்கை பார்க்க, நான் முன்வந்து அவரை காப்பகத்தில் சேர்த்து வீடு திரும்பிய போது, எனக்கு ஏற்பட்ட மனதிருப்தி, கோடி ரூபாய் கிடைத்தாலும் வராது. அடுத்த உயிர்கள் மீது அன்பு செலுத்திய போது, உருவான அற்புதமான அனுபவத்தை அன்று தான், உணர்ந்தேன். இந்த அனுபவத்திற்கு பின், குழந்தைகள், பெண்கள், முதியோர் என, சாலையோரங்களில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த, 1,000த்திற்கும் மேற்பட்டவர்களை, அரசு மற்றும் தனியார் காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சேர்த்திருக்கிறேன். அவர்களுக்கு தெரிந்த மொழியிலேயே பக்குவமாக பேசி, குளிப்பாட்டி, தலை முடியை வாரிவிட்டு, ஆடைகளை அணிவித்து, சாப்பிட வைத்த பின்னரே அங்கு சேர்ப்பேன்.

சேர்த்த பின்னும், அவர்கள் எப்படி இருக்கின்றனர் என, தொடர்ந்து பார்த்து வருகிறேன். மற்றவர்களுடன் இணைந்து, ஒரு தொண்டு நிறுவனமாகவோ, தனியார் அமைப்பாகவோ இல்லாமல், தனியொரு மனிதனாகவே கடந்த, 18 ஆண்டுகளாக, இச்சேவையை செய்து வருகிறேன். இச்சேவையை செய்யும் போது, ஒரு சில நேரங்களில், வீடு திரும்ப ரொம்ப நேரம் ஆகும்; இருந்தாலும், என் மனைவி சலித்துக் கொள்ளாமல், என்னை ஊக்கப்படுத்துவாள்.
தொடர்புக்கு: 93801 85561

நன்றி ஹாரம்.காம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 22, 2013 2:45 pm

தனி ஒருவரின் தன்னலம் பாரா நல்ல எண்ணம் - வாழ்த்துகள்




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jun 22, 2013 3:15 pm

யினியவன் wrote:தனி ஒருவரின் தன்னலம் பாரா நல்ல எண்ணம் - வாழ்த்துகள்

வெங்கடேஷ்:afro::afro::afro::afro::afro::afro:உங்களின் இந்த சேவை மென் மேலும் தொடரட்டும்




கோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Mகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Uகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Tகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Hகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Uகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Mகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Oகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Hகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Aகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Mகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! Eகோடியிலும் கிடைக்காத மன திருப்தி! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
gobik69
gobik69
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 07/09/2012

Postgobik69 Tue Jun 25, 2013 12:01 am

வாழ்த்துக்கள் நண்பரே ! என்னுடைய நண்பர்கள் சிலர் தங்களுடைய முதல் மாத ஊதியத்தில் ஒரு பகுதியை காப்பகத்தில் வாழும் முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக கொடுப்பதாக கூறி என்னிடம் எனக்கு தெரிந்த காப்பாக முகவரி கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளனர் .தங்களுக்கு ஏதேனும் அத்தகைய உதவி பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணினாலோ அல்லது தங்களுக்கு தெரிந்த காப்பக முகவரி தெரிந்தாலோ கொடுத்து உதவுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்,

நன்றி !

இப்படிக்கு,
சு.கோபாலகிருஷ்ணன்
+91-96771 88106

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Jun 25, 2013 11:12 am

gobik69 wrote:வாழ்த்துக்கள் நண்பரே  ! என்னுடைய நண்பர்கள் சிலர் தங்களுடைய முதல் மாத ஊதியத்தில் ஒரு பகுதியை காப்பகத்தில் வாழும் முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக கொடுப்பதாக கூறி என்னிடம் எனக்கு தெரிந்த காப்பாக முகவரி கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளனர் .தங்களுக்கு ஏதேனும் அத்தகைய உதவி பயனுள்ளதாக  இருக்கும் என்று எண்ணினாலோ அல்லது தங்களுக்கு தெரிந்த காப்பக முகவரி தெரிந்தாலோ கொடுத்து உதவுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறேன்,

                                                  நன்றி !

இப்படிக்கு,
சு.கோபாலகிருஷ்ணன்
+91-96771 88106

உங்கள் எண்ணத்திற்கு எனது வாழ்த்துகள்.  நான் ஒரு மாததிற்க்கு முன் சென்னை அமிஞ்சகரை என்‌எஸ்‌கே நகரில் உள்ள உதவும் கரங்கள் என்ற தொண்டு நிறுவனதிற்கு ஒரு சிறு நிதி கொடுதேன். அதனுடைய இணையதளம் இதோ

http://www.udavumkarangal.org/index.php?com=40

உதவுவது என்றால் இந்த நிறுவனதிற்க்கு உதவலாம் நண்பரே புன்னகை

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jun 25, 2013 1:30 pm

ராஜு சரவணன் wrote: இச்சேவையை செய்யும் போது, ஒரு சில நேரங்களில், வீடு திரும்ப ரொம்ப நேரம் ஆகும்; இருந்தாலும், என் மனைவி சலித்துக் கொள்ளாமல், என்னை ஊக்கப்படுத்துவாள்.

இதுபோன்று சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு மிக முக்கியம். மக்கள் சேவையில் ஆர்வமுள்ள பலர் வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு இல்லாததால் அத்தகைய எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக