புதிய பதிவுகள்
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_m10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10 
4 Posts - 57%
heezulia
மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_m10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10 
2 Posts - 29%
வேல்முருகன் காசி
மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_m10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_m10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10 
288 Posts - 45%
heezulia
மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_m10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_m10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_m10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_m10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10 
20 Posts - 3%
prajai
மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_m10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_m10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_m10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_m10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_m10மலைகளில் மரம் வளர்ப்போம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலைகளில் மரம் வளர்ப்போம்


   
   
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue 2 Jul 2013 - 21:35


மூன்றாவது உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் நடைபெறும்’ என்று சொல்வதன் மூலம், யுத்தம் நடைபெறும் என்பதையும், அதற்கான காரணத்தையும் சேர்த்தே சொல்லி எச்சரிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கர்நாடகத்தையும், கேரளத்தையும், ஆந்திரத்தையும் எதிர்த்துப் போராடிக் கொண்டே இருக்கும் நிலை, இனி எந்தக் காலத்திலும் மாறும் என்று நம்பினால் நாம் அறிவிலிகள்.

மழை பெய்தால் உபரி நீர் வரும், அதுஇல்லாவிட்டால் "எந்தத் தீர்ப்பு வந்தாலும்’ தண்ணீர் வரவே வராது!

எனவே, மாற்று ஏற்பாட்டைக் கூடவே யோசிக்காவிட்டால், தண்ணீருக்கான சிக்கலையும், போராட்டத்தையும் நாம் தவிர்க்கவே முடியாது.

மழைக்காலம் நெருங்குவதால் எல்லா வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தச் சொல்கிறது அரசு.

இத்திட்டம் ஒரு வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நல்ல பணி, மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான். அதேநேரத்தில் மாநிலம் முழுவதும் சிறிதும், பெரிதுமான மலைகள் நம் கவனத்தில் இருந்து விலகியே இருக்கின்றன.

சாலையோரங்களில் மரங்களை நடும் நிகழ்ச்சிகள் ஏராளமாக நடைபெறுகின்றன. ஆனால், பல மலைகள் வறண்டு கிடக்கின்றன. ஏற்கெனவே நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இருந்த இவை பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன. ஏன் இவற்றைக் கவனிக்கக் கூடாது?

மலைகளிலிருந்து சிற்றாறுகளும், சுனைகளும் பிறக்கின்றன. பெரும்பாலான இடங்களில் அவை காய்ந்து, வற்றியுள்ளன. அருவிகள் இல்லாத மலைகளே இல்லை. நீர்ப்பிடிப்பு இல்லாததால் பெரும்பாலானவை வறண்டுவிட்டன.

வறட்சியான பெரம்பலூர் மாவட்டத்திலும் ஓர் அருவி இருக்கிறது. சுற்றிலும் மலைகளைக் கொண்ட இயற்கை அற்புதமாக மணப்பாறை அருகே பொன்னணியாறு அணை இருக்கிறது; இப்போது காய்ந்துபோய் காட்சியளிக்கிறது.

ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் உள்ள சிறிதும் – பெரிதுமான மலைகளை ஆய்வுசெய்து பெருந்திட்டம் ஒன்றை அரசு தயாரிக்க வேண்டும். உள்ளூர் மக்களின் உதவியுடன் அந்த மலைகளில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். அந்த மரங்கள் அம் மக்களுக்கும் சமுதாயத்துக்கும் குறுகிய கால, நீண்டகாலப் பயன்களை அளிப்பதாகவும் இருந்தால் சிறப்பு. பழ மரங்கள், மருத்துவத்துக்குப் பயன்படும் மூலிகை மரங்கள், எரிபொருளாகப் பயன்படக்கூடிய மரங்கள், கப்பல் கட்டுதல் போன்ற கனரக உபயோகத்துக்கான மரங்கள், பறவைகள் கூடு கட்டி வசிப்பதற்கானவை என்று எல்லாவித மரங்களையும் திட்டமிட்டு வளர்க்கலாம்.

இதைச் செய்துவிட்டால் நிச்சயம் அடுத்த நூறாண்டுகளுக்குத் தேவையான பெரும் தண்ணீர் ஊற்றுகளை நாம் உருவாக்க முடியும்.

ஏரிகளில் இருந்து குடிநீர்த் திட்டம், ஆறுகளில் இருந்து திட்டம் என்ற நிலை மாறி, மலைகளில் இருந்து வரும் அருவிகளில் இருந்தும், சிற்றாறுகளில் இருந்தும் குடிநீர்த் திட்டத்தை உருவாக்கி அருகேயுள்ள மாவட்டங்களுக்குத் தரும் நிலை வரும். இந்தக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசியமான பணி இது.

படித்த செய்திகள்
உங்களுக்காக



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக