புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
63 Posts - 40%
heezulia
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
314 Posts - 50%
heezulia
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
21 Posts - 3%
prajai
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_m10உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jun 23, 2013 4:39 pm

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Images?q=tbn:ANd9GcR0qL8-cyNBmYT3Wl7xVjVn_7lox3jZlgwaL849106vN7BQhDlkmg



உள்ளதை உள்ள படியே 
உள்ளவாறு  சொல்லிடுதே  
உள்ளம்  உன்னை  கண்டால்  
உளறவும்  செய்யுதே அதே  
உள்ளம்  உண்மையை  சொல்ல வா ...

உள்ளிருந்து  சொல்லிவிட்டு  
உண்மையை  தள்ளிவிட்டு  
உன்னை கண்டால்  மட்டும்  ஏனோ  
உதவாததை மட்டும்  உளறியே 
உணர்வற்று நிற்கிறேன்  உண்மை சொல்ல வா ...

உளி கொண்டு செதுக்கும்  
உணர்வுள்ள உன்விழிகள்  என்னுள்ளே 
உருவாக்கும்  ஊமை  சிற்பங்கள் 
உயிர் பெறும் உன்னத நாள்  எப்போது  
உனக்காக  நிற்கிறேன்   உண்மை சொல்ல வா ...

உள்ளுக்குள்ளே  ஒடுடிடும்  
உதிரம்  உறைந்து  விடுமுன்னே  
உன்  அன்பை  தந்து விடுகண்ணே 
உயிராய் நிற்கிறேன்   உண்மை சொல்ல வா ...

ஊன்றுகோல் தேடியே  
ஊறி நடந்திடும்  காலம்  வந்தாலும் 
உன்  நினைவோடு  மட்டுமே 
உருண்டோடிடுவேன் உனக்காகவே  
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jun 23, 2013 11:39 pm

விழி அல்ல அது உளி

என்னையும் மனிதனாக செதுக்கியதும் உன் விழி
மண்ணையும் பொன்னாக்கி காட்டியதும் உன் விழி
தின்னையை திடலாக்கி வைத்ததும் உன் விழி
கண்ணை உன்னை தேட வைத்தும் உன் விழி

விழியை உளி என்று வர்ணித்து அழகு பூவன்.

விரும்பினேன்
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜு சரவணன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 9:29 am

ராஜு சரவணன் wrote:விழி அல்ல அது உளி

என்னையும் மனிதனாக செதுக்கியதும் உன் விழி
மண்ணையும் பொன்னாக்கி காட்டியதும் உன் விழி
தின்னையை திடலாக்கி வைத்ததும் உன் விழி
கண்ணை உன்னை தேட வைத்தும் உன் விழி

விழியை உளி என்று வர்ணித்து அழகு பூவன்.

விரும்பினேன்
உங்களது வரிகளும்  அருமை  ,
கருத்துக்கு நன்றி  நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 9:37 am

நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Jun 24, 2013 9:41 am

யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 9:42 am

யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை
உளறுவது என்று ஆன பின்  உண்மை  என்ன பொய்மை  என்ன  ? 

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 9:43 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை
கவிதை  பாடி ஓட  வேணும்னா  வைக்கலாம்  சிரிசிரிசிரிசிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 9:44 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை
வந்தாலும் அவங்க உளறும் நிலை வந்துவிடுமே!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Jun 24, 2013 9:46 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை
வந்தாலும் அவங்க உளறும் நிலை வந்துவிடுமே!!!
ஆமாம்  வாய் குளறும்  ....அப்புறம்  வார்த்தை  உளறும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jun 24, 2013 9:46 am

பூவன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை
உளறுவது என்று ஆன பின்  உண்மை  என்ன பொய்மை  என்ன  ? 

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை
உள்ளம் என்பது பொய்மை
அதை உண்மை என்பது மடமை
அதை கவியில் வடிப்பது கடமை

அப்படியா?




Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக