ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

3 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Empty உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by பூவன் Sun 23 Jun 2013 - 18:09

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Images?q=tbn:ANd9GcR0qL8-cyNBmYT3Wl7xVjVn_7lox3jZlgwaL849106vN7BQhDlkmg



உள்ளதை உள்ள படியே 
உள்ளவாறு  சொல்லிடுதே  
உள்ளம்  உன்னை  கண்டால்  
உளறவும்  செய்யுதே அதே  
உள்ளம்  உண்மையை  சொல்ல வா ...

உள்ளிருந்து  சொல்லிவிட்டு  
உண்மையை  தள்ளிவிட்டு  
உன்னை கண்டால்  மட்டும்  ஏனோ  
உதவாததை மட்டும்  உளறியே 
உணர்வற்று நிற்கிறேன்  உண்மை சொல்ல வா ...

உளி கொண்டு செதுக்கும்  
உணர்வுள்ள உன்விழிகள்  என்னுள்ளே 
உருவாக்கும்  ஊமை  சிற்பங்கள் 
உயிர் பெறும் உன்னத நாள்  எப்போது  
உனக்காக  நிற்கிறேன்   உண்மை சொல்ல வா ...

உள்ளுக்குள்ளே  ஒடுடிடும்  
உதிரம்  உறைந்து  விடுமுன்னே  
உன்  அன்பை  தந்து விடுகண்ணே 
உயிராய் நிற்கிறேன்   உண்மை சொல்ல வா ...

ஊன்றுகோல் தேடியே  
ஊறி நடந்திடும்  காலம்  வந்தாலும் 
உன்  நினைவோடு  மட்டுமே 
உருண்டோடிடுவேன் உனக்காகவே  
உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by ராஜு சரவணன் Mon 24 Jun 2013 - 1:09

விழி அல்ல அது உளி

என்னையும் மனிதனாக செதுக்கியதும் உன் விழி
மண்ணையும் பொன்னாக்கி காட்டியதும் உன் விழி
தின்னையை திடலாக்கி வைத்ததும் உன் விழி
கண்ணை உன்னை தேட வைத்தும் உன் விழி

விழியை உளி என்று வர்ணித்து அழகு பூவன்.

விரும்பினேன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by பூவன் Mon 24 Jun 2013 - 10:59

ராஜு சரவணன் wrote:விழி அல்ல அது உளி

என்னையும் மனிதனாக செதுக்கியதும் உன் விழி
மண்ணையும் பொன்னாக்கி காட்டியதும் உன் விழி
தின்னையை திடலாக்கி வைத்ததும் உன் விழி
கண்ணை உன்னை தேட வைத்தும் உன் விழி

விழியை உளி என்று வர்ணித்து அழகு பூவன்.

விரும்பினேன்
உங்களது வரிகளும்  அருமை  ,
கருத்துக்கு நன்றி  நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by யினியவன் Mon 24 Jun 2013 - 11:07

நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by ராஜு சரவணன் Mon 24 Jun 2013 - 11:11

யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by பூவன் Mon 24 Jun 2013 - 11:12

யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை
உளறுவது என்று ஆன பின்  உண்மை  என்ன பொய்மை  என்ன  ? 

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by பூவன் Mon 24 Jun 2013 - 11:13

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை
கவிதை  பாடி ஓட  வேணும்னா  வைக்கலாம்  சிரிசிரிசிரிசிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by யினியவன் Mon 24 Jun 2013 - 11:14

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை
வந்தாலும் அவங்க உளறும் நிலை வந்துவிடுமே!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by பூவன் Mon 24 Jun 2013 - 11:16

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை

அஞ்சு தடவை  உண்மை சொல்ல கூப்பிட்டு வராத ஆள நம்ம பூவன் கவிதை பாடி வரவைக்கலாம் என்று முடிவு செய்துவிட்டார் போல பாஸ் புன்னகை
வந்தாலும் அவங்க உளறும் நிலை வந்துவிடுமே!!!
ஆமாம்  வாய் குளறும்  ....அப்புறம்  வார்த்தை  உளறும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by யினியவன் Mon 24 Jun 2013 - 11:16

பூவன் wrote:
யினியவன் wrote:நன்று.

உணர்ந்தும் நீங்கள் உளறுகிறீர்கள் என்ற உண்மை சொல்ல ஏன் வரல? புன்னகை
உளறுவது என்று ஆன பின்  உண்மை  என்ன பொய்மை  என்ன  ? 

புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை
உள்ளம் என்பது பொய்மை
அதை உண்மை என்பது மடமை
அதை கவியில் வடிப்பது கடமை

அப்படியா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உணர்ந்து  நீயும்  உண்மை சொல்ல வா ... Empty Re: உணர்ந்து நீயும் உண்மை சொல்ல வா ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum