புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்கள் வங்கிப் பணத்தை கொள்ளையடிக்கும் வைரஸ்... எச்சரிக்கை செய்திகள்..!
Page 1 of 1 •
வணக்கம் நண்பர்களே..!
கடந்த காலங்களில் பல்வேறுப்பட்ட வைரஸ்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கணினியில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி,கணினியில் உள்ள தகவல்களை தானாகவே சேகரித்து, வைரஸ் அனுப்பியவரின் கணினிக்கு தகவல்களைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும். அதனால் அவற்றைத் தவிர்க்க, அழிக்க ஒரு சில ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களையும் பயன்படுத்தியிருப்பீர்கள் அல்லது பயன்டுத்திக் கொண்டிருப்பீர்கள்.
புதிய வைரஸ் எச்சரிக்கை:
அந்த வகையில் தற்பொழுது புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விரைவாக பரவி, தகவல்களைத் திருடிய win32/Ramnit என்ற பயங்கரமான வைரசின் வாரிசாக உள்ளது என இந்திய இணையவெளியில் நடக்கும் திருட்டுக்களை கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response Teamindia -CERTIn) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
என்ன செய்யும் இந்த வைரஸ்?
இந்த வைரசானது தான் நுழைந்த கணினியில் உள்ள EXE, DLL அல்லது html ஆகிய கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைத்து, இணைய செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கி கணக்குகளுக்கான User Name மற்றும் Password ஆகியவற்றைத் திருடுகிறது.
கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன்படுத்தும் Flash Drive போன்ற சாதனங்களிலும் இது எளிதாக பரவிவிடுவதாக தகவல்கள் தெரவிக்கிறது.
உங்கள் கணினியில் உள்ள வலைஉலவி அமைப்புகளை (Browser Settings) , டவுன்லோட் செட்டிங்ஸ் (Download settings) ஆகியவற்றை தானாகவே மாற்றி அமைத்துவிடுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த வைரசானது உங்கள் கணினியில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து தன்னை முழுமையாக மறைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், நீங்கள் எந்த ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராம் (Anti virus Programe) பயன்படுத்தினாலும் உங்கள் கணினியில் எளிதாக வந்திறங்கி பாதித்துவிடும்.
கணினியில் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைகளை (Email - service) தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மின்னஞ்சலை தன் வசமாக்கிவிடுகிறது.
கணினியில் பொருத்தி பயன்படுத்தும் அனைத்து வகையான சாதனைகளிலும் (External Device) உள்ள கோப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.
கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் (Computer servers), இணையம் மூலம் தொடர்பு கொள்ளும் அனைத்து கம்ப்யூட்டர்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இதனால் கணினி மற்றும் நெட்வொர்க் சர்வர்களின் பாதுகாப்பும் (network server protection) கேள்விகுறியாகிவிடுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
(Security activities)
இந்த வைரசிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்க சி.இ.ஆர்.டி.இன் குழு பரிந்துரைக்கும் எச்சரிக்கை நடவடிக்கைகள்:
முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் (spam mails) மற்றும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்திட வேண்டாம். அதுபோன்ற மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதே நல்லது.
நமக்குத் தெரிந்த நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் இணைப்புகளை கூட கிளிக் செய்வதற்கு முன்பு, அவர்களிடம் கேட்டுப் பிறகே அவற்றை பயன்படுத்த வேண்டும். காரணம் அவர்களுடைய மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டு, அதன் மூலம் கூட உங்களுக்கு மின்னஞ்சல் வந்திருக்கும்.
கம்ப்யூட்டர்களில் உள்ள ஃபயர்வால் செட்டிங்ஸை ஆனில் (Firewall settings) வைத்திருக்க வேண்டும். அதே போல அதிகம் பயன்படுத்தாத, தேவையில்லாத Port களை Disable செய்து வைத்திருப்பது நல்லது.
குறிப்பாக இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக கிராக் மென்பொருள்களை (Cracked software) தரவிறக்கம் செய்து பயன்படுத்த கூடாது. இதுபோன்ற தரவிறக்க இணைப்புகளிலிருந்து விருந்தாளியாக ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ்கள் (Virus) கூட உங்கள் கணினியில் வந்தமர்ந்து கொள்ளும். இதனால் கணனி மட்டுமல்ல.. உங்களுடைய மிகப் பாதுகாப்பான தகவல்களான வங்கித் தொடர்புடைய தகவல்களும் கூட திருடப்படும் வாய்ப்பு அதிகம். இதனால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வைரஸ் அனுப்பியவர் எடுத்துக்கொள்ள, பயன்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
Operating System, மற்றும் Anti Virus software களை அவ்வப்பொழுது அப்டேட் செய்வது மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்கும். கணினியில் ஆட்டோமேட்டிக் அப்டேட்டினை செயல்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
நன்றி டெக்தங்கம்.காம்
கடந்த காலங்களில் பல்வேறுப்பட்ட வைரஸ்களை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கணினியில் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தி,கணினியில் உள்ள தகவல்களை தானாகவே சேகரித்து, வைரஸ் அனுப்பியவரின் கணினிக்கு தகவல்களைத் தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்கும். அதனால் அவற்றைத் தவிர்க்க, அழிக்க ஒரு சில ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களையும் பயன்படுத்தியிருப்பீர்கள் அல்லது பயன்டுத்திக் கொண்டிருப்பீர்கள்.
புதிய வைரஸ் எச்சரிக்கை:
அந்த வகையில் தற்பொழுது புதிய வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விரைவாக பரவி, தகவல்களைத் திருடிய win32/Ramnit என்ற பயங்கரமான வைரசின் வாரிசாக உள்ளது என இந்திய இணையவெளியில் நடக்கும் திருட்டுக்களை கண்காணிக்கும் வல்லுநர்கள் குழு (Computer Emergency Response Teamindia -CERTIn) எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
என்ன செய்யும் இந்த வைரஸ்?
இந்த வைரசானது தான் நுழைந்த கணினியில் உள்ள EXE, DLL அல்லது html ஆகிய கோப்புகளைக் கண்டறிந்து அவற்றை இயக்கும் முதல் நடவடிக்கைக்குத் தேவையான குறியீடுகளை மாற்றி அமைத்து, இணைய செயல்பாட்டில் உள்ள புரோடோகால் எனப்படும் வழிமுறைகள், வங்கி கணக்குகளுக்கான User Name மற்றும் Password ஆகியவற்றைத் திருடுகிறது.
கம்ப்யூட்டரில் இணைத்துப் பயன்படுத்தும் Flash Drive போன்ற சாதனங்களிலும் இது எளிதாக பரவிவிடுவதாக தகவல்கள் தெரவிக்கிறது.
உங்கள் கணினியில் உள்ள வலைஉலவி அமைப்புகளை (Browser Settings) , டவுன்லோட் செட்டிங்ஸ் (Download settings) ஆகியவற்றை தானாகவே மாற்றி அமைத்துவிடுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்த வைரசானது உங்கள் கணினியில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களிலிருந்து தன்னை முழுமையாக மறைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால், நீங்கள் எந்த ஒரு ஆண்டி வைரஸ் புரோகிராம் (Anti virus Programe) பயன்படுத்தினாலும் உங்கள் கணினியில் எளிதாக வந்திறங்கி பாதித்துவிடும்.
கணினியில் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவைகளை (Email - service) தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, மின்னஞ்சலை தன் வசமாக்கிவிடுகிறது.
கணினியில் பொருத்தி பயன்படுத்தும் அனைத்து வகையான சாதனைகளிலும் (External Device) உள்ள கோப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்.
கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டுள்ள சர்வர்கள் (Computer servers), இணையம் மூலம் தொடர்பு கொள்ளும் அனைத்து கம்ப்யூட்டர்களின் இயக்கங்களும் இதன் கட்டுப்பாட்டில் வந்துவிடும். இதனால் கணினி மற்றும் நெட்வொர்க் சர்வர்களின் பாதுகாப்பும் (network server protection) கேள்விகுறியாகிவிடுகிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
(Security activities)
இந்த வைரசிலிருந்து உங்கள் கணினியை பாதுகாக்க சி.இ.ஆர்.டி.இன் குழு பரிந்துரைக்கும் எச்சரிக்கை நடவடிக்கைகள்:
முன் பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் மின்னஞ்சல் (spam mails) மற்றும் மின்னஞ்சல்களில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்திட வேண்டாம். அதுபோன்ற மின்னஞ்சல்களை திறக்காமல் இருப்பதே நல்லது.
நமக்குத் தெரிந்த நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் இணைப்புகளை கூட கிளிக் செய்வதற்கு முன்பு, அவர்களிடம் கேட்டுப் பிறகே அவற்றை பயன்படுத்த வேண்டும். காரணம் அவர்களுடைய மின்னஞ்சல் ஹேக் செய்யப்பட்டு, அதன் மூலம் கூட உங்களுக்கு மின்னஞ்சல் வந்திருக்கும்.
கம்ப்யூட்டர்களில் உள்ள ஃபயர்வால் செட்டிங்ஸை ஆனில் (Firewall settings) வைத்திருக்க வேண்டும். அதே போல அதிகம் பயன்படுத்தாத, தேவையில்லாத Port களை Disable செய்து வைத்திருப்பது நல்லது.
குறிப்பாக இலவசமாக கிடைக்கிறது என்பதற்காக கிராக் மென்பொருள்களை (Cracked software) தரவிறக்கம் செய்து பயன்படுத்த கூடாது. இதுபோன்ற தரவிறக்க இணைப்புகளிலிருந்து விருந்தாளியாக ஒன்றுக்கு மேற்பட்ட வைரஸ்கள் (Virus) கூட உங்கள் கணினியில் வந்தமர்ந்து கொள்ளும். இதனால் கணனி மட்டுமல்ல.. உங்களுடைய மிகப் பாதுகாப்பான தகவல்களான வங்கித் தொடர்புடைய தகவல்களும் கூட திருடப்படும் வாய்ப்பு அதிகம். இதனால் உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை வைரஸ் அனுப்பியவர் எடுத்துக்கொள்ள, பயன்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
Operating System, மற்றும் Anti Virus software களை அவ்வப்பொழுது அப்டேட் செய்வது மிகச்சிறந்த பாதுகாப்பை அளிக்கும். கணினியில் ஆட்டோமேட்டிக் அப்டேட்டினை செயல்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
நன்றி டெக்தங்கம்.காம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஹலோ ஹலோ நீங்கதான் எனக்கு மெயில் அனுப்பினதான்னு போனப் போட்டு பேசிட்டு அப்புறம் மெயிலை பார்க்கணும் - அப்பதான் அலைபேசி கம்பெனிகள் வாழ முடியும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|