புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
89 Posts - 38%
heezulia
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
3 Posts - 1%
manikavi
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
340 Posts - 48%
heezulia
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
24 Posts - 3%
prajai
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அரசர் நல்லவர்! Poll_c10அரசர் நல்லவர்! Poll_m10அரசர் நல்லவர்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசர் நல்லவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 23, 2013 9:05 am



ஒருசமயம் விஜயநகர பேரரசர் கிருஷ்ணதேவராயரின் அரசவை கூடியிருந்தது. மக்களின் நிலை பற்றிய ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது அமைச்சர் எழுந்து சொன்னார், ""அரசே! விஜய நகரத்தின் மக்கள் மிகவும் வசதியாக உள்ளனர். ஆகவே, நாம் கொஞ்சம் வரியைக் கூட்டினால் மக்களுக்குப் பெரிதாகப் பாதிப்பு எதுவும் வந்து விடாது... ஆனால், அரசாங்கக் கருவூலம் ரொம்பவும் நிரம்பி விடும்,'' என்றார்.

அரசர் அதுபற்றி அவையினரிடம் கேட்டார். எல்லாரும் அமைச்சர் சொன்னதையே ஆமோதித்தனர். அச்சமயம் தெனாலி அங்கு இல்லை. விடுப்பில் சென்றிருந்தார்.

அமைச்சர் எழுந்து, ""அரசே! தெனாலி ராமன் எதற்கும் முட்டுக்கட்டை போடுவான். ஆகவே, வரி உயர்வு அறிவிப்பை அவன் வருவதற்கு முன்னதாகவே செய்து விடுங்கள்...'' என்றார்.

அரசரும் அதற்கு ஒப்புக்கொண்டு, வரியை உயர்த்தினார்.

சில நாட்களுக்குப் பிறகு, தெனாலி அரசவைக்கு வந்தார்.

அப்போது அரசர், ""தெனாலிராமா! சில நாட்களுக்கு முன்பு, நாங்கள் மக்களின் மீது கொஞ்சம் வரியை உயர்த்தினோம். அதுபற்றிய மக்களின் கருத்து என்ன? அறிந்து வந்து சொல்...'' என்றார்.

அதற்குத் தெனாலிராமன், ""அரசே! வரி உயர்வு அறிவிக்கப்பட்ட போது, நான் கிராமத்தில் இருந்தேன். விஜயநகர மக்கள் உங்களைப் புகழ்ந்து பேசச் சளைப்பதே இல்லை. வேண்டுமானால் நீங்களே சென்று பார்த்து அறிந்து கொள்ளுங்கள்,'' என்றார்.

மகிழ்ச்சி அடைந்த அரசர், ""நல்லது! அப்படியானால் நாளையே கிளம்புகிறேன். நீயும் உடன் வா...'' என்றார்.

மறுநாள் இருவரும் மாறுவேடத்தில் கிளம்பினர்.

ஓரிடத்தில் கிராமத்து விவசாயக் கூலிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். ஒரு சுவர் மறைவில் நின்று இருவரும் பேச்சை ஒட்டுக் கேட்டனர்.

""நம் அரசர் மிகவும் நல்லவர். அரச சபையினர் யாரோதான் அரசருக்குத் தவறான யோசனை கூறியிருக்கின்றனர்,'' என்றார் ஒருவர்.

""முதலில் மக்கள் வருடத்துக்கு இரண்டு ஜோடி உடை வாங்கினர். இனி ஒன்றுதான் வாங்க முடியும்... அதை ஈடு செய்யத் துணியை ஒட்டுப் போட்டுத் தைத்துத்தான் பயன்படுத்த வேண்டும்...'' என்றார் இன்னொருவர்.

""முன்பெல்லாம் எப்போதாவதுதான் பாலும், நெய்யும் கண்டனர்... இனிமேல் அதுவும் இல்லை,'' என்றார் மற்றொருவர்.

அதையெல்லாம் கேட்ட அரசர், மிகவும் மனம் இளகினார். தெனாலி ராமனை அழைத்துக் கொண்டு அரண் மனை திரும்பி, முதல் வேலையாக "உயர்த்தப்பட்ட வரியைக் குறைத்து, பழையபடியே வசூலிக்கப்படும்' என்று உத்தரவிட்டார்.

மக்கள் அரசரைப் பெரிதும் புகழ்ந்து பாராட்டினர். அரசர் தன் பங்குக்குத் தனது கண்களைத் திறந்த தெனாலி ராமனைப் புகழ்ந்து பாராட்டினார்.

சிறுவர் மலர்



அரசர் நல்லவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jun 23, 2013 9:10 am

இதுபோல இந்த காலத்திலும் தலைவர்கள் மாறுவேடங்களில் வந்தால் நல்லாயிருக்கும். புன்னகை

அருமையான கதை. சூப்பருங்க
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 23, 2013 9:38 am

அசுரன் wrote:இதுபோல இந்த காலத்திலும் தலைவர்கள் மாறுவேடங்களில் வந்தால் நல்லாயிருக்கும். புன்னகை

அருமையான கதை. சூப்பருங்க

இப்பொழுதும் தலைவர்கள் மாறுவேடங்களில் செல்கிறார்கள், கொள்ளையடிக்கும் கூட்டத்தினருடன் கைகோர்க்கவும் , சின்ன வீட்டிற்கும்!



அரசர் நல்லவர்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக