புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_lcapகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_voting_barகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_rcap 
12 Posts - 48%
ayyasamy ram
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_lcapகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_voting_barகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_rcap 
10 Posts - 40%
mohamed nizamudeen
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_lcapகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_voting_barகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_lcapகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_voting_barகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_lcapகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_voting_barகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_rcap 
12 Posts - 48%
ayyasamy ram
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_lcapகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_voting_barகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_rcap 
10 Posts - 40%
mohamed nizamudeen
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_lcapகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_voting_barகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_rcap 
2 Posts - 8%
VENKUSADAS
கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_lcapகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_voting_barகோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 I_vote_rcap 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலம் போடுவது எறும்புகளுக்காக!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jun 23, 2013 8:15 am

First topic message reminder :

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Qdnw

தன் வீட்டு வாசலுக்கு வரும்
பூச்சிகள் எறும்புகள் கூடப்
பசியுடன் திரும்பக்கூடாது
என்பதற்காக அரிசிமாவில்
கோலம் போடுவது
நம் தமிழர்களின் பண்பாடு.

ஆனால்,

பசிக்கிறது என்று வாய்திறந்து கேட்டால் கூட,
பார்க்காததுபோல் செல்கிறார்கள்
மேல்நாட்டு கலாச்சாரத்தில்
ஊ(நா)றிப் போன சில மக்கள்.

நன்றி - தமிழால் இணைவோம்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 12, 2013 1:14 pm

ஹர்ஷித் wrote:எங்கே சொல்வது இந்த அவலத்தை.குடிக்கும் நீரைக்கூட பணம் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.இதில் எங்கே தானம் செய்வது என்ற நிலைக்கு வந்தாகிற்று.

இது யார் தவறு என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.இருப்பினும் ஒரு சில நல்ல உள்ளங்கள் உள்ளதால் தான் இன்றும் தர்மம் தழைக்கிறது.
அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாது ஜேன், நம்மால் முடிந்ததை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் செய்யனும். இதைப்போய் ..... என்று நினைக்காமல் செய்யனும்.

நமக்கும் கீழே ஆயிரம் பேர் இருக்கா, யானை சாப்பிடும்போது சிந்துவதையே சாப்பிட்டு உயீர் வாழ்ந்து விடும் நிறைய உயீரினங்கள் இருக்கே. அது போல ஹிந்தி il சொல்வார்கள் " கிசிக்கி சுட்டா .... கிசிக்கி டௌலத்" என்று அதாவது சிலருக்கு சில்லறை காசு என்பது சிலருக்கு சொத்தாக இருக்கும் என்று. அது தான் உண்மையும் கூட.... இல்லையா? புன்னகை

எனவே, அது 10 பைசாவாக இருந்தாலும் கூட யாருக்காவது உதவும், இதில் என்ன முக்கியம் என்றால்... மத்தவாளுக்கு உதவனும் என்கிற மனது தான் முக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை புன்னகை அந்த மனது இருந்தால் போதுமானது அதிலே சுரக்கும் அன்பு நிறைய தானங்கள் செய்ய வைக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jul 12, 2013 1:23 pm

krishnaamma wrote:
ஹர்ஷித் wrote:எங்கே சொல்வது இந்த அவலத்தை.குடிக்கும் நீரைக்கூட பணம் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.இதில் எங்கே தானம் செய்வது என்ற நிலைக்கு வந்தாகிற்று.

இது யார் தவறு என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.இருப்பினும் ஒரு சில நல்ல உள்ளங்கள் உள்ளதால் தான் இன்றும் தர்மம் தழைக்கிறது.
அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாது ஜேன், நம்மால் முடிந்ததை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் செய்யனும். இதைப்போய் ..... என்று நினைக்காமல் செய்யனும்.

நமக்கும் கீழே ஆயிரம் பேர் இருக்கா, யானை சாப்பிடும்போது சிந்துவதையே சாப்பிட்டு உயீர் வாழ்ந்து விடும் நிறைய உயீரினங்கள் இருக்கே. அது போல ஹிந்தி il சொல்வார்கள் " கிசிக்கி சுட்டா .... கிசிக்கி டௌலத்" என்று அதாவது சிலருக்கு சில்லறை காசு என்பது சிலருக்கு சொத்தாக இருக்கும் என்று. அது தான் உண்மையும் கூட.... இல்லையா? புன்னகை

எனவே, அது 10 பைசாவாக இருந்தாலும் கூட யாருக்காவது உதவும், இதில் என்ன முக்கியம் என்றால்... மத்தவாளுக்கு உதவனும் என்கிற மனது தான் முக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை புன்னகை அந்த மனது இருந்தால் போதுமானது அதிலே சுரக்கும் அன்பு நிறைய தானங்கள் செய்ய வைக்கும் புன்னகை

உண்மை தான் மா.இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு இறைவனே பதிலளிக்க இயலும்

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jul 12, 2013 5:28 pm

krishnaamma wrote:
தர்மா wrote:அதெல்லாம் சரி வீட்டுக்கு வெளியே மாகோலம் போட்டுட்டு
உள்ளே எறும்பு பொடி தூவுற வங்க தானே நாம்

நாம் தமிழ் நாட்டில் தான் அப்டி செய்கிறோம் தர்மா புன்னகை வடக்கே நான் இருந்த போது பார்த்திருக்கேன், அவர்கள் எறும்பு வந்தால் சாப்பிடு இல்லாமல் தானே அவைகள் இங்கு வருகின்றன என்று அவை புற்றைத்தேடிச்சென்று கோதுமை மாவு தூவுவார்கள் புன்னகை
நான் ராஜஸ்தானில் இருந்த போது எங்க வீட்டுக்காரமாமி இப்படி செய்வதை பல முறை பார்த்திருக்கிறேன் , நான் 'எறும்பு பொடி' தூவினால்.... அதற்க்கு அவங்க 'யே பாப் ஹே சுமதி' என்பார்கள் புன்னகை

சரியாக சொன்னீர்கள் கிருஷ்ணா அம்மா



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 12, 2013 6:16 pm

தர்மா wrote:
krishnaamma wrote:
தர்மா wrote:அதெல்லாம் சரி வீட்டுக்கு வெளியே மாகோலம் போட்டுட்டு
உள்ளே எறும்பு பொடி தூவுற வங்க தானே நாம்

நாம் தமிழ் நாட்டில் தான் அப்டி செய்கிறோம் தர்மா புன்னகை வடக்கே நான் இருந்த போது பார்த்திருக்கேன், அவர்கள் எறும்பு வந்தால் சாப்பிடு இல்லாமல் தானே அவைகள் இங்கு வருகின்றன என்று அவை புற்றைத்தேடிச்சென்று கோதுமை மாவு தூவுவார்கள் புன்னகை
நான் ராஜஸ்தானில் இருந்த போது எங்க வீட்டுக்காரமாமி இப்படி செய்வதை பல முறை பார்த்திருக்கிறேன் , நான் 'எறும்பு பொடி' தூவினால்.... அதற்க்கு அவங்க 'யே பாப் ஹே சுமதி' என்பார்கள் புன்னகை

சரியாக சொன்னீர்கள் கிருஷ்ணா அம்மா

நன்றி அன்பு மலர் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 14, 2013 12:26 pm

krishnaamma wrote:
ஹர்ஷித் wrote:எங்கே சொல்வது இந்த அவலத்தை.குடிக்கும் நீரைக்கூட பணம் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.இதில் எங்கே தானம் செய்வது என்ற நிலைக்கு வந்தாகிற்று.

இது யார் தவறு என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.இருப்பினும் ஒரு சில நல்ல உள்ளங்கள் உள்ளதால் தான் இன்றும் தர்மம் தழைக்கிறது.
அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாது ஜேன், நம்மால் முடிந்ததை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் செய்யனும். இதைப்போய் ..... என்று நினைக்காமல் செய்யனும்.

நமக்கும் கீழே ஆயிரம் பேர் இருக்கா, யானை சாப்பிடும்போது சிந்துவதையே சாப்பிட்டு உயீர் வாழ்ந்து விடும் நிறைய உயீரினங்கள் இருக்கே. அது போல ஹிந்தி il சொல்வார்கள் " கிசிக்கி சுட்டா .... கிசிக்கி டௌலத்" என்று அதாவது சிலருக்கு சில்லறை காசு என்பது சிலருக்கு சொத்தாக இருக்கும் என்று. அது தான் உண்மையும் கூட.... இல்லையா? புன்னகை

எனவே, அது 10 பைசாவாக இருந்தாலும் கூட யாருக்காவது உதவும், இதில் என்ன முக்கியம் என்றால்... மத்தவாளுக்கு உதவனும் என்கிற மனது தான் முக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை புன்னகை அந்த மனது இருந்தால் போதுமானது அதிலே சுரக்கும் அன்பு நிறைய தானங்கள் செய்ய வைக்கும் புன்னகை

அருமையான பதிவு நண்பரே ....

எங்க அம்மா பண்டிகை நாட்களில் மட்டும் அரிசிமாவில் கோலம் போடுவது வழக்கம். என் அம்மா இதே விளக்கம் தான் கொடுத்தாங்க ..... மற்ற நாட்களில் ஏன் கோலம் மாவு கேட்டான்
அதற்க்கு ஒரு வார்த்தையில் பதில் சொன்னங்க சிக்கனம் (தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும் ) என்று.

கிருஷ்ணா அம்மா கருத்தும் அருமை .......



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக