ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோலம் போடுவது எறும்புகளுக்காக!

+5
தர்மா
யினியவன்
அசுரன்
சிவா
சாமி
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Empty கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by சாமி Sun Jun 23, 2013 8:15 am

First topic message reminder :

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Qdnw

தன் வீட்டு வாசலுக்கு வரும்
பூச்சிகள் எறும்புகள் கூடப்
பசியுடன் திரும்பக்கூடாது
என்பதற்காக அரிசிமாவில்
கோலம் போடுவது
நம் தமிழர்களின் பண்பாடு.

ஆனால்,

பசிக்கிறது என்று வாய்திறந்து கேட்டால் கூட,
பார்க்காததுபோல் செல்கிறார்கள்
மேல்நாட்டு கலாச்சாரத்தில்
ஊ(நா)றிப் போன சில மக்கள்.

நன்றி - தமிழால் இணைவோம்
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down


கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by krishnaamma Fri Jul 12, 2013 1:14 pm

ஹர்ஷித் wrote:எங்கே சொல்வது இந்த அவலத்தை.குடிக்கும் நீரைக்கூட பணம் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.இதில் எங்கே தானம் செய்வது என்ற நிலைக்கு வந்தாகிற்று.

இது யார் தவறு என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.இருப்பினும் ஒரு சில நல்ல உள்ளங்கள் உள்ளதால் தான் இன்றும் தர்மம் தழைக்கிறது.
அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாது ஜேன், நம்மால் முடிந்ததை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் செய்யனும். இதைப்போய் ..... என்று நினைக்காமல் செய்யனும்.

நமக்கும் கீழே ஆயிரம் பேர் இருக்கா, யானை சாப்பிடும்போது சிந்துவதையே சாப்பிட்டு உயீர் வாழ்ந்து விடும் நிறைய உயீரினங்கள் இருக்கே. அது போல ஹிந்தி il சொல்வார்கள் " கிசிக்கி சுட்டா .... கிசிக்கி டௌலத்" என்று அதாவது சிலருக்கு சில்லறை காசு என்பது சிலருக்கு சொத்தாக இருக்கும் என்று. அது தான் உண்மையும் கூட.... இல்லையா? புன்னகை

எனவே, அது 10 பைசாவாக இருந்தாலும் கூட யாருக்காவது உதவும், இதில் என்ன முக்கியம் என்றால்... மத்தவாளுக்கு உதவனும் என்கிற மனது தான் முக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை புன்னகை அந்த மனது இருந்தால் போதுமானது அதிலே சுரக்கும் அன்பு நிறைய தானங்கள் செய்ய வைக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by ஹர்ஷித் Fri Jul 12, 2013 1:23 pm

krishnaamma wrote:
ஹர்ஷித் wrote:எங்கே சொல்வது இந்த அவலத்தை.குடிக்கும் நீரைக்கூட பணம் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.இதில் எங்கே தானம் செய்வது என்ற நிலைக்கு வந்தாகிற்று.

இது யார் தவறு என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.இருப்பினும் ஒரு சில நல்ல உள்ளங்கள் உள்ளதால் தான் இன்றும் தர்மம் தழைக்கிறது.
அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாது ஜேன், நம்மால் முடிந்ததை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் செய்யனும். இதைப்போய் ..... என்று நினைக்காமல் செய்யனும்.

நமக்கும் கீழே ஆயிரம் பேர் இருக்கா, யானை சாப்பிடும்போது சிந்துவதையே சாப்பிட்டு உயீர் வாழ்ந்து விடும் நிறைய உயீரினங்கள் இருக்கே. அது போல ஹிந்தி il சொல்வார்கள் " கிசிக்கி சுட்டா .... கிசிக்கி டௌலத்" என்று அதாவது சிலருக்கு சில்லறை காசு என்பது சிலருக்கு சொத்தாக இருக்கும் என்று. அது தான் உண்மையும் கூட.... இல்லையா? புன்னகை

எனவே, அது 10 பைசாவாக இருந்தாலும் கூட யாருக்காவது உதவும், இதில் என்ன முக்கியம் என்றால்... மத்தவாளுக்கு உதவனும் என்கிற மனது தான் முக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை புன்னகை அந்த மனது இருந்தால் போதுமானது அதிலே சுரக்கும் அன்பு நிறைய தானங்கள் செய்ய வைக்கும் புன்னகை

உண்மை தான் மா.இந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு இறைவனே பதிலளிக்க இயலும்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by தர்மா Fri Jul 12, 2013 5:28 pm

krishnaamma wrote:
தர்மா wrote:அதெல்லாம் சரி வீட்டுக்கு வெளியே மாகோலம் போட்டுட்டு
உள்ளே எறும்பு பொடி தூவுற வங்க தானே நாம்

நாம் தமிழ் நாட்டில் தான் அப்டி செய்கிறோம் தர்மா புன்னகை வடக்கே நான் இருந்த போது பார்த்திருக்கேன், அவர்கள் எறும்பு வந்தால் சாப்பிடு இல்லாமல் தானே அவைகள் இங்கு வருகின்றன என்று அவை புற்றைத்தேடிச்சென்று கோதுமை மாவு தூவுவார்கள் புன்னகை
நான் ராஜஸ்தானில் இருந்த போது எங்க வீட்டுக்காரமாமி இப்படி செய்வதை பல முறை பார்த்திருக்கிறேன் , நான் 'எறும்பு பொடி' தூவினால்.... அதற்க்கு அவங்க 'யே பாப் ஹே சுமதி' என்பார்கள் புன்னகை

சரியாக சொன்னீர்கள் கிருஷ்ணா அம்மா


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by krishnaamma Fri Jul 12, 2013 6:16 pm

தர்மா wrote:
krishnaamma wrote:
தர்மா wrote:அதெல்லாம் சரி வீட்டுக்கு வெளியே மாகோலம் போட்டுட்டு
உள்ளே எறும்பு பொடி தூவுற வங்க தானே நாம்

நாம் தமிழ் நாட்டில் தான் அப்டி செய்கிறோம் தர்மா புன்னகை வடக்கே நான் இருந்த போது பார்த்திருக்கேன், அவர்கள் எறும்பு வந்தால் சாப்பிடு இல்லாமல் தானே அவைகள் இங்கு வருகின்றன என்று அவை புற்றைத்தேடிச்சென்று கோதுமை மாவு தூவுவார்கள் புன்னகை
நான் ராஜஸ்தானில் இருந்த போது எங்க வீட்டுக்காரமாமி இப்படி செய்வதை பல முறை பார்த்திருக்கிறேன் , நான் 'எறும்பு பொடி' தூவினால்.... அதற்க்கு அவங்க 'யே பாப் ஹே சுமதி' என்பார்கள் புன்னகை

சரியாக சொன்னீர்கள் கிருஷ்ணா அம்மா

நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by manikandan.dp Sun Jul 14, 2013 12:26 pm

krishnaamma wrote:
ஹர்ஷித் wrote:எங்கே சொல்வது இந்த அவலத்தை.குடிக்கும் நீரைக்கூட பணம் கொடுத்து வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.இதில் எங்கே தானம் செய்வது என்ற நிலைக்கு வந்தாகிற்று.

இது யார் தவறு என ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.இருப்பினும் ஒரு சில நல்ல உள்ளங்கள் உள்ளதால் தான் இன்றும் தர்மம் தழைக்கிறது.
அலை ஓய்ந்து சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாது ஜேன், நம்மால் முடிந்ததை அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் செய்யனும். இதைப்போய் ..... என்று நினைக்காமல் செய்யனும்.

நமக்கும் கீழே ஆயிரம் பேர் இருக்கா, யானை சாப்பிடும்போது சிந்துவதையே சாப்பிட்டு உயீர் வாழ்ந்து விடும் நிறைய உயீரினங்கள் இருக்கே. அது போல ஹிந்தி il சொல்வார்கள் " கிசிக்கி சுட்டா .... கிசிக்கி டௌலத்" என்று அதாவது சிலருக்கு சில்லறை காசு என்பது சிலருக்கு சொத்தாக இருக்கும் என்று. அது தான் உண்மையும் கூட.... இல்லையா? புன்னகை

எனவே, அது 10 பைசாவாக இருந்தாலும் கூட யாருக்காவது உதவும், இதில் என்ன முக்கியம் என்றால்... மத்தவாளுக்கு உதவனும் என்கிற மனது தான் முக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை புன்னகை அந்த மனது இருந்தால் போதுமானது அதிலே சுரக்கும் அன்பு நிறைய தானங்கள் செய்ய வைக்கும் புன்னகை

அருமையான பதிவு நண்பரே ....

எங்க அம்மா பண்டிகை நாட்களில் மட்டும் அரிசிமாவில் கோலம் போடுவது வழக்கம். என் அம்மா இதே விளக்கம் தான் கொடுத்தாங்க ..... மற்ற நாட்களில் ஏன் கோலம் மாவு கேட்டான்
அதற்க்கு ஒரு வார்த்தையில் பதில் சொன்னங்க சிக்கனம் (தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தருமமும் ) என்று.

கிருஷ்ணா அம்மா கருத்தும் அருமை .......


மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013

http://manikandan89.wordpress.com/

Back to top Go down

கோலம் போடுவது எறும்புகளுக்காக!  - Page 2 Empty Re: கோலம் போடுவது எறும்புகளுக்காக!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum